புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
4 Posts - 3%
prajai
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%
kargan86
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%
jairam
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
8 Posts - 5%
prajai
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
2 Posts - 1%
viyasan
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_m10 தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 27, 2011 8:48 am

தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 11:48 am

உங்க கருத்த முதலில் சொல்லி விவாததத்தை ஆரம்பித்து வையுங்கள்  தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்  678642

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 11:53 am

நானும் இதற்கான திரி துவங்க வேண்டும் என்று நினைத்தேன். திரி துவங்கிய திரு கேசவன் அவர்களுக்கு நன்றி.

உங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 27, 2011 12:28 pm

தமிழீழத்தில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு, அங்கவீனர்களாக ஆக்கப்பட்ட மக்களுக்கு, சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு, இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை, இந்தநிலையில் முருகன், சாந்தன், பேரறிவாழன், ஆகியோருக்கு மரணத்ண்டனை அளிப்பதன்மூலம் இந்தியா தமிழர்களின் மனக்கொதிப்பை அதிகமாக்குகிறது. இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இதன் பின்விளைவு மொத்தமாக எதிரொலிக்கும். இது நிச்சயம் ***

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:43 pm

இங்கு என்னுடைய கருத்தைக் கூறும் முன் இதுவரை நான் படித்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




அன்று ராஜீவ் மட்டும் சாக வில்லை, கூடவே 14 பேர் இறந்தார்களே அவர்களை பற்றியும் அவர்களது குடும்பத்தை பற்றியும் யாரும் எழுதவில்லை. விசாரணையே இன்னும் முடிய வில்லை, அதுவும் சரியான பாதையில் போக வில்லை. ஏற்கனவே ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்து விட்டனர். இதற்குமேல் ஒரு தண்டனையா என்றால் என்ன சொல்வது. கசாப், அப்சல் குரு போன்ற இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த தியாகிகள் இன்னும் உயிரோடு இருக்கும்போது இது தேவையே இல்லை. உலக தமிழர்களின் ராஜபக்சேவிற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கை இது. ஒரே ஒரு சந்தேகம் ராஜீவிற்கும், ராஜபக்செவிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்ன?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:44 pm

இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன், இதே அந்த செத்துப்போன 14 பேர்ல உங்க குடும்பத்த சேர்ந்தவங்க இருந்திருந்தா அவங்கல தூக்குல போடவேண்டாம்னு சொல்லுவிங்களா. நான் இந்தியன் நான் தமிழன் பண்பாடு அஹிம்சை நாடு இப்டி சொல்லி சொல்லியே நாம நாட்டுல அநியாயம் அராஜகம் கொள்ளை கொலை எல்லம் பெருகி போய்டுச்சு. இவங்களை தூக்குல போட்டாதான் மத்த கொலையாளிகளுக்கு பயம் வரும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:44 pm

( தந்தையை இழந்த ஒரு மகன், ஒரு மகள். கணவனை இழந்த ஒரு மனைவி. இதுக்கும் மேலாக ஒரு தேசத்துக்கே பிரதமர். இந்திய நாட்டை ஒரு புதிய தேசமாக நினைத்தவரை அநியாகம உருத்தெரியாமல் சிதைதார்கள். அந்த ஒரு நொடி இந்தியாவையே கண்ணிற் குளமாக்கியது. அது உங்களுக்கு நாபகம் இல்லையா? ) இதேபோல் இலங்கையிலும் இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லையா என்ன. அதனால் தானே இவ்வளவு நடந்ததது. ராஜீவ் இறக்கும்போது அவர் முன்னால் பிரதமர் என்று நினைக்கிறேன். தமிழினத்தலைவரை நம்பி நாங்கள் மோசம் போனோம். அம்மா நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். தயவு செய்து அவர் மூன்று பேரையும் காப்பற்றுங்கள். தமிழ் இனம் காலம் உள்ளவரை உங்களை மறவாது. உங்களை அம்மா என்று அழைக்க மறுத்த எத்தனயோ பேரில் நானும் ஒருவன். இன்று உங்களை அம்மா என்று பெருமைபடுகிறோம், உங்களின் சென்ற தேர்தலின் வெற்றியில் எங்கள் பங்களிப்பும் இருந்தது. அம்மா அம்மா அம்மா என்று அழைக்கும் இந்த மூன்று உயிர்களுக்கும் உயிர்பிச்சை அளிக்க உங்களால் மட்டுமே முடியும் அன்புடன் ரவி

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:45 pm

இது மிகவும் தாமதமானது. அரசு, எல்லா எதிர்ப்பையும் மீறி இந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபட நினைக்கும் எல்லா கிரிமினல்களுக்கும் இது பாடமாக அமைய வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:45 pm

திரு ராஜிவை கொன்றதற்கு இவர்களின் தலைவன் சொன்னது "ஒரு சிறு தும்பு நிகழ்வு". 2006 ஆண்டு திரு பாலசிங்கம் மட்டும் நடந்தது தவறு என்றார். இவர்களின் கூட்டம் அனைத்து தமிழ் மிதவாத மற்றும் போராளிகளையும் கொன்று தமிழனின் ஈழக்கனவை தங்களுடன் புதைத்தனர். இவர்கள் கொன்ற ஒரு சில தமிழ் தலைவர்கள் இதோ - அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், லக்ஷ்மன் கதிர்காமர், அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய அரசியல் தலைவர்கள். கொன்ற போராளிதலைவர்கள் - ஒபரோய் தேவன், கந்தையா யோகராஜா, ஸ்ரீ சபாரத்தினம், திரு பத்மநாபா...... யாரையும் விட்டு வைக்கவில்லை, தங்களுக்குப்பின் தமிழரை வழிநடத்திட. இவர்களுக்கு மதமும் ஒரு பொருட்டல்ல -பல கொலைகள் - திரிகோணமலை கோணேஸ்வரன் கோயில் சிவஸ்ரீ குன்கராஜா குருக்கள், 1990 கட்டன்குடியில் 146 இஸ்லாமியர்களை தொழுகையின் பொழுது பள்ளிவாசலில் சுட்டுகொன்றனர். லட்சகணக்கான பொடியகன்களை போராளியாக்கி சிங்கள படைக்கு காவு கொடுத்தனர். அனால் அவர்களின் தலைவன் மட்டும் கிடைசிவரை தன் குடும்பத்துடன் இருந்தார். இங்கு கருத்து சொல்லும் பல புலம் பெயர்ந்தவரும் வெளியிலிருந்து ஆதரவு தந்தார்களே ஒழிய அங்கு சென்று போராடவில்லை என்பது உண்மை. சிரிபெரம்பதுரில் பல அப்பாவி தமிழரின் மற்றும் திரு ராஜீவின் உயிரை குடித்த இவர்களுக்கு எதற்கு மன்னிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த குற்றவாளிகளை பிடித்த முன்னால் மதிய புலனாய்வு தலைவர் திரு கார்த்திகேயன் அவர்களுக்கும் மற்றும் பல இந்திய சிறப்பு படை பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இவர்களின் தண்டனை நிறைவேற்றபட்டாலே அவர்கள் ஆற்றிய பனியின் முழுமை பெரும். இல்லையேல் ஒவ்வொரு குற்றளியையும் ஒரு அரசியல்வாதி எதாவது ஒரு காரணம் கூறி விடுதலை செய்வார். தமிழனுக்கு அதுதான் இழுக்கு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 5:45 pm

நன்றாக யோசித்து பாருங்கள் இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அதிமுக கட்சியை சேர்ந்தவர்களின் தூக்கு தண்டனையும் ரத்து செய்ய வேண்டி வருமே. அப்பொழுது அந்த கோர சம்பவத்தில் அகால மரணமடைந்த மூன்று மாணவிகளின் ஆத்மா சாந்தி அடையுமா அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்? சிந்தித்து பாருங்கள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக