புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_m10ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...?


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jul 12, 2011 7:02 am

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா...? Son+and+mom
இன்று படித்ததில் பிடித்தது ஈகரை நண்பர்களுக்கு பதிவீடுகிறேன்

டவுள் சிலைகளுக்கு நகைகள் போடுவதும், பட்டாடை அணிவிப்பதும் வீண் ஆடம்பரம் அல்லவா?

அந்த செலவிற்கு பசியால் வருந்தும் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உதவலாம் அல்லவா என்று தோன்றும்

அது சரியான சிந்தனை தான் ஆனால் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவதில் வேறொரு காரணமும் உண்டு

தாய் தந்தையர் இடத்திலும் மனைவி மக்கள் இடத்திலும் நாம் அன்பு காட்டுவது எதற்காக?


உண்மையில் ஆழமாக சிந்தித்தால் அந்த அன்பில் அவர்களின் நலம் இருப்பதை விட நமது சுயநலமே அதிகமாக இருப்பதை உணரலாம்.

பெற்றவர்களுக்கு சோறு போடாதவன் இவன்

பெண்டாட்டி பிள்ளைகளை பாதுகாக்காதவன் இவன் என ஊரார் நம்மை பார்த்து ஏசாமல் இருப்பதற்கும்

ஆயிரம் கஷ்டம் வந்தாலும் சொந்த பந்தங்களை கைவிடாமல் பாதுகாக்கிறான் பார்
என மற்றவர்கள் புகழ்வதை ஏற்பதற்கும் தான் நாம் அன்பு செலுத்துகிறோம்.

அல்லது எனது பாசத்திற்கு உரியவர்கள் கஷ்டப்பட்டால் என் மனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது

அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் அனுபவிக்கும் சுகம் நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்வை தருகிறது

அல்லது அவர்கள் நம் மீது காட்டும் அன்போ நாம் அவர்கள் மீது காட்டும் அன்போ நமக்கு சந்தோசத்தை தருகிறது .

மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் இன்பமாக வாழ்வதற்கு என்ன வழி என தேடுவதிலேயே காலத்தை கழிக்கிறான்.

தத்தி தத்தி நடந்து வரும் பச்சை குழந்தைக்கு பட்டாடை அணிவித்து பார்ப்பதில் எனக்கு சந்தோஷம்

சந்திரன் போல் பிரகாசிக்கும் அழகான மனைவியின் முகம் இன்னும் மலர வேண்டும் என்பதில் எனக்கு சந்தோஷம்,

தள்ளாடி நடக்கும் தகப்பனாரின் தோள்களை அரவனைத்து நடப்பதில் எனக்கு சந்தோஷம்.

கடன் சுமையில் மூச்சு விட முடியாமல் தத்தளிக்கும் நண்பனின் துக்கத்தை போக்குவது எனக்கு சந்தோஷம்.

இப்படியெல்லாமே என் சந்தோஷத்திற்காக தான் எனது செயல்பாடுகள் அமைகின்றன.

மனித மனம் எல்லா நேரங்களிலும் தன்னை மட்டுமே பிரதானமாக கொண்டு சிந்தனை செய்கிறது.

இறைவழிபாட்டிலும் கடவுளுக்கு நகை போடுவதிலும் ஆடை அணிவிப்பதிலும் நமது இன்பமே மேலோங்கி நிற்கிறது.

கண்ணாடியில் நமது முகத்தை பார்க்கிறோம். பொட்டு இல்லாத நெற்றி மொட்டையாக தெரிகிறது.

அதனால் கண்ணாடிக்கு யாராவது பொட்டு வைப்பார்களா?

பிம்பத்தின் அவலட்சணம் என்பதும் அழகு என்பதும் நம்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

நான் முட்டாள்கள் இடத்திலும், வறியவர்கள் இடத்திலும், நோயாளிகள் இடத்திலும் வாழ விரும்பவில்லை.

இதனால் அறியாமை விலக நோய் அகல வளமை வளர உழைக்க ஆரம்பிக்கிறேன்.

இது தான் சமூக சேவையின் அடிப்படை மனோதத்துவம்

வெங்கடாஜலபதிக்கு போட்ட வைர மாலையும், மீனாட்சி அம்மனுக்கு சாத்திய
பட்டாடையும் பார்க்கும் எனக்கு மட்டும் இன்பம் தரவில்லை. பார்ப்பவர்
அனைவருக்குமே தருகிறது.

மற்றவர்களுக்கு தொல்லை தராத சந்தோஷமே என் சந்தோஷம் என்பதினால் அபிஷேகம்
செய்வதிலும் கோடி தீபாரதனை நடத்துவதிலும் என் மனதை மகிழ செய்கிறது என்பது
மட்டுமல்ல கொடுக்கும் சுகத்தை இன்னதென எனக்கு காட்டி வளப்படுத்துகிறது.

அதனால் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் நகையும் பட்டும் பரோபகாரத்தின் அன்பின் வெளிப்பாடேயாகும்.

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_12.html










தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 7:13 am

அருமையிருக்கு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக