புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
56 Posts - 49%
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
12 Posts - 2%
prajai
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
9 Posts - 2%
jairam
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_m10நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 1 Jun 2011 - 0:19

நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி

கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட

மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ

அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்

இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?

ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது

இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்

இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...

Spoiler:

இனிமீண்டும் கவிதையை காணவும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 0:26

முதலில் படித்தபோது கொஞ்சம் டென்சனாகிட்டேன் (ராத்திரி பாருங்க) அப்புறம் தான் நீங்க கொடுத்த விளக்கத்தை படித்தவுடன் புஸ்சுன்னு போச்சு புன்னகை அருமை கிரி அண்ணா! பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 1 Jun 2011 - 0:28

நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 0:31

kirikasan wrote:நன்றிகள்!

spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
ஏண்ணே! ஏன்? இப்படி பீப்பிய ஏத்துறீங்க நன்றி அருமையாக இருந்தது! தலைவன் தலைவி கூடலுக்கு முன் எழும் ஊடல் அருமை அருமை. பாராட்டுக்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 1 Jun 2011 - 0:44

நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 0:50

kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 1 Jun 2011 - 1:36

அசுரன் wrote:
kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.

தெரியும் அசுரன்! பெயர் அசுரன் என்று இருந்தால் மனம் குழந்தையாக இருக்கும்! தங்கள் கருத்தை 100% அப்போதே சரியாப்புரிந்து கொண்டுவிட்டேன். எனக்கு நானே அதைக் கூறிக்கொண்டேன் சற்று பலமாக.... சிரி நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும் 838572

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Jun 2011 - 1:41

புரிதலுக்கு நன்றி அண்ணா!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 1 Jun 2011 - 2:09

அசுரன் wrote:புரிதலுக்கு நன்றி அண்ணா!

நானே நான்என்னையும் யாரென்று கொஞ்சமுமறியேன்
ஏனோ புவிமீது இவ்வுடல் கொண்டிங்கு வந்தேன்
தீனோ நிறையுண்டு தேவைகள் கைக்கொண்டுவாழ
ஆனேனோ ஆயினும் அர்த்தம் என்ன அது புரியேன்

மீனாகி வாழலாம் நீரினில், கொப்பினில் தூங்கும்
தேனாகலாம், மனம் பூவாகலாம் இன்னும் தீயாய்
போனாலென்ன பெரும் பூமியில் காட்டுவிலங்காய்
தானாகலாம் தமிழ் ஆவதைத் தாங்காது தெய்வம்

இந்த உலகமே புரியாதவன். அதனால் கவிதையில் புலம்புபவன்#@

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக