புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 20 of 82 •
Page 20 of 82 • 1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
நச் வரிகள் ராமன்.
நம் மக்(கு)கள் எத்தனையோ பேர் இப்படி நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் நமது நாட்டில்.
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
எல்லாமே சாட்டையடி வரிகள்.ராமன்.சூப்பர்.
அசத்தலான கவிதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
ஆற்றுவார் மேற்றே பொறை
ஓங்கியுயர்ந்த மரமது விட்டிடுமே பலக்கிளைகளையே
ஓராயிரம் கிளைதனை விட்டாலும் -அவையளவில்
தண்டினை ஒத்தாலும் பெருத்தே இருந்தாலுமவை
நிற்றல் என்பதியலாது தண்டின் உதவியன்றி
எல்லாரையும் போய்ச்சேராது திறனின்றி வாராதது
பல்தகுதியினை வேண்டுவது துளிக்குறைந்தாலும் நமைச்சேராதது
பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)
ஆற்றுவார் மேற்றே பொறை
ஓங்கியுயர்ந்த மரமது விட்டிடுமே பலக்கிளைகளையே
ஓராயிரம் கிளைதனை விட்டாலும் -அவையளவில்
தண்டினை ஒத்தாலும் பெருத்தே இருந்தாலுமவை
நிற்றல் என்பதியலாது தண்டின் உதவியன்றி
எல்லாரையும் போய்ச்சேராது திறனின்றி வாராதது
பல்தகுதியினை வேண்டுவது துளிக்குறைந்தாலும் நமைச்சேராதது
பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பணிவு இருக்கும் இடத்தில் தான் பண்பு இருக்கும் என்று சொல்வார்கள்.மேலே உள்ள வரிகள் உண்மையும் கூட அதுதான்,பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
அருமையான வரிகள் ராமன்எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து
வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த
நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.
அருமையாக சொல்லி விட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
மானங் கருதக் கெடும்
இளம் முடிய கோடையதும் பின்முடிய இலையுதிர்
தானுதிர்ந்திட குளிரது நமைச்சூழ உணர்த்துவது
எப்பருவமும் எவரையும் பார்த்திரா காத்திரா -நீயப்
பருவங்கழிய காத்திருத்தல் குடிக்கு நன்றன்று
தான்கொண்ட குடி குறையின்றி நன்றாய்ச்சென்றிட
பருவநிலை மாறக்காத்திருந்துப் பின்பணியினை தொடங்கிட
எத்தனிக்காது தன்னுழைப்பினை நேராய் தொடர்ந்துச்
செய்பவன்குடி கெடுதலென்ற சொல்லின்றி உயரும்
இழிவானத் தாக்குதலால் மானங்கெடுமென நினைத்தாலும்
சோர்வென்ற நோய்தனைக் கைக்கொண்டு- குடிமக்களின்
பசியது எதற்காகவும் காத்திராது எனபதையும் மறந்துப்பணிச்
செய்திட காலமதும் தன்னுடன் கூடட்டுமென தயங்கினாலும்
குடித்தான் தன்னுள்கொண்டுள்ள மக்களின் நலங்கெடும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
மானங் கருதக் கெடும்
இளம் முடிய கோடையதும் பின்முடிய இலையுதிர்
தானுதிர்ந்திட குளிரது நமைச்சூழ உணர்த்துவது
எப்பருவமும் எவரையும் பார்த்திரா காத்திரா -நீயப்
பருவங்கழிய காத்திருத்தல் குடிக்கு நன்றன்று
தான்கொண்ட குடி குறையின்றி நன்றாய்ச்சென்றிட
பருவநிலை மாறக்காத்திருந்துப் பின்பணியினை தொடங்கிட
எத்தனிக்காது தன்னுழைப்பினை நேராய் தொடர்ந்துச்
செய்பவன்குடி கெடுதலென்ற சொல்லின்றி உயரும்
இழிவானத் தாக்குதலால் மானங்கெடுமென நினைத்தாலும்
சோர்வென்ற நோய்தனைக் கைக்கொண்டு- குடிமக்களின்
பசியது எதற்காகவும் காத்திராது எனபதையும் மறந்துப்பணிச்
செய்திட காலமதும் தன்னுடன் கூடட்டுமென தயங்கினாலும்
குடித்தான் தன்னுள்கொண்டுள்ள மக்களின் நலங்கெடும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
[You must be registered and logged in to see this image.]
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
மிக்க நன்றிகள் கிச்சா.........கவிதை வடிவில் இருந்து நான் மாறப்போவதில்லை......கிச்சா....நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 20 of 82 • 1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 82
|
|