புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
6 Posts - 1%
eraeravi
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 5:35 pm

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு பாடல்... அருமையான திரில்லர் படம்... பாக்கியராஜ் ஆண்டி ஹீரோவாய் பட்டையை கிளப்பி இருப்பார்... முதல் சீனிலேயே ஒரு புறாவுக்காக சண்டையிட்டு முடிவில் அசடு வழியும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்... படத்தை பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்...

சரி நாம் பதிவிற்கு வருவோம்...
இந்த வரியை கொண்டு உங்கள் வாழ்வில் நீங்காத ஒரு எண்ணத்தை ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ பகிருங்கள்...

என்னுடைய நீங்காத எண்ணம்...

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - என் தங்கையின் பிரிவு...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:08 pm

எனது இளைய தமக்கையின் பிரிவு .





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 6:20 pm

rameshnaga wrote:எனது இளைய தமக்கையின் பிரிவு .

நம் இருவருக்கும் ஒரே எண்ணம்தானா!!!



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:26 pm

ஆமாம். 23-07-2010-இல் நாங்கள் அவளை இழந்தோம்.
இன்னும் மூன்று நாளில் அவளின் முதல் நினைவஞ்சலி .
அவளின் நினைவு மேலோங்கும் சமயத்தில்..
நீங்களும் இந்தப் பதிவைத் துவக்கினீர்கள்.
நானும் , அவள் பற்றிய நினைவை ஈகரையில் பதிவு செய்தேன்.





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 6:30 pm

மிகவும் வருந்துகிறேன் தோழரே... தங்கை என்பவள் நமக்கு நாம் பெற்ற குழந்தை போல்தான்... அவளின் பிரிவிற்கு ஈடு எதுவுமே இல்லை... ஒவ்வொரு குழந்தையின் உருவிலும் நான் என் தங்கையை காண்கிறேன்... ஒவ்வொரு குழந்தையை கொஞ்சும் போதும் என் தங்கையாய் நினைத்தே கொஞ்சுகிறேன்... காலம் மட்டுமே நம் வலியை ஆற்றும்...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 6:41 pm

என் நண்பர் ஒருவர் இறந்து ஒருவாரம் தான் ஆகிறது திருமணம் ஆகி 1 வயதில் பெண்குழந்தை உள்ளது..இது தான் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு..! சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 6:43 pm

மிகவும் வருத்தமாக உள்ளது ரமேஷ் அண்ணா..! சோகம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:53 pm

காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 7:03 pm

rameshnaga wrote:காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.

உங்கள் எண்ணமே என் எண்ணமும்... நீங்கள் கூறியதை நான் ஒரு தனி பதிவாக போடலாம் என்றிருந்தேன்... ஈகரை என் சோகத்தை எவ்வளவோ குறைதிருக்கிறது... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு மிகப்பெரிய குடும்பமாய், குழுமமாய் எத்தனை உறவுகள் இங்கு... கசப்பை மறக்க சர்க்கரை உண்பது போல் இங்கே உள்ள அத்தனை உறவுகளும், அவர்களது இனிப்பான பேச்சுகளும், ஒரு சுமைதாங்கியாய் நம் சோகசுமைகளை தாங்கி நிற்கிறது...
ஈகரைக்கு நான்/நாம் என்றும் கடமைபட்டுள்ளோம்.



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 21, 2011 11:28 pm

உங்கள் நெஞ்சத்து சோகங்கள் பகிர்ந்ததையும் ஈகரை தரும் ஆறுதல்களையும் எண்ணி உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக