புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
39 Posts - 49%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
3 Posts - 4%
jairam
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
2 Posts - 3%
சிவா
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
14 Posts - 4%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
9 Posts - 3%
jairam
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:ayyasami ram நன்றி நன்றி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-
[You must be registered and logged in to see this image.]

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 12:10 pm

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி !

பாலகாண்டத்தில் நாட்டுப் படலத்தில் ,  நாட்டு வளத்தைப் பாடவந்த கம்பன் , பலவாறு வர்ணனை செய்கின்றான் .அதில் இதுவும் ஒன்று .


கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 26, 2015 7:37 pm

அடுத்த நுனிப்புல் மேய்வோமா ?

இடம்சுட்டிப் பொருள் விளக்குக ;
=========================

ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போலமிக்கார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 7:48 pm

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.



சங்கர்.ப
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 8:02 pm

M.Jagadeesan wrote:அடுத்த நுனிப்புல் மேய்வோமா ?

இடம்சுட்டிப் பொருள் விளக்குக ;
=========================


திருத்தொண்டர் புராணத்தில் கண்ணப்பநாயனர் புராணம்

ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போலமிக்கார் .
[You must be registered and logged in to see this link.]

பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது
வந்து சேர்ந்த. களிப்பினாலே மிகுதியான சந்தோஷம் அடைதல்.



சங்கர்.ப
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 26, 2015 8:31 pm

நன்றி சங்கர் அவர்களே !

முழுக் கவிதையையும் பார்ப்போமா ?

நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்

இறைவன் கண்ணிலே குருதி வடியக் கண்ட கண்ணப்பர் , தன் ஒரு கண்ணைப் பெயர்த்தெடுத்து இறைவன் கண்ணிலே அப்பினார் . அப்போது குருதி வடிவது நின்றது . அந்த மகிழ்ச்சியிலே அவருக்கு ஏற்பட்ட உணர்வைத்தான் இக்கவிதை மூலமாக சேக்கிழார் வெளிப்படுத்துகிறார் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 8:33 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
----------------------------------------

மாணிக்குறளனே தாலேலோ ! வையமளந்தானே தாலேலோ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 3:53 pm

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ
.
--

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே
சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத்
தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால்
மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற்
சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை
உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி
இருக்கிறான்.
-
சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே
கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 3:57 pm

÷தாலாட்டு - "இலக்கியத்தின் தாய் ஊற்று' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

குழந்தைப் பருவத்தையும், மொழி அறிவின் இளமைப் பொலிவையும், இலக்கியச் சிறப்பின் தாய்மைக் கனிவையும் தாலாட்டுப் பாடல்களில் காணமுடிகிறது.

இந்தக் கண்ணோட்டத்துடன் தாலாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றறிந்த சான்றோர் உற்று நோக்கின், இன்றைய இலக்கியங்கள் பலவற்றுக்கும் வேர், மூலம், ஊற்று, அடிப்படை தாலாட்டுதான் என்பதைப் புரிந்து கொள்வர்.

÷எழுதா இலக்கியமாக உலாவந்த தாலாட்டுப் பாடல்களை முதன் முதல் இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர்! கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து, தங்களைத் தாய் நிலையில் வைத்து அவர்கள் பாடிய பாசுரங்கள் தாலாட்டு இலக்கியங்களாயின.

தாலாட்டு இலக்கியம் அரங்கேறிய காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.
பெரியாழ்வார்தான் முதன்முதலில் தாலாட்டுப் பாடியவர்.


எடுத்துக்காட்டுக்கு அவரது பாசுரம் ஒன்று:

""மாணிக்கம்கட்டி வயிரம் இடைக்கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்

பேணிஉனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே, தாலேலோ

வையமளந்தானே தாலேலோ''


(நா.தி.பி.: 1-ஆம் பத்து; 3-ஆம் திருமொழி-தாலப்பருவம்)
-
புலவர் அ.சா.குருசாமி


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 4:18 pm

மிக்க நன்றி ! சரியான விடை தந்த அய்யாசாமிராம் அவர்களுக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக