புதிய பதிவுகள்
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
85 Posts - 51%
heezulia
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 1%
prajai
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
127 Posts - 54%
heezulia
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
8 Posts - 3%
Srinivasan23
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 1%
prajai
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_m10தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 8:51 am

தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவரும் குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசு மீது தாக்கு


குஜராத் மாநிலம் வல்லப வித்யாநகர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.பி. பல்கலைக்கழகத்தின் தேர்வு மைய கட்டிடத்தின் திறப்பு விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

விழாவில், `இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். விழாவில் நரேந்திர மோடி பேசுகையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் துணிச்சலையும், தீரத்தையும் பாராட்டி பேசினார். அத்துடன் தீவிரவாத பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து குறை கூறினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

தவறி விட்டது


சர்தார் பட்டேல் மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் நாட்டில் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்த மாட்டார்கள். தீவிரவாதிகள்தான் கொல்லப்படுவார்கள். அப்பாவி மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படாது. சர்தார் வல்லபாய் பட்டேலின் கொள்கைகளை நாம் பின்பற்றி இருந்தால் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. தீவிரவாதிகள் தூக்கு மேடையில் தொங்க விடப்பட்டு இருப்பார்கள்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. அதற்கு மாறாக மதக்கலவரத்துக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுவதில்தான் தீவிர கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

தினதந்தி



தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 10:33 am

சாத்தான் வேதம் ஓதுகிறது !![b]



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 17, 2011 12:55 pm

மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jul 17, 2011 3:06 pm

குபேரன் wrote:மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 17, 2011 3:52 pm

தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக வால் மட்டுமே முடியும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 17, 2011 3:55 pm

மகா பிரபு wrote:தீவிரவாதத்தை ஒழிக்க பாஜக வால் மட்டுமே முடியும்.

பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லுவது போல உள்ளது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Jul 17, 2011 4:08 pm

குபேரன் wrote:மோடி மாதிரி ஆட்கள் வந்தால் தான் இந்தியாவும் முன்னேறும், தீவிரவாதிகளின் ஆட்டமும் அதாவது இந்தியாவிலேயே இருந்துகொண்டு, இந்தியாவின் அனைத்து வசதிவாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு, இந்தியாவிற்க்கே துரோகம் செய்யும். தீவிரவாதிகளுக்கு உதவும் சில தேச துரோகிகளுக்கும் ஒரு பயம் இருக்கும்.

வாழ்க பாரதம். வளர்க அதன் புகழ்.


நரேந்திர மோடி மீது விசாரணை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


புது தில்லி, ஏப்.23: குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடி செயல்பட்டதாக மாநில உயர் காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டியிருந்தார். காவல்துறை உயரதிகாரி சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். கலவரத்தில் முஸ்லிம்களைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டாம் என்று உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
இதிலிருந்தே இந்த வன்முறை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு தெளிவாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பான விசாரணையை மேலும் தாமதப்படுத்தத் தேவையில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சஞ்ஜீவ் பட் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடைபெற்றபோது அதைத் தடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

http://www.dinamani.com/

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக