புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
jairam
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_m10ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு புரிதல் !


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 29, 2011 10:54 am

First topic message reminder :

ஈகரை ஒரு புரிதல் :

இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன்.



"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "

இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....

ஈகரை உறவு பாலமா ?

ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.

நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
ஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.

எனது ஈகரை :

ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:



ஈகரையின் நிறைகள் :

*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.

* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.

* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

( இன்னும் இருந்தாலும் இது போதும் )


குறைகள்

நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.


பரிந்துரைகள்;

உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;

உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.

பதிவுகளின் வடிவம் :

கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.

குழந்தையாய் மாறுங்கள்


உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.

அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள்.

தாய்மை உணர்வுடன் இருங்கள் :

பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.

நன்றி சொல்லுங்கள் :


நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :


பிரதி எடுத்து படியுங்கள் :


பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

குறியீடுகள் :

அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.


நன்றி.



[You must be registered and logged in to see this image.]

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 10:00 am

மிக, மிகத் தேவையான...அருமையான கட்டுரையை வழங்கியதற்கு
நன்றி அய்யம் பெருமாள். உங்கள் வயதோடு..பார்க்கையில்..நீங்கள்
ஒரு மிகச் சிறந்த சுயச் சிந்தனாவாதியாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே..
உங்களை திரு.கே.பாலா சரியாக அடையாளம் கண்டு "சிந்தனைச் சிற்பி"
என்று பாராட்டியதாக ஞாபகம். நீங்கள்..மிக..மிகப் பொருத்தமானவர்தான்
அந்தப் பெயருக்கு.
நன்றி! அய்யம்பெருமாள்.





[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2011 11:46 am

நல்ல பதிவு , அவசியம் ஆனதும் கூட ... ஆழ்ந்த நன்றிகள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 04, 2011 8:36 pm

கபாலி wrote:மிக மிக பண்பட்ட பதிவு..ஈகரையில் நான் கண்டவைகளில் மிகவும் மேலான பதிவுகளில் இதுவுமொன்று.. வாழ்த்துகள் அண்ணாத்தே..!

அப்பாடா ! என்னை மக்கு என்று கூறிய நைனா கபாலி அவர்கள் வாயினாலயே, பாராட்டு பெறுவதற்க்கு சந்தோஷமாக இருக்கிறது ! நன்றி கபாலி !

rameshnaga wrote:மிக, மிகத் தேவையான...அருமையான கட்டுரையை வழங்கியதற்கு
நன்றி அய்யம் பெருமாள். உங்கள் வயதோடு..பார்க்கையில்..நீங்கள்
ஒரு மிகச் சிறந்த சுயச் சிந்தனாவாதியாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே..
உங்களை திரு.கே.பாலா சரியாக அடையாளம் கண்டு "சிந்தனைச் சிற்பி"
என்று பாராட்டியதாக ஞாபகம். நீங்கள்..மிக..மிகப் பொருத்தமானவர்தான்
அந்தப் பெயருக்கு. நன்றி ! அய்யம்பெருமாள்.

நன்றி ரமேஷ்நாகா! பாலா சார் பாராட்டவில்லை. அவரிடம் இருந்து பாராட்டு வாங்குவதற்க்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும். நமது ஈகரையில் உள்ள இளைஞர்கள் யாரோ கேலிக்காக கூறினார்கள் !

புரட்சி wrote:நல்ல பதிவு , அவசியம் ஆனதும் கூட ... ஆழ்ந்த நன்றிகள்

நன்றி புரட்சி !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக