புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
306 Posts - 42%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
6 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 75 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 75 of 82 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 78 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 2:47 pm

பிஜிராமன் wrote:
T.PUSHPA wrote:ஆர்பாட்டம் இல்லாமல் ஒரு அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் பிஜிராமன். தொடருங்கள்.

மிக்க நன்றிகள் புஷ்பா....... புன்னகை நன்றி

இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 2:54 pm

இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.


இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.

நன்றிகள் புஷ்பா.......... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Sun Feb 05, 2012 3:02 pm

பிஜிராமன் wrote:
இந்த அருமையான படைப்பை கொடுத்ததற்காக நன்றி நாங்கள் தான் சொல்ல வேண்டும் பிஜிராமன்.


இன்று மக்களிடம் இருந்து அரிதாய் பெறக்கூடிய விஷயங்களில் ஒன்றாக இருப்பது, நாம் படைத்த படைபிற்கு மனமார பாராட்டும் வாழ்த்தும் பெறுதல், அதைத் தரும் உங்களுக்கு நன்றி கூற நான் கடமைப் பட்டுள்ளேன் .அதனால் என் நன்றியை தாங்கள் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

நம் தளத்தில் அந்த இரண்டிற்கும் எந்த ஒரு பஞ்சமும் இல்லை.

நன்றிகள் புஷ்பா.......... புன்னகை

நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 4:00 pm

பொருட்பால் - கேள்வி 42 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.

இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)


பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி

தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Sun Feb 05, 2012 4:08 pm

அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன் சூப்பருங்க



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 05, 2012 4:19 pm

பிஜிராமன் wrote:பொருட்பால் - கேள்வி 41 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு கேள்வி. அதாவது இந்த அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை, கேல்வியறிவால் உண்டாகும் பயன்கள், பெருமைகள், சிறப்பு பற்றியும் அத்தகையது இல்லாதார் பெரும் இழிவு, இழப்பு பற்றியும் விளக்குகிறார். அது மட்டும் அல்லாது, அத்தகைய கேள்வி அறிவினை யாரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், தெளிவான கேல்வியறிவு இல்லாதார் எப்படி செயல்படுவார்கள் என்றும், கேல்வியறிவு இல்லாத மனிதனின் செவி எதற்குச் சமமாகும் என்பது பற்றியும் தான் பத்து குறள்கள் மூலம் விளக்குகிறார் வள்ளுவப் பெருந்தகை.

இனி ஒவ்வொரு குறளுக்கும் கவிதை வழி விளக்கத்தைக் காண்போம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)


பலதொழில் செய்தான் வணிகன் ஒருவன்
அதனால் அவனும் அடைந்தான் செல்வம்
அடைந்த செல்வம் அனைத்தையும் ஒருநாள்
வண்டியில் ஏற்றிப் பறந்தான் தன்னூர்நோக்கி
வழிப்பறி கும்பல் இடைமறிக்க அவனோ
மறைத்திட இயலா செல்வத்தை இழந்தான்
அவன்வணிகம் செய்கையில் செவிவழி நுழைந்து
யாரும் காணவியலா ஓரிடம்தேடி, அவ்விடம்தங்கி

தன்னைத்தானே மறைத்துக் காத்திடும், வேண்டின்
வெளிவந்து அகிலத்தை ஆட்டிப் படைக்குமறிவை
வழிப்பறி செய்து தினம்பிழைத்திடும் கூட்டம்
காணவுமில்லை கண்டுபறிக்கவும் இல்லை, இப்படி
செவிவழி புகும்நல்லதோர் கருத்து, உலகிலுள்ள
பிறசெல்வம் அனைத்திலும் மேலாய் நிற்கும்
இதுபோல் சிறப்பினைச் சிறப்பாய்க் கொண்ட
செவிவழி அறிவை பெறமுயல்வதும் சிறப்பே


சூப்பருங்க சூப்பருங்க


அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Feb 05, 2012 8:49 pm

செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 9:08 pm

அல்கெனா ரிஷி wrote:அருமையான விளக்கம். அழகான எழுத்துநடை.
வாழ்த்துக்கள் ராமன் சூப்பருங்க


மிக்க நன்றிகள் ரிஷி................. புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 9:10 pm

இளமாறன் wrote:

சூப்பருங்க சூப்பருங்க


அந்த ஆளு இன்சூரன்ஸ் பண்ணலியா

மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி

இன்சூரன்ஸ் அந்த காலத்துல ....இல்ல போல இளா....... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 05, 2012 9:12 pm

சதாசிவம் wrote:செவிச்செல்வத்தின் பயனை உங்கள் சொற்செல்வத்தின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா....... ஜாலி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 75 of 82 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 78 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக