புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
78 Posts - 56%
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
50 Posts - 36%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
120 Posts - 58%
heezulia
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
71 Posts - 34%
T.N.Balasubramanian
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_m10இறந்தபின் வாழ்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தபின் வாழ்கிறேன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 5:28 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாள்
கண்ணீரின் வடுக்கள் அவள்
கன்னத்தில் நானும் கண்டேன்

வசந்தம் வீசிய என் வாலிப பருவத்தில்
சுகந்தம் வீசும் நறுஞ்சோலையின் மலராக
உடல் மறைத்த கருப்பு அங்கிக்குள்
கடல் அளவு ஆழம் நிறை கண்கள் காட்டி

தோழிமார் சூழ உந்தன் பூமுகம் கண்ட அன்று
ஆழிப் பேரலையொன்று அடித்ததடி என்நெஞ்சில்
ஆடி நடம் புரியும் உன் மை விழிப் பார்வை வீசி
ஓடி வந்தமர்ந்தாய் ஒய்யாரமாய் என்னுள்ளே

அத்தருணம் நானும் அங்கு அத்தனையும் மறந்தேனடி
அழகாக என்னை நானும் அன்று தான் உணர்ந்தேனடி
நிழல் போல நானும் உன்னை சுற்றித் திரிந்த நாளில்
சுழலொன்று வந்து என்னைச் சுழற்றிப் போட்டதடி

மணவாளன் நானும் வந்து மலையிடுவேனென்றெண்ணி
மாசறு பொன்னே நீயும் வாசலில் காத்து நின்றாய்
காசையும் பொன்னையும் காட்டி கை கழுவச் சொன்னாரடி
நீசர்கள் முன் நம் நேசம் நிராசையாய்ப் போச்சுதடி

குன்று போல் வளர்த்த காதல் பொடிப்பொடியான போது
அன்று நான் அழுத கண்ணீர் ஆழ்கடல் தோற்றுவிடும்
சூழ்நிலைக் கைதியாகி சுற்றத்தில் பெண்ணைக் கட்டி
வாழ்கின்றேன் வையகத்தில் வாசமில்லா பூவைப்போல

அன்று நாம் கண்ட அந்த வெண்ணிலா இன்றும் உண்டு
ஆதவன் வானம் பூமி அத்தனையும் இங்கே உண்டு
ஆறடி உடலம் கொண்டு நடைப்பிணம் போல நானும்
ஆசைகளே இன்றி இங்கே வாழ்வதற்க்குப் பேர் தான் என்ன

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................






மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  Bஇறந்தபின் வாழ்கிறேன்  Dஇறந்தபின் வாழ்கிறேன்  Uஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Lஇறந்தபின் வாழ்கிறேன்  Aஇறந்தபின் வாழ்கிறேன்  H
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 22, 2011 10:15 pm

கண்ணடைத்து துயில்கொண்டேன்
கனவினில் வந்துநின்றாய்
கண்ணீரின் வடுக்கள் உந்தன்
கன்னத்தில்................................


அருமை
வாழ்த்துக்கள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 22, 2011 10:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 10:41 pm

முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறந்தபின் வாழ்கிறேன்  47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Mon May 23, 2011 8:04 pm

மஞ்சுபாஷிணி wrote:முதல் காதல் இப்படி தோல்வியில் முடிந்து பிரிவின் கனத்தில் வரைந்த கண்ணீர் வலிகள் நிறைந்த கவிதை மிக அருமை கலீல்....

முதல் காதலில் தோற்கவேண்டும் சகோதரி. அந்த சுகமான வழியை எல்ல்லோரும்
அனுபவிக்க வேண்டும்
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக