புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 4:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 05, 2024 4:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 05, 2024 4:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 05, 2024 3:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 05, 2024 3:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 05, 2024 3:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 05, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 1:32 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 2:40 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 1:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 9:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 8:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 12:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 8:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 6:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 5:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 2:57 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 2:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 9:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 9:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jun 24, 2011 11:03 am

First topic message reminder :

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.


மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aa


காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.



பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ab



புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.




பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ac



காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.




அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

நன்றி: counselforany



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 2:49 pm

சோகம்



காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 24, 2011 3:56 pm

அருமையிருக்கு நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 24, 2011 8:17 pm

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 224747944 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 2825183110




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 10:29 pm

சோகம்



காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jun 24, 2011 10:54 pm

positivekarthick wrote:
spselvam wrote:
positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
அது போலத்தான் நாம் உட்கொள்ளும் உணவுகள் சில நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.நாம் உடல் ஒரு ஆட்டோமேடிக் மெக்கானிசம் போல.ஒத்துவரவில்லை அல்லது சேரவில்லை என்றால் அலர்ஜி என்ற பேரில் கொப்புளம் வரும்.
நாம் கண்ணில் தூசி விலுந்தால் கண்கள் தானாக கண்ணீர் சுரப்பதில்லையா அது போல இதுவும்.
காய்ச்சல் என்பது நாம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க சூடு ஏற்றுகிறது.அதாவது குப்பைகளை எரிப்பது போல!அந்த சமயத்தில் உணவு எதுவும் நாம் உடல் கேட்காது.வாய் கசக்கும்.உடல் ஓய்வு கேட்கும்.நன்றாக ஓய்வு எடுங்கள்.கொஞ்சம் நீர் உணவுகள் பழச்சாறுகள் குடிக்கலாம்.எனிமா எடுத்துக் கொண்டால் கூடுதல் நலம்.[மருத்துவ மனைகளில் எனிமா கொடுக்க சொல்லி சும்மா கேட்டு பாருங்கள் வேண்டாம் என்பார்கள் ஏன் என்றால் தொழில் கேட்டு விடுமே!!!!]
உடல் நிலையை பொறுத்து ஒரு நான்கு நாட்களில் உடல் தானாக வேர்க்கும் கெட்ட வாடை அடிக்கும் மெல்ல மெல்ல மறைந்து விடும். உடம்பும் மெல்ல மெல்ல தெம்பு ஆகும்.இதில் மருந்து மாத்திரை எங்கு வருகிறது.
முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த விஷயங்களை நானே பரிசோதித்து தான் உங்க்களுக்கு கூறுகிறேன்.காப்பி அடித்து கூறவில்லை.மருந்து மாத்திரைகள் எல்லாம் இப்போ வந்தவை.இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1,காய்ச்சலை முளுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
2,அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா !!! முக்கியமா உடம்புக்கு ஆகாததை சாப்பிடாதீங்க அது போதும் நீங்க நல்லா இருக்க.

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் சாதாரண காய்ச்சல்களுக்கு நீங்கள் சொல்வது சரி வரும்.புற்று நோய்,எய்ட்ஸ்,டைஃபாய்ட்,நிமோனியா,ப்ளு உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான். இவைகளுக்கு தகுந்த
மருந்து மாத்திரை எடுக்கவில்லை யெனில் உயிர் இழப்புதான் ஏற்படும். உடம்புக்கு ஆகாததை சாப்பிடாமால் இருந்தால் நன்றாக தான் இருப்போம். சபலம் யாரை விட்டது. சபலமே மரணத்தின் முதல் அறிகுறி (எய்ட்ஸ்).வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடல் பசிக்கும் சபலம் தான் காரணம்.அப்படி இருந்தும் அதைதான் தேடி சென்று பணத்தை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.அதை குணப்படுதத்ததான் ஆங்கில, இயற்கை, மருத்துவ முறைகள். அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை?
அல்சர் மட்டுமல்ல, புற்று நோய்,எய்ட்ஸ் போன்றவையும் தான் குணப்படுத்த முடியவில்லை. அதற்கான ஆராயிச்சிகள் தொடங்க பட்டு விட்டன. சீக்கிரம் அவைகளையும் குணபடுத்துவோம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 2:01 am

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் செல்வம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 47
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jun 25, 2011 8:24 am

நன்றி மஞ்சுபாஷினி.



இனியொரு விதி செய்வோம்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 M
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக