புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Admin wrote:இப்பொழுது என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.
தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல திரி அனைவரின் கவனமும் கருதுக்களும் அருமை
அரசியல் நுழைவு இல்லாமல் இந்தியன் பேணல் கோர்ட் தனித்து இயங்க முடிவதில்லை ..ஏதாவது ஒரு வகையில் நீதிபதிகளின் கண்கள் கட்டப்பட்டு தான் இருக்கின்றது ..ஏதாவது ஒரு கமிஷன் ஆரம்பித்து அது முடிவதற்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் ஆகி விடுகிறது ..சாட்சி இல்லை என்று ஊத்தி மூடிவிடுவதும் உண்டு ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவு அடையவில்லை ..அதற்குள் ஏன் இந்த திடீர் தூக்கு தண்டனை என்பது தான் புரியவில்லை ... அண்ணா ஹாசரே பக்கம் மக்கள் முழுக்கவனம் செல்ல கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்
ஐ பி சி படி மரணதண்டனை ஆயுள் தண்டனை இரட்டை ஆயுள் தண்டனை இவைகள் தான் அதிகம் ..அதுவும் ஆயுள் தண்டனை 16 வருடம் அதில் மெடிக்கல் லீவு அரசியல் தலைவர் லீவு இப்படி போக 12 வருடம் ..ஆனால் 20 வருடம் இதுவே அதிகமான தண்டனை தான் ...
மற்றொருபுறம் ஒரு பிரதமரை கொள்வதும் தவறு அப்படி நினைப்பதே தவறு என்பதை பிறர் புரிந்து கொள்ள இது கண்டிப்பான ஒன்றாகும் ..முதல் நிலை குற்றவாளி இல்லை என்றாலும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை குற்றவாளிகள் குற்றத்தின் அடிப்படையில் நிச்சயம் தூக்கு தண்டனை உறுதி ...
வன்முறையில் இறங்கியவன் வன்முறையில் தான் (வால் எடுத்தவன் வாளால் தான் ) சாவான் இது தான் நியதி ...
நாடு விட்டு நாடு வந்து ஒரு பிரதமரை கொள்வதேன்பது சாதாரணமான விஷயமா கொஞ்சம் யோசித்து பாருங்கள்
அரசியல் நுழைவு இல்லாமல் இந்தியன் பேணல் கோர்ட் தனித்து இயங்க முடிவதில்லை ..ஏதாவது ஒரு வகையில் நீதிபதிகளின் கண்கள் கட்டப்பட்டு தான் இருக்கின்றது ..ஏதாவது ஒரு கமிஷன் ஆரம்பித்து அது முடிவதற்கு குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் ஆகி விடுகிறது ..சாட்சி இல்லை என்று ஊத்தி மூடிவிடுவதும் உண்டு ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னும் முடிவு அடையவில்லை ..அதற்குள் ஏன் இந்த திடீர் தூக்கு தண்டனை என்பது தான் புரியவில்லை ... அண்ணா ஹாசரே பக்கம் மக்கள் முழுக்கவனம் செல்ல கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்
ஐ பி சி படி மரணதண்டனை ஆயுள் தண்டனை இரட்டை ஆயுள் தண்டனை இவைகள் தான் அதிகம் ..அதுவும் ஆயுள் தண்டனை 16 வருடம் அதில் மெடிக்கல் லீவு அரசியல் தலைவர் லீவு இப்படி போக 12 வருடம் ..ஆனால் 20 வருடம் இதுவே அதிகமான தண்டனை தான் ...
மற்றொருபுறம் ஒரு பிரதமரை கொள்வதும் தவறு அப்படி நினைப்பதே தவறு என்பதை பிறர் புரிந்து கொள்ள இது கண்டிப்பான ஒன்றாகும் ..முதல் நிலை குற்றவாளி இல்லை என்றாலும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை குற்றவாளிகள் குற்றத்தின் அடிப்படையில் நிச்சயம் தூக்கு தண்டனை உறுதி ...
வன்முறையில் இறங்கியவன் வன்முறையில் தான் (வால் எடுத்தவன் வாளால் தான் ) சாவான் இது தான் நியதி ...
நாடு விட்டு நாடு வந்து ஒரு பிரதமரை கொள்வதேன்பது சாதாரணமான விஷயமா கொஞ்சம் யோசித்து பாருங்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அட்மின், பாலாஜி கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்....
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
அவர்கள் கொலை செய்ய வில்லை என்றால் அதை கோர்ட்டில் நிரூபிக்கலாம் ஆனால் அதை செய்யாமல் இவாறு போராட்டம் நடதுவது, தற்கொலை செய்வது நல்லதல்ல .
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பலிது கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
சும்மா முட்டாள் மாதிரி தமிழன் கோஷம் போடுவது வெட்க கேடு .
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பலிது கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
சும்மா முட்டாள் மாதிரி தமிழன் கோஷம் போடுவது வெட்க கேடு .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நீங்கள் சொல்வதும் சரிதான்.............................வின்சீலன் wrote:ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:நீங்கள் சொல்வதும் சரிதான்.............................வின்சீலன் wrote:ரேவதி wrote:அனைத்து குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது
மரண தண்டனையே வேண்டாம் என்று சொன்னால் , கோவைய்ல் சிறுமியை கற்பழிது, கொன்று பின்னர் அந்த சிறுமி இன் தம்பியை கொன்ற காம கொடூரனுக்கு என்ன தண்டனை விதிப்பது .
மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டும் தான். கடவுளுக்கோ சட்டதிற்கோ அவன் பயப்பட மாட்டான்.
இவனுடய தண்டனை பார்த்து மற்றவன் பயப்பட வேண்டும்.
பயம் இல்லை என்றாள் இதே அரக்கன் நாளை நம்மயும் கொல்வான்.
ஆனால் இது என்னுடைய கருத்து அது போன்ற கொடியவர்களுக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனைதான் நல்லது மரண தண்டனை என்பது இது போன்றவர்களுக்கு தீர்வு அல்ல என்பதுதான் உண்மை
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனைவின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி wrote:தூக்கு தண்டனை என்பது அவனுக்கு நிரந்தர விடுதலையே அப்படி இல்லாமல் அவன் தான் செய்த பாவதை எண்ணி தினம் தினம் சாக வேண்டும்.......அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனைவின்சீலன் wrote:
தங்கள் கருதுக்கு நன்றி தோழியே , சிறையில் அவனை பாதுகாக்க 10 பேர் , உணவு செய்ய,மருத்துவ வசதி மற்ற அடிப்படை வசதிகள் செய்வது என்று நம்முடய வரி பணம் தான் பாழாகும்.
ஏற்கனவே நம்முடய வரி பணம் ஸ்விஸ் வங்கியில் மாட்டிக்கொண்டது , மீதி இருபதயாவது காப்பாற்றுவோம் .
எனவே நிச்சயம் தூக்குதண்டனை வேண்டும்
தங்கள் பதிவுக்கு நன்றி தோழியே .
இந்த வரி அதுவே இதுபோன்ற மிருகங்களுக்கு பெரிய தண்டனை அருமை .
ஆனால் ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய கந்தகார் விமானத்தை கடதியதுபோல் ஏதாவது நடந்தால் என்ன செய்வது , எப்போதுமே நெருப்பை முளுமயாக அணைக்க வேண்டும் இல்லை என்றால் அது எப்போது வேண்டுமானாலும் நமக்கே ஆப்பு வைக்கும் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|