புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 7%
Manimegala
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
11 Posts - 4%
prajai
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
9 Posts - 3%
Jenila
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_m10தன்னை அழித்தவள் (16+ கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அழித்தவள் (16+ கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 3:39 am

எனது கவிதைகள் கொஞ்ச நாட்களாக சுவாரசியமற்றதாக இருக்கிறது போலிருக்கிறது.
அதனால் உள்ளங்களை கிளுகிளுக்க ஒரு கவிதை. எப்போதோ எழுதிவைத்தது. இப்போது இங்கே

முதலிரவு

குழல்நாதம் மணியோசைகுரலீதுஅன்றோ
குறுமணியில் அசையும்விழி குறுகுறுத்தவண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்குவதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளுதுளமோ

மழைபொழிய ஆறாக கரைபுரளும் உணர்வோ
மார்பிலெனைத் தாங்கியிவள் சொலும் மழலைமொழியோ
குழல்சரிய மதுவுண்டகோலமென விழியோ
குறுகுறுத்த உணர்வெழுந்து கூத்தாடுதன்றோ

இளமைஎழில் குலையாத இளமேனி தன்னை
இருகைகள் பலியாக்க ஏங்குவதும் நன்றோ
செழுமையெழில் புதிதாக சேலையணிந் தவளை
’சீ ’யெனவே அவள்நாணச் செய்தல் சுவை யன்றோ

பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்

இவள் அழகை ஒரு இரவில் என்ன விதம் செய்தேன்
என்னவளே எனக்கூறிப் போரன்றோ கொண்டேன்
பவளநுதல் பொட்டழிய பனியிதழும் வெளிற
படிந்த உடல்பட்டாடை ஒதுங்கிவிட கண்டேன்

இருவிழிகள் சிவந்தே தன்எடுத்த அடிநோக
இடை சரிய, குறுஞ்சிரிப்பு இதழ்நொந்ததாக
கருமுடியும்கலைந்தாட கைவளைய லொடிய
கன்னியவள் வருங்கோலம் காணமனம் நொந்தேன்

வருமிரவில் இவளழகை வடிவுதனைக் காத்து
வாடதமலராக்க வழியெண்ணி கொண்டேன்
கருமிருளில் அவள்மீது கைகள்படாது
கண்ணியமும் காத்தருமைக் கதைபேசி நின்றேன்

கொடுமையிது அவள் சினந்து குணமிழந்து என்னை
குறுகுறுத்த விழிசிவக்க கொடுஆட்சி செய்தாள்
விடு எனவே வீழ்த்தியொரு வேல்விழிகள் கொண்டே
விரும்பியவள் தனையழித்த விதமென்ன சொல்வேன்

அழிய நுதலிடை திலகம் அலைகூந்தல் கலைய
அறியாத வகை சேலை ஒருதாகத்திரள
இழிய மனம் செய்தவைகள் எண்ணி இருகன்னம்
இவையோடு விழி தானும்சிவந்துவிட நின்றாள்.

*******

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon May 30, 2011 7:47 am

இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 30, 2011 9:13 am

Jiffriya wrote:இக்கவிதையில் உள்ள ஒவ்வொரு வரிகளும் அழகு..உணர்வுபூர்வமாக உள்ளது. இத்தனை அற்புதமாய் ஒரு கவிதை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196 தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196

நன்றிகள் என் ஆழ்ந்த மனத்திடையிருந்து..... தன்னை அழித்தவள் (16+ கவிதை) 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 30, 2011 10:34 am

உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னை அழித்தவள் (16+ கவிதை) 47
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue May 31, 2011 10:55 am

kirikasan wrote:
பலர்விழியும்காணாது பதுக்கி வைத்தஅழகை
பலம்கொண்டபகைபோன்று படையெடுத்து வென்றேன்
புலர்இரவில் மலராகப் புகுந்தவளின் பெண்மை
புலம்பியழும் வடிவாக பொழுது விடிந்தெழுந்தாள்
*******

ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 31, 2011 1:04 pm

மஞ்சுபாஷிணி wrote:உள்ளம் மகிழ்விக்க செய்ய படைத்த வரிகள் மிக அருமை.....

அன்பு வாழ்த்துக்கள் ஐயா..

jawid_raiz wrote:ரொம்ப பெரிய ஆள் தான் சார் நீங்க...
மெச்ச வேண்டிய கவி வண்ணம் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 224747944

அன்பான நன்றிகள் தங்கள் இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 31, 2011 1:11 pm

நல்ல உணர்வுள்ள கவிதைதான் தன்னை அழித்தவள் (16+ கவிதை) 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக