புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன எமது 12 ஆயிரம் உறவுகளையும் மீட்டுத் தாருங்கள்
Page 1 of 1 •
- ஜான் ஸிடுவேர்ட்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 02/09/2011
இலங்கையில் காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இனத்தையோ மதத்தையோ பாராமல் எங்களுடைய பிள்ளைகளைக் கண்டு பிடிக்க உதவுங்கள் என்று தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போனோர் நினைவு தினமான ஓகஸ்ட் 30 அன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் – இவர்களில் பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்- ஒன்றிணைந்து இந்நினைவு தினத்தை கொழும்பில் நடாத்தின.அதன் போதே நீண்ட பல வருடங்களாக இடம் பெற்ற இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டது.
மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவச் செயற்பாட்டாளரும், காணாமல் போனோரைத் தேடும் குடும்பங்களின் தலைவருமான பிறிற்றோ பெர்ணாண்டோ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.கடந்த காலத்தில் தெற்கில் காணாமல் போனோர் தொடர்பாக நாம் பெரும் பணி ஆற்றியிருக்கிறோம். எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கள் சொந்த நாட்டை நேசிக்காதவர்களைப் போன்று நமது பணிகளைப் புறக்கணித்து வருகிறார்.
தமது அன்புர்க்குரியவர்கள் காணாமல் போனதால் இந்தத் தாய்மார் உகுக்கும் கண்ணீரை நாம் போதியளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன, அவர்கள் எவராக இருந்தாலென்ன அவர்கள் இந்த நாட்டின் தாய்மார்கள். நாங்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தாக வேண்டும்.
ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசம் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.
இதேவேளை யதார்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் பெண்களுடைய உறுதியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இந்தக் குழு காணாமல் போனவர்கள் குறித்து விரைவாகவும் பயன்விளைவுமிக்கதாகவும் காணாமல் போன ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாவும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.
அத்தோடு பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் சட்டத்தன் கீழ்ப்பட்டதாகவும் அரசியலமைப்புக்கு முரணாகாத விதத்திலும் அமைதல் வேண்டும். அதனடிப்படையில் இந்தச்சம்பவங்களுக்குக் காரணமான தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் – இவர்களில் பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்- ஒன்றிணைந்து இந்நினைவு தினத்தை கொழும்பில் நடாத்தின.அதன் போதே நீண்ட பல வருடங்களாக இடம் பெற்ற இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டது.
மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவச் செயற்பாட்டாளரும், காணாமல் போனோரைத் தேடும் குடும்பங்களின் தலைவருமான பிறிற்றோ பெர்ணாண்டோ தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.கடந்த காலத்தில் தெற்கில் காணாமல் போனோர் தொடர்பாக நாம் பெரும் பணி ஆற்றியிருக்கிறோம். எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கள் சொந்த நாட்டை நேசிக்காதவர்களைப் போன்று நமது பணிகளைப் புறக்கணித்து வருகிறார்.
தமது அன்புர்க்குரியவர்கள் காணாமல் போனதால் இந்தத் தாய்மார் உகுக்கும் கண்ணீரை நாம் போதியளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன, அவர்கள் எவராக இருந்தாலென்ன அவர்கள் இந்த நாட்டின் தாய்மார்கள். நாங்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தாக வேண்டும்.
ஐநா அறிக்கைத் தரவுகளின்படி இலங்கை காணாமல் போனோர் அதிகம் உள்ள நாடுகளில் இரண்;டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 30 வருடங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசம் கிளர்ச்சியாளர்களும் தான் இந்தக் காணாமல் போதல்களுக்குக் காரணம்.
இதேவேளை யதார்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் பெண்களுடைய உறுதியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். இந்தக் குழு காணாமல் போனவர்கள் குறித்து விரைவாகவும் பயன்விளைவுமிக்கதாகவும் காணாமல் போன ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாவும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.
அத்தோடு பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் சட்டத்தன் கீழ்ப்பட்டதாகவும் அரசியலமைப்புக்கு முரணாகாத விதத்திலும் அமைதல் வேண்டும். அதனடிப்படையில் இந்தச்சம்பவங்களுக்குக் காரணமான தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar topics
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» இன்னும் சில மாதங்களில் சந்திக்கிறேன் உறவுகளையும் என் உறவையும்
» தொலைக்காட்சித் தொடர்கள் குடும்ப அமைதியையும், உறவுகளையும் பாதிக்கின்றனவா?
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» இன்னும் சில மாதங்களில் சந்திக்கிறேன் உறவுகளையும் என் உறவையும்
» தொலைக்காட்சித் தொடர்கள் குடும்ப அமைதியையும், உறவுகளையும் பாதிக்கின்றனவா?
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|