புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
Page 15 of 15 •
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314517krishnaamma wrote: @T.N.Balasubramanian
ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன்
அந்த கதையே வேண்டாம். நான் கூறிய கணக்குப்படி ரூபாய் கொடுக்காவிட்டாலும் எவ்வளவு லட்டுகள் அனுப்புவீர்கள் என்ற கணக்கை
(quantity ) கூறவும். உங்கள் சமையல் திறமையுடன் கணக்கு திறமையை அறிய ஆசை. கிருஷ்ணாஸ் /சுந்தர் உதவியை வேண்டுமெனில் நாடவும்.
லட்டை விட வடைதான் முக்கியம். சாரி விடைதான் முக்கியம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314815T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1314517krishnaamma wrote: @T.N.Balasubramanian
ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன்
அந்த கதையே வேண்டாம். நான் கூறிய கணக்குப்படி ரூபாய் கொடுக்காவிட்டாலும் எவ்வளவு லட்டுகள் அனுப்புவீர்கள் என்ற கணக்கை
(quantity ) கூறவும். உங்கள் சமையல் திறமையுடன் கணக்கு திறமையை அறிய ஆசை. கிருஷ்ணாஸ் /சுந்தர் உதவியை வேண்டுமெனில் நாடவும்.
லட்டை விட வடைதான் முக்கியம். சாரி விடைதான் முக்கியம்.
ரமணியன்
கால்குலேட்டராலேயே முடியவில்லை ஐயா.... 9 முறைக்கே நுரை தள்ளுகிறது...256 பவர் 256 வருகிறது..... இன்பினெட்டி யாகிவிடும் ஐயா....என்னால முடியாது ஐயா... இப்பவே மூச்சு வாங்குகிறது....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
அப்பிடி வாங்க வழிக்கு.
9 ம் நாளுக்கு நுரை தள்ளக்கூடாதே.
1 ...2 ....4 ......8 .....16 .....32 .....64 ....128 ......256 .......தானே வரும் .
18 ம் நாளுக்கு பிறகே லக்ஷ கணக்கு ஆரம்பமாகும்.
சமையலோடு சிறிது கணக்கு சம்பந்த விருந்து......... ரசிக்க ....
ரமணியன் .
9 ம் நாளுக்கு நுரை தள்ளக்கூடாதே.
1 ...2 ....4 ......8 .....16 .....32 .....64 ....128 ......256 .......தானே வரும் .
18 ம் நாளுக்கு பிறகே லக்ஷ கணக்கு ஆரம்பமாகும்.
சமையலோடு சிறிது கணக்கு சம்பந்த விருந்து......... ரசிக்க ....
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1314909T.N.Balasubramanian wrote:அப்பிடி வாங்க வழிக்கு.
9 ம் நாளுக்கு நுரை தள்ளக்கூடாதே.
1 ...2 ....4 ......8 .....16 .....32 .....64 ....128 ......256 .......தானே வரும் .
18 ம் நாளுக்கு பிறகே லக்ஷ கணக்கு ஆரம்பமாகும்.
சமையலோடு சிறிது கணக்கு சம்பந்த விருந்து......... ரசிக்க ....
ரமணியன் .
ஆமாம் ஐயா.....நல்லா இருந்தது கணக்கு...மிக ரசித்தேன் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கராச்சி ஹல்வா !
தேவையானவை
ஒரு கப் கான் மாவு அதாவது சோள மாவு
2 1/4 கப் சர்க்கரை
1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
150 முதல் 200 கிராம் நெய்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
ஆரஞ்சு அல்லது விருப்பமான நிறம்
உடைத்த முந்திரி மற்றும் பாதாம் ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சோள மாவை போடவும்.
அதில் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
இப்போது ஒரு ஆழமான கடாயில் அல்லது அடி கனமான பாத்திரத்தில், இதை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
இது மிக விரைவாக கெட்டியாகிவிடும் , எனவே தொடர்ந்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அதில் மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்கு உங்களுக்கு 2.5 முதல் 3 கப் தண்ணீர் தேவைப்படும்.
நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
இது வெந்ததாக நீங்கள் உணரும்போது, அதில் சர்க்கரை சேர்க்கவும்.
இப்போது அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும்.
இது சர்க்கரை கரகரப்பாக மாறுவதைத் தவிர்க்கும்.
நன்றாகக் கிளறிகே கொண்டே இருக்கவும், அது சற்று பளபளப்பாக மாறத் தொடங்கும்.
இப்போது நீங்கள் ஒவ்வொரு ஸ்பூன் ஆக நெய் சேருங்கள்.
நீங்கள் நெய்யைச் சேர்க்கும்போது, அது பளபளப்பாகவும், நிறமற்றதாகவும் மாறும்.
பின்னர் நீங்கள் அடுப்பை மீடியமில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது கிளறுங்கள் .
இதற்கிடையில் சிறிது நெய்யை ஒரு தட்டில் போட்டு நன்கு தட்டு பூராவும் இருக்கும்படி தடவி வைக்கவும் .
நாம், நம் ஹல்வாவை இதில்தான் கொட்ட வேண்டும்..
இப்போது உடைத்த முந்திரி மற்றும் பாதாம் இல் பாதி அளவு மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஹல்வாவில் சேர்க்கலாம்.
5 நிமிடம் கழித்து, நெய் ஹல்வாவிலிருந்து பிரிந்து வெளியே வரும், மேலும் ஹல்வா நன்கு உருண்டு வருவதை நீங்கள் உணருவீர்கள்.
இந்த நேரத்தில் அதில் ஆரஞ்சு கலரை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் அதை தட்டில் கொட்டவும்.
ஹால்வாவின் மேல் மீதி பாதி உடைத்த முந்திரி மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
ஒரு மணி நேரம் அதை நன்கு ஆறவிடவும்.
பின்னர் அதை வெட்டி பரிமாறவும்.
உங்கள் சுவையான கராச்சி ஹல்வா சாப்பிட தயாராக உள்ளது.
தேவையானவை
ஒரு கப் கான் மாவு அதாவது சோள மாவு
2 1/4 கப் சர்க்கரை
1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
150 முதல் 200 கிராம் நெய்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
ஆரஞ்சு அல்லது விருப்பமான நிறம்
உடைத்த முந்திரி மற்றும் பாதாம் ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சோள மாவை போடவும்.
அதில் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
இப்போது ஒரு ஆழமான கடாயில் அல்லது அடி கனமான பாத்திரத்தில், இதை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
இது மிக விரைவாக கெட்டியாகிவிடும் , எனவே தொடர்ந்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அதில் மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்கு உங்களுக்கு 2.5 முதல் 3 கப் தண்ணீர் தேவைப்படும்.
நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
இது வெந்ததாக நீங்கள் உணரும்போது, அதில் சர்க்கரை சேர்க்கவும்.
இப்போது அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும்.
இது சர்க்கரை கரகரப்பாக மாறுவதைத் தவிர்க்கும்.
நன்றாகக் கிளறிகே கொண்டே இருக்கவும், அது சற்று பளபளப்பாக மாறத் தொடங்கும்.
இப்போது நீங்கள் ஒவ்வொரு ஸ்பூன் ஆக நெய் சேருங்கள்.
நீங்கள் நெய்யைச் சேர்க்கும்போது, அது பளபளப்பாகவும், நிறமற்றதாகவும் மாறும்.
பின்னர் நீங்கள் அடுப்பை மீடியமில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது கிளறுங்கள் .
இதற்கிடையில் சிறிது நெய்யை ஒரு தட்டில் போட்டு நன்கு தட்டு பூராவும் இருக்கும்படி தடவி வைக்கவும் .
நாம், நம் ஹல்வாவை இதில்தான் கொட்ட வேண்டும்..
இப்போது உடைத்த முந்திரி மற்றும் பாதாம் இல் பாதி அளவு மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஹல்வாவில் சேர்க்கலாம்.
5 நிமிடம் கழித்து, நெய் ஹல்வாவிலிருந்து பிரிந்து வெளியே வரும், மேலும் ஹல்வா நன்கு உருண்டு வருவதை நீங்கள் உணருவீர்கள்.
இந்த நேரத்தில் அதில் ஆரஞ்சு கலரை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் அதை தட்டில் கொட்டவும்.
ஹால்வாவின் மேல் மீதி பாதி உடைத்த முந்திரி மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
ஒரு மணி நேரம் அதை நன்கு ஆறவிடவும்.
பின்னர் அதை வெட்டி பரிமாறவும்.
உங்கள் சுவையான கராச்சி ஹல்வா சாப்பிட தயாராக உள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடலை மாவு லட்டு !
தேவையானவை:
1 கப் கடலை மாவு
1 கப் சர்க்கரை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
4 டேபிள் ஸ்பூன் நெய்
4 ஏலக்காய் - பொடித்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
அகலமான வாணலியில் கடலைமாவு மட்ற்றும் நெய் விட்டு, நிதானமான தீயில் நன்கு வறுக்கவும்.
நெய் விட்டதும் கடலைமாவு ஈரமானது போல இருக்க வேண்டும்.
அதை அப்படியே காந்தாமல் வறுக்க வேண்டும்.
நன்கு வாசனை வந்ததும் ஒரு பேஸனில் போட்டுக்கொள்ளுங்கள்.
அது நன்கு ஆறட்டும்,
அது நன் கு ஆறினதும் அதன் மேல் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்கு கலக்கவும்.
தேவையான அளவில் உருண்டைகள் பிடிக்கவும்.
செய்ய மிகவும் எளிதான இந்த கடலை மாவு லட்டு ருசி இல் அபாரமாக இருக்கும்.
தேவையானவை:
1 கப் கடலை மாவு
1 கப் சர்க்கரை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
4 டேபிள் ஸ்பூன் நெய்
4 ஏலக்காய் - பொடித்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
அகலமான வாணலியில் கடலைமாவு மட்ற்றும் நெய் விட்டு, நிதானமான தீயில் நன்கு வறுக்கவும்.
நெய் விட்டதும் கடலைமாவு ஈரமானது போல இருக்க வேண்டும்.
அதை அப்படியே காந்தாமல் வறுக்க வேண்டும்.
நன்கு வாசனை வந்ததும் ஒரு பேஸனில் போட்டுக்கொள்ளுங்கள்.
அது நன்கு ஆறட்டும்,
அது நன் கு ஆறினதும் அதன் மேல் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்கு கலக்கவும்.
தேவையான அளவில் உருண்டைகள் பிடிக்கவும்.
செய்ய மிகவும் எளிதான இந்த கடலை மாவு லட்டு ருசி இல் அபாரமாக இருக்கும்.
- Sponsored content
Page 15 of 15 • 1 ... 9 ... 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 15
|
|