புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
30 Posts - 50%
heezulia
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
72 Posts - 57%
heezulia
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_m10காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 4:24 am

மேலும் ஒரு பெயர்... எனப் பதிவாகி இருக்கிறது உனது பெயரும்..
இன்று நிகழ்ந்த மரணங்களில்.

வானம் நிறைக்கும் உன் ஆசைகள் வடிந்து வெற்றிடமாகி விட்டது
ஒரு கணப் பொழுதில்.

காலத்தின் தூண்டிலில் ஏறி,நிலவைப் பிடிக்கும் உனது ஆசைகள்...
நிராசை ஆகிவிட ...தரையில் தவித்து மரணம் ஏற்றுக்கொண்டாய் ..
ஒரு பரிதாப மீனாய்.

உனது கனவுகளின் வண்ணச் சிறகுகள்..உன்னிலிருந்து உதிர்ந்து
காற்றில் மிதந்து, மிதந்து விலகிச் செல்ல..
முடிவற்ற புராதனங்களின் இருள் குகையில்..
இனி எவரின் கண்களும் அறியாத ஒரு தனிச் சுடராய்..
தனித்து நீள்கிறது உன் பயணம்.

உனது கனவின் சிறகுகளோடு ...
இந்தப் பரந்த வானத்தை வெல்ல...
உனது குரலின் மகிழ்ச்சியே..இந்தப் பூமியின் இசையாகி விட..

சொல்?..நீ எப்போது வருவாய் என?..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 23, 2011 5:32 am

உங்கள் கவிதையை படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 8:56 am

இது ஒரு அஞ்சலிக் கவிதை. படித்து உங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! மகா பிரபு!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 23, 2011 8:57 am

அழுகை அழுகை அழுகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 23, 2011 9:10 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Logo12
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:19 am

நன்றி! தாமு.
நன்றி! ரிபாஸ்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 9:27 am

என் மனம் கணத்து விட்டது..



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காத்திருக்கிறோம்..எப்போது வருவாய் என..(அன்புள்ள இராதாவிற்கு) Image010ycm
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 9:33 am

வரிகள் படித்த கணத்தில்
அதன் அன்பின் கணத்தில்
இவ்வாறு எழுத தோன்றியது...

காணலான என் கனவுகள்
உன்(ங்கள்) மூலம் நனவாகையில்,
உன்(ங்கள்) மன நதியோரம்
கால் நனைக்கும் மலராக
நான் மலர்ந்தே இருப்பேன்






வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 23, 2011 9:46 am

நன்றிகள்! கிட்சா! உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

நன்றிகள்! வேணி மோகன்! உங்களின் மிகச் சிறந்த ஆறுதலுரைக்கு.

அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக