புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
21 Posts - 66%
heezulia
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
63 Posts - 64%
heezulia
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_m10என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 3:23 pm

சென்னை: எனது மகனை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூருக்கு இன்று வந்த அற்புதம் அம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது மகனையும் மற்ற இருவரையும் முதல்வர் மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

முன்னதாக செங்கொடியின் மரணம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 3 பேரின் உயிரை காக்க அறப்போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் செங்கொடி தீக்குளித்து பலியானது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.

மேலும் அவர் பேரறிவாளன் குறித்த உருக்கமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,

கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி எனது மகன் பேரறிவாளனை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்திருந்த பேரறிவாளன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேப்பேரி பெரியார் திடலில் தங்கியிருந்தான்.

அங்கிருந்துதான் அவனை அழைத்து சென்றனர். அதன் பிறகு அவனை பார்ப்பதற்கே நான் போராட வேண்டியிருந்தது. பின்னர் பல நாட்கள் கழித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்தினர். அப்போது அவனுடன் என்னால் பேச முடியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த பின்னர் 50 நாட்களுக்கு பின்னர்தான் அவனுடன் என்னால் பேச முடிந்தது.

கிரீம்ஸ் ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சிறிதுநேரம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன், என்னை பார்த்து பயப்படாதீர்கள் அம்மா. விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக கூறியுள்ளனர். விரைவில் நான் வெளியில் வந்து விடுவேன் என கூறி தைரியப்படுத்தினான்.

சிறுவயதில் இருந்தே பேரறிவாளனுக்கு இரக்க குணம் அதிகம் உண்டு. யாரிடமும் அதிர்ந்து கூட பேசமாட்டான். எல்லோரையும் போல எனது மகனும் நன்றாக படித்து கார், பங்களா என வசதியுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவனது வாழ்க்கை சிறையிலேயே கழிந்து வருகிறது.

எனது மகள்கள் அன்பு மணி, அருள் செல்வி. பேரறிவாளன் சிறைக்கு சென்ற சில மாதங்கள் கழித்து அன்புமணியின் திருமணம் நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலை ஆகும்வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அருள்செல்வி பிடிவாதமாக இருந்தாள். அவன்தான் அருள்செல்வியை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 3 பேரும் காப்பாற்றப்படுவார்கள் என்றார் அவர்.

தட்ஸ்தமில்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 29, 2011 3:28 pm

எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 29, 2011 3:31 pm

அருண் wrote:எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்

உங்க அம்மா எதுக்கு ஜனாதிபதியை பார்க்கணும் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 29, 2011 3:36 pm

ரபீக் wrote:
அருண் wrote:எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்

உங்க அம்மா எதுக்கு ஜனாதிபதியை பார்க்கணும் ?

கண்ணு இருக்குல்ல பாக்கமாட்டாங்களா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக