புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
34 Posts - 51%
heezulia
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
17 Posts - 2%
prajai
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%
jairam
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் நலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 2:44 pm

உடல் நலம்   Heart-stethescope

உள்ளங்கால் உச்சந்தலை இடையே
பச்சை மாமிசத்தில் புகையின்றி
கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு

உறுப்பு இயந்திரக் கோளாறு
அகப் பழுதுகளை சரிசெய்
உயிர் நாளங்களின் போர்க்கொடி

பழுதால் வலிமை இழந்து
நேற்றுவரை ஓடியாடிய மனிதஉடல்
நோய் விலங்கிட்டு மூலைச்சிறையில்

மருந்து மாத்தரைகளில் தஞ்சம்
நோய் மஞ்சத்தில் தளர்ந்தஉடல்
வெளியேறும் சுய அகந்தைகள்

ஓய்வின்றி சுழலும் உறுப்புக்கள்
அகத்தில் தேங்கும் அசுத்தங்கள்
நஞ்சுகளை கக்கும் நோய்

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்
ரணமான நாழிகைகள்

மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி


பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

நோய்களில் இருந்து மீண்டு
உடலின் உன்னதம் உணர்ந்தவர்கள்
ஆரோக்கியத்தின் ஆணிவேரை தேடுதல்

நோய்களில் உறுப்புக்கள் சுத்தமாகிறது
மரணத்தை உணரும் மனிதர்கள்
நோய்களில் பக்குவம் அடைகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 4:01 pm

மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 4:08 pm

அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:28 pm

தாமு wrote:அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 5:43 pm

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 5:44 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 8:00 pm

றினா wrote:
உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.



நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 8:07 pm

SK wrote: அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 11:15 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி



அடடா உடல்நலம் இப்போது தேவலையா செய்தாலி?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக