புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
16 Posts - 3%
prajai
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
9 Posts - 1%
Jenila
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
4 Posts - 1%
jairam
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_m10தொலைந்து போகாத சப்தங்கள் ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்து போகாத சப்தங்கள் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 30, 2011 7:56 pm

பறவைகளின் பல வண்ண இறகுகளை-
ஒளித்து வைத்திருந்தது குழந்தை
தன் விளையாட்டுப் பெட்டிக்குள்.
யாரும் அறியாமல் ஒவ்வொரு இறகையும் எடுத்து--
ஒவ்வொரு பறவையின் குரலில் கத்துகிறது.
ஒரு கடவுளின் ஆசியாய் -
குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது-
காற்றில் தொலைந்த பறவையின் மொழியும்...
காற்றில் அலைந்த இறகுகளின்
இறுதி நிமிடச் சப்தங்களும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 30, 2011 7:58 pm

ரொம்பவே உருக்கமான கவிதை நண்பா தொலைந்து போகாத சப்தங்கள் ... 224747944

இந்த கவிதையெல்லாம் நீங்களே எழுதியதா நண்பா
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 30, 2011 8:35 pm

அன்புள்ள நண்பா!
இது வரை நான் பதிவிட்டிருக்கும் கவிதைகள் எல்லாமே நான் எழுதியதுதான் நண்பா !
ஈகரைத் தோழர்களின், தோழியர்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் எனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை
அளிக்கிறது நண்பா!
குறிப்பாக, உங்களுக்கு, திருமதி.மஞ்சுபாஷினி, பாலாகார்த்திக்,அப்துல்லா சார், திரு.கலைவேந்தன்,மற்றும்
என் கவிதைகளைப் படித்து தங்களின் மேலான பாராட்டுதல்களைத் தந்த அனைவருக்கும் என்
மனமார்ந்த நன்றி நண்பா!
நான் பதிவிடும் கவிதைகள் குறித்தான உங்களின் மேலான விமர்சனங்களை எப்பொழுதும் எதிர்பார்ப்பேன் நண்பா!
தமிழ்க் கொடியால் உங்கள் உறவுகளில் ஒருவனாகியிருக்கும்
ரமேஷ் நாகா (என்கிற) ரமேஷ் அனந்தபத்மநாபன்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 30, 2011 9:14 pm

rameshnaga wrote:பறவைகளின்
பல வண்ண இறகுகளை-
ஒளித்து வைத்திருந்தது
குழந்தை தன்
விளையாட்டுப் பெட்டிக்குள்.
யாரும் அறியாமல்
ஒவ்வொரு இறகையும் எடுத்து--
ஒவ்வொரு பறவையின்
குரலில் கத்துகிறது.
ஒரு கடவுளின் ஆசியாய் -
குழந்தைக்குக் கிடைத்து விடுகிறது-
காற்றில் தொலைந்த
பறவையின் மொழியும்...
காற்றில் அலைந்த
இறகுகளின்
இறுதி நிமிடச் சப்தங்களும்.

அலங்காரமில்லாத அழகு மனதை கொத்தும் பறவை கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 2:03 pm

நன்றி! மணி அஜீத்!
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jun 04, 2011 2:14 pm

கவிதை என்றால் இது கவிதை என்று சொல்லுமாளவுக்கு ரமேஷின் கவிதைகள் இருக்கின்றன. இயற்கை தனது சிறகை விரித்து ரமேஷின் சிந்தனைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தையின் மனிதநேய மாண்பு இந்த கவிதையில் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 3:04 pm

ரொம்பவும் நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 4:08 pm

தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196 தொலைந்து போகாத சப்தங்கள் ... 677196

கவுதை மிகவும் அருமை நண்பா



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 4:48 pm

நன்றி! எஸ்.கே.
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 4:51 pm

மிகவும் அருமையான கவிதை நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக