புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- கௌதமன்புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011
ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
நான் முரண்பட்டவன்
அய்யம் பெருமாள் .நா wrote:
பொதுவாக குளத்தின் நீரில் சப்தம் கேட்க வாய்ப்புகள் இல்லை. கடலில் தான் அலை அடிக்கும் சிறிது மாற்றுங்களேன் .....
.
தவளை குதிக்கிறது :
நீரின் சப்தத்தில்(அந்த ...... ஒரு ) பழைய குளம்.
அமைதியாக இருக்கக்கூடிய மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு இடியூறு ஏற்பட்டு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சலனம் தவலையின் மூலமாக ஏற்ப்பட்டிருக்கிறது.
தவளையின் மூலமாக எப்படி மனிதனுக்கு சலனம் வரும் என நினைக்கிறீர்களா ?
(தவளை தான் வயல் கெடும் என்பார்களே ; சிலர் வாயை கொடுத்து வங்கி கட்டி கொள்வார்கள் அதுதான் ).
தேவை இல்லாதவைகளை பேசி பிரச்சனை வளர்த்துக்கொள்வபர்கள் வாழ்க்கையில் அமைதி நிலவாது.
ஆகவே மௌனமாய் இருங்கள். என கூறியுள்ளரோ ?
தவளை குதிப்பது : வாயிலிருந்து தாவும் சொல் ..ஆல்
பழைய குளம் : நினைவுகளை தேக்கி வைத்திருக்கும் மனது
நீரின் சப்த்தம் ; அமைதியை இழந்து போதல்
கருத்து நன்றாக உள்ளது அய்யம் பெருமாள்! ஆனால் குளத்து நீரிலும் சத்தம் வருமே. ஆனால் கடலைப் போல் பேரிரைச்சலாக இருக்காது. நிலவு வெளிச்சத்தில் குளத்தங்கரையில் சென்று அமர்ந்து பாருங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கௌதமன் wrote:
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும் - மிகவும் சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கௌதமன் wrote:ரா.ரமேஷ்குமார் wrote:பழைய குளம் என்பதால் அதில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்திருக்கும் அங்கு வசித்து வந்த தவளையும் நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் அந்த சமயத்தில் தண்ணீரின் சத்தம் கேட்டவுடன் குளத்தில் தண்ணீர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் குளத்துக்குள் குதித்து இருக்கும்...
சிலசமயம் ஹைக்கூக்கள் சில எளிய விஷயங்களையும் சொல்லும். அப்படிப்பார்த்தால், ரமேஷ்குமார் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம்.
பழைய குளம் - என்பது ஒரு வற்றிப் போன குளமாக இருக்கலாம்
நீரின் சப்தத்தில் - என்பது நீண்ட நாட்களாகப் பெய்யாமல் , மீண்டும் பெய்யும் மழையாக கொள்ளலாம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் சிறப்பு
இவரின் மற்றைய கவிதைகளையும் பார்த்தேன். இயற்கையில் அழகை ரசிக்கும் ஒரு உணர்வு கவிதையில் அழகாக வெளிப்படுகிறது மிக அருமையான கவிதைகள். இயற்கையை இப்படி ஒரு ஹைக்கூ
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
கவிதையில் இதயத்தை தொடும் வகையில் எழுதிய அவர் நிச்சயம் ஒரு மாபெரும் கவிஞர் என்பதில் சந்தேகமில்லை
( ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது இவை என் மொழிபெயர்ப்பு விளக்கத்துக்காக மட்டுமே. இதை அப்படியேபார்த்துவிட்டு மறந்துவிடுங்கள் பிழையாக இருந்தால் திருத்தம் தாருங்கள்)
Old well,
a fish leaps--
dark sound.
A bat flits
in moonlight
above the plum blossoms.
Blown from the west,
fallen leaves gather
in the east
Listening to the moon,
gazing at the croaking of frogs
in a field of ripe rice
இருட்டின் அமைதி
துள்ளியது ஒருமீன்
பாழும் கிணற்றில்
நிலவு ஒளியில்
பிளம் மரத்தின் பூக்களோடு
சலசலக்கும் ஒரு வௌவால்
கிழக்கில் வந்து சேர்ந்தன
மேற்கில் அடித்த காற்றுக்கு
விழும் இலைகள்
கத்தும் தவளையைப் பார்த்தும்
நிலவின் ஓசையைக் கேட்டும்
வயலில் கிடந்தன முற்றிய நெற்கதிர்கள்
இன்னும் நிறைய உண்டு இங்கே காணலாம்
http://www.poemhunter.com/i/ebooks/pdf/yosa_buson_2004_9.pdf
அதிபொண்ணு wrote:ஏதோ என் மூளைக்கு எட்டுநாப்புல நானும் ஒண்ண சொல்லுறேன்....
பழைய குளம்.......என்றோ எழுதிய புத்தகம்
நீரின் சத்தம்..........புத்தகம் உணர்த்தும் கருத்து
தவளை குதிக்கிறது........இன்று அதை படித்து பயனடைபவரின் மகிழ்ச்சி
பழைய குளம் என்றாலும் தண்ணீரில் மாசு படிந்தாலும் அது தாகம் தீர்க்கிறதா சுவாசம் கொடுக்கிறதா என்பதே முக்கியம்
அதே போல.....எத்தனை ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அதன் கருத்து இன்றைய காலத்துக்கும் ஏற்றதாய் நல்ல வழியில் நம்மை நடத்துகிறதா என்பதே அந்த புத்தகத்தின் மதிப்பு
ஒரு நல்ல கவிதைக்கு அழகு பலவிதமாக கருத்துகள் எடுக்கலாம். நீங்கள் கூறுவது போலவும் அழகான கருத்தினை அதில் கண்டு கொள்ளலாம். ரசனைகள் பலவிதம் பாரட்டுக்கள்!
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|