புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடு, மாடு வழங்கும் திட்டம் நடைமுறை சாத்தியம் எப்படி?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, நான்கு ஆடுகளும், முக்கியமான கிராமங்களைத் தேர்வு செய்து, 60 ஆயிரம் மாடுகளும் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தை நடைமுறைபடுத்தும் வழிமுறைகள் குறித்து, அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு ஆடுகளும், குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில், குடும்பத்திற்கு ஒரு மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படாத திட்டம் என்றும், கிராமப்புற மக்களை, ஜெயலலிதா ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் தங்கள் வாழ்வை மேம்படுத்த அது பெரிதும் உதவும் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசு அமைந்ததுமே, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, ஒவ்வொன்றாக செயல்படுத்த, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது, விவசாய குடும்பங்களுக்கு மாடு, ஆடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது பற்றி, துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்ட போது, ""இது மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் குறித்து இப்போது தான் பேசி வருகிறோம். திட்டம் எப்போது அமலாகும் என்ற காலவரையரையை இப்போதே முடிவு செய்ய முடியாது. இதை செயல்படுத்துவது குறித்து ஆரம்ப நிலை விவாதங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன,'' என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் கே.குருமூர்த்தி, 72, கூறியதாவது: இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், கறவை மாடுகளாக வழங்கப்படுமா, கன்றுக் குட்டிகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அது போல், ஆடுகள் குட்டியாக வழங்கப்படுமா, வெள்ளாடா, செம்மறி ஆடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி வழங்கினாலும் நன்மை தான்.இருப்பினும் இவை வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படாவிட்டால், அவை ஊழலுக்கு வழி வகுத்து விடும். அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகள் ஒழுங்கான முறையில் வளர்க்கப்படும் போது கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும்.தமிழகம் முழுவதும், 22.40 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஆடுகள் வழங்கும் வீட்டிற்கு மாடு வழங்கக் கூடாது, மாடு வழங்கும் வீட்டிற்கு ஆடுகள் வழங்கக் கூடாது. இத்தகைய நிர்ணயம் செய்யாமல், "கலர் டிவி' வழங்கப்பட்டது போல், ஆடு, மாடுகளை வீடுகளுக்கு வழங்கப்படுமானால், அவை கசாப்பு கடைகளுக்கும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவுமே அதிகம் பயன்படும். எனவே இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு ஆடுகளும், குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில், குடும்பத்திற்கு ஒரு மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படாத திட்டம் என்றும், கிராமப்புற மக்களை, ஜெயலலிதா ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் தங்கள் வாழ்வை மேம்படுத்த அது பெரிதும் உதவும் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசு அமைந்ததுமே, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, ஒவ்வொன்றாக செயல்படுத்த, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது, விவசாய குடும்பங்களுக்கு மாடு, ஆடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது பற்றி, துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்ட போது, ""இது மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் குறித்து இப்போது தான் பேசி வருகிறோம். திட்டம் எப்போது அமலாகும் என்ற காலவரையரையை இப்போதே முடிவு செய்ய முடியாது. இதை செயல்படுத்துவது குறித்து ஆரம்ப நிலை விவாதங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன,'' என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் கே.குருமூர்த்தி, 72, கூறியதாவது: இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், கறவை மாடுகளாக வழங்கப்படுமா, கன்றுக் குட்டிகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அது போல், ஆடுகள் குட்டியாக வழங்கப்படுமா, வெள்ளாடா, செம்மறி ஆடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி வழங்கினாலும் நன்மை தான்.இருப்பினும் இவை வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படாவிட்டால், அவை ஊழலுக்கு வழி வகுத்து விடும். அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகள் ஒழுங்கான முறையில் வளர்க்கப்படும் போது கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும்.தமிழகம் முழுவதும், 22.40 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஆடுகள் வழங்கும் வீட்டிற்கு மாடு வழங்கக் கூடாது, மாடு வழங்கும் வீட்டிற்கு ஆடுகள் வழங்கக் கூடாது. இத்தகைய நிர்ணயம் செய்யாமல், "கலர் டிவி' வழங்கப்பட்டது போல், ஆடு, மாடுகளை வீடுகளுக்கு வழங்கப்படுமானால், அவை கசாப்பு கடைகளுக்கும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவுமே அதிகம் பயன்படும். எனவே இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது நான் படித்த பின்னூட்டம் : ஆடு மாடு கொடுப்பது வரவேற்க தக்க
ஒன்று. நன்கு வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில், பால் உற்பத்தியை அதிகரிக்க அணைத்து
விவசாயிகளுக்கும் கறவை மாடு கொடுத்து, வளர்க்க விட்டு, அவர்களே அரசுக்கு மானிய
விலையில் பால் விநியோகம் செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளார்கள். அதனால்
இந்த திட்டம் தொடங்கபட்டாலும், கொடுக்கும் ஆடு மாடுகள், கசாப்பு கடைக்கு போகாத
வண்ணம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை கொடுத்த ஆடு
மாடுகளை கண்காணிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு கொடுத்தால்
போதுமானது, அது குட்டி போட்டு பெருக்கி கொள்ளலாம், இதன் மூலம் மாநிலத்தில் பால்
விலை கணிசமாக குறையும், விவசாயிகளும் சம்பாதிப்பார்கள். குஜராத்திலும் இதே போன்று
செயல்படுதியுள்ளார்கள். நான் கூட இந்த திட்டத்தை பற்றி குறைவாக நினைத்துவிட்டேன்,
பிறகு தான் தெரிந்தது இது நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை என்று. கணிசமான மாடுகளும்,
ஆடுகளும் தமிழக அரசுக்கு மோடி அரசு கொடுக்க போவதாக தகவல் வந்துள்ளது. எதிர்பவர்களை
பற்றி கவலை படாதீர்கள், திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாயை மூடிகொள்வார்கள்.
நன்றி : தினமலர்
ஒன்று. நன்கு வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில், பால் உற்பத்தியை அதிகரிக்க அணைத்து
விவசாயிகளுக்கும் கறவை மாடு கொடுத்து, வளர்க்க விட்டு, அவர்களே அரசுக்கு மானிய
விலையில் பால் விநியோகம் செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளார்கள். அதனால்
இந்த திட்டம் தொடங்கபட்டாலும், கொடுக்கும் ஆடு மாடுகள், கசாப்பு கடைக்கு போகாத
வண்ணம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை கொடுத்த ஆடு
மாடுகளை கண்காணிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு கொடுத்தால்
போதுமானது, அது குட்டி போட்டு பெருக்கி கொள்ளலாம், இதன் மூலம் மாநிலத்தில் பால்
விலை கணிசமாக குறையும், விவசாயிகளும் சம்பாதிப்பார்கள். குஜராத்திலும் இதே போன்று
செயல்படுதியுள்ளார்கள். நான் கூட இந்த திட்டத்தை பற்றி குறைவாக நினைத்துவிட்டேன்,
பிறகு தான் தெரிந்தது இது நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை என்று. கணிசமான மாடுகளும்,
ஆடுகளும் தமிழக அரசுக்கு மோடி அரசு கொடுக்க போவதாக தகவல் வந்துள்ளது. எதிர்பவர்களை
பற்றி கவலை படாதீர்கள், திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாயை மூடிகொள்வார்கள்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆடுகள் கசாப்பு கடைக்கு அனுப்பாமல் நல்லமுறை இல் பாதுகாத்தால் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|