புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
1 Post - 2%
jairam
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
12 Posts - 4%
prajai
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
3 Posts - 1%
jairam
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 1:39 pm

தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 1:40 pm

shivaahshankar wrote:தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு

உங்களுக்கு கேட்கவேண்டியதை கேள்வி பதில் பகுதியில் கேளுங்க சிவசங்கர் ,

இது கட்டுரை பகுதி

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 1:42 pm

மன்னிக்கனும் தோழரே நான் புதியவன் இனிமேல் அங்கே கேட்கிறேன்.




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 1:46 pm

shivaahshankar wrote:மன்னிக்கனும் தோழரே நான் புதியவன் இனிமேல் அங்கே கேட்கிறேன்.
நன்றி சிவசங்கர் ஹிந்தி 1772578765

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 1:50 pm

திரியை அங்க மாத்திடுங்கோ ராஜா புன்னகை எல்லோரும் பதில் சொல்ல வசதியாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 18, 2011 3:38 pm

தோழமைக்கு,
ஹிந்தி தமிழகத்திற்கு வேண்டாம் என்று சொன்ன தலைவர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி கற்று முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் பின் தொடர்ந்த தொண்டர்கள் வீட்டு பிள்ளைகள் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழை அதிகம் நேசித்த பாரதிக்கு பல மொழிகள் தெரியும். பிற மொழிகள் ஒருபோதும் தமிழின் வளர்ச்சியை குறைக்க முடியாது.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 3:42 pm

நன்றி ராஜா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 3:54 pm

shivaahshankar wrote:தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு

வெகு நாட்களாக என் மனதை அரிக்கும் கேள்விதான் இது புன்னகை எந்த மொழியாலும் மற்றொரு மொழி அழியாது. எவ்வளவு அம்மாக்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் என் அம்மா ஆக முடியாது. இதை புரிந்து கொள்ளாமல், ஹிந்தி யை எதிர்த்து இன்று என்ன கண்டார்கள்? வெளி நாட்டுக்கு போனால் அவர்கள் இந்தியா என்றால் ஹிந்தி என்று நினத்து நம்மிடம் பேச வரும்போது எவ்வளவு கஷ்டம் என்று அங்கு போயி இருந்து பார்த்தால் தான் தெரியும். வெறுமன "குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு என்ன தெரியும்?" அந்த வருடங்களில் பலரின் படிப்பு வாழ்க்கை வீணானது தான் மிச்சம். ஆனால் அந்த தலைவர்களுக்கு ஒன்றும் குறைவு இல்லை. நல்ல தான் இருக்காங்க.

வெளி நாட்டை விடுங்கள் வெளி மாநிலங்களில் கூட எவ்வளவு கஷ்டம் வரும் தெரிய்மா? வேறு மொழி கூடாது என்றால் ஆங்கிலமும் கூடாது தான். அது என்ன உசத்தி இது என்ன மட்டம் ? தெரியல எனக்கு சோகம்

ஆனா பாருங்க, அவங்க டில்லி போகும்போது வரும்போது மொழிபெயற்பாளர் வெச்சுப்பாங்க அதனால் அவங்களுக்கு கஷ்டம் இல்லை. வாரிசுகளுக்கும் நைசாய் ஹிந்தி கத்துக்க சொல்லிட்டாங்க அதனால் அவங்க வாரிசுகளுக்கும் கஷ்டம் இல்ல. கஷ்டம் நம்மை போன்ற்வர்களுக்குதான் . இவர்கள் மட்டும் ஹிந்தி வேண்டாம் என்று சொல்லாமல் இருந்து இருந்தால், இன்று நாம் தான் டெல்லி யை ஆண்டு கொண்டு இருந்திருப்போம்.

என்ன செய்வது, இனியாவது இந்தி படிக்க வைக்கணும் நம் குழந்தைகளை. அது அவர்களின் எதிர் காலத்துக்கு நல்லது. நீ என்ன செய்தாய் என்று கேட்குமுன் சொல்லிவிடுகிறேன் engal வீட்டில் எங்க 3 பருக்கும் ஹிந்தி தெரியும் புன்னகை நாங்களும் கற்றுக்கொண்டு, எங்க கிருஷ்ணா கும் கற்று கொடுத்துவிட் டோம் தயவு செய்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள், கற்று கொடுங்கள் புன்னகை நிறைய மொழி தெரிந்தால் நல்லது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 18, 2011 4:08 pm

வருங்காலத்தில் தமிழ் ஒரு பேச்சு மொழி என்ற அளவிலேதான் இருக்கும் ..
இப்ப வரும் சந்ததினர் தமிழ் மொழி பேச மட்டும் தெரியும் . எழுத படிக்க தெரியாது .. நிறைய பள்ளிகளில் இதுதான் நிலைமை ..

ஆகவே அந்தஅந்த மாநில தாய் மொழியும் , தேசிய மொழி ஹிந்தியும் கட்டாயம் படம் ஆக்கவேண்டும் ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 18, 2011 4:15 pm

எத்தனை மொழியை கற்றுகொண்டாலும் அந்த அளவிற்கு பிரயோசனந்தான் ஆனால் நமது நாட்டில், நமதுவீட்டில், நமதுமொழிதான் பேசப்பட வேண்டும், எழுதப்படவேண்டும். இதை மறந்தோமானால் நாம் தொலைந்துவிடுவோம், நாம் தொலைந்தால் நமத் உரிமைகள் மறுக்கப்படும், கடைசியில் நமது குழந்தைகள் அடிமைகளாய் உலகில் அடிமைகளாய் வாழவேண்டிவரும். ஆகவே மறக்காதீர்கள் நமது நாட்டில், நமதுவீட்டில், நமதுமொழிதான் பேசப்பட வேண்டும், எழுதப்படவேண்டும்.அதுதான் முக்கியம்.

பொறுப்புடன் அகிலன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக