புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனித ரமலானில் மனித நேயம் மலரட்டும்
Page 1 of 1 •
திருக்குர் ஆன் ரமலான் மாதத்தைப் பற்றி குறிப்பிடும்போது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது" என பகர்கிறது. முந்தைய நபிமார்கள் இபுராஹிம் ( ஆப்ராஹாம்), ஈஸா கடமையாக்கப்பட்டிருந்ததையே இது சுட்டிக் காட்டுகிறது.
இந்து, கிறித்துவ, யூத, புத்த மதங்களிலும் நோன்பு இன்றும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் (Lunar) காலண்டர் அடிப்படையில் மாதங்கள் கணக்கிடப்படுகிறபடியால், ஆண்டில் எல்லா நிலைகளிலும் குளிர், வெப்பம், வசந்தம், இப்படி மாறி மாறி 36 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சியாக வருகிறது.
"தன்னை அறிந்தவன் தான் தன் இறைவனை அறிவான்" என்பது முகம்மது நபி (ஸல்) அவர்களின் திரு வாக்கு. ""மனிதனை மனிதனாக வாழவைப்பதே சிரமம் அதையே எம் பாட்டனார் செய்தார்கள். அதுதான் ஷரியத்" என்று திரு நபி அவர்களின் திருப்பேரர் சங்கை மிகு இமாம் சையத்; கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹா ஷிமிப் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். மேலும் அவர்கள் திருவாய் மலருகின்றார்கள். "மானிடன் இறையை அறிவதான தன்னைத்தானறியும் அறிவைப் பெற்றுக் கொள்வதாயின், திடசித்தமும் சுத்த பக்தியும் பூரண நம்பிக்கையும், உண்மையும் அவனிடத்திருத்தல் மிக முக்கியமாகும் இதற்கு புனித நோன்பு மாத பயிற்சிகள் வழி வகுக்கின்றன.
இந்த நோன்பு மாதத்தில் இறைவனுக்காக செய்கிறோம் என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை, உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது போன்ற சுகங்களை தவிர்த்து இறைவனின் நினைவில் வழக்கமான பணிகளையும் மற்றும் தியான வணக்கங்களையும் மேற்கொள்வதின் மூலம் உள்ளம் தூய்மை அடைகிறது.
11 மாதங்கள் தொடர்ந்து இயந்திரமாக வேலை செய்த ஜிரண உறுப்புகள், இந்த மாதத்தில் ஓய்வு கிடைப்பதால் புத்துணர்வு அடைகின்றன. நோன்பினால் உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மை அடைகின்றது. இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால், இனிப்பு மன்றும் டிஜிஎல் என பல நோய்கள் உள்ள மனிதர்களிடம் மருத்துவர்கள் கூறுவது டயட் என்றுதான். இந்த டயட் நிச்சயமாக குடலுக்கு ஓய்வு தருவதால் அதன் தொடர்ச்சியாக மற்ற உறுப்புகளுக்கும் சரியான முறையில் ஓய்வு கிடைப்பதினால் நோய்கள் அகல உதவுகிறது.
உண்ணாமல், குடிக்காமல், உறவு கொள்ளாமல் இருப்பது சாதாரண, சாமானிய மக்களின் நோன்பாகும். அவயங்கள் ஐந்தையும் அடக்கியாள்வதே "மாண்பான நோன்பு என்பர் மேன்மக்கள். இவையனைத்தையும் விட இறையம்சத்தை பெறுவதே உண்மையான பேரானந்த நோன்பு. இந்த ஒருமாத கால பயிற்சி, மற்ற நாட்களிலும் தீமைகளை விட்டகன்று தூய்மை அடைய பயிற்சி களமாக அமைகிறது. பணக்காரர்கள் முதல் வயது வந்த அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளதால், பணக்காரர்கள் பசியின் தன்மையினை உணர ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டு ஏழைகள் எப்படி பசியினால் கஷ்டப்படுவார்கள் என்பதனை உணர்ந்து அவர்கள், ஏழைப் பெருமக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு கண்டிப்பாக பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழைகளின் பசியின் கொடுமைகளை அறிய இந்த நோன்பு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்பவர்கள் எல்லா தீய செயல்களை விட்டும் அகன்று, பொய் சொல்லாமல், புறம் பேசாமல், சண்டையிடாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
மேலும் "நோன்பானது பொறுமையின் பாதி, பொறுமையானது உண்மையின் பாதி என்பது கூற்று. "பசியினால் சிடு சிடுவென இருப்பவர்கள், நற்செயல்களை தவறவிடுபவர்கள், இவர்கள் பசி, தாகம் போன்றவற்றை அடக்குகிறார்களே தவிர வேறு எதுவும் பிரயோஜனம் நோன்பு நோற்பதினால் ஏற்படாது என்பது திரு நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் அவர்கள் வேறு நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம் என்பதும், நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது என்பதும் கடமையாகும் என்று திருக்குர் ஆன் நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு சலுகையும் அளிக்கிறது என்பதனையும் அறிய வேண்டும்.
ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் நோன்பின் பலனை அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க பலமானதாகும் என்பது திருமறை வாக்கு உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகள் மூலம் மனிதன் தூய நிலை அடைய இந்த நோன்பு காரணமாகிறது.
இந்த புனித மாதத்தில்தான் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் கோமான் ஜிப்ரில் (அலை) (கேப்ரியேல்) அவர்கள் மூலமாக, அவர்கள் ஹிரா என்னும் குகைக்குள் தொடர்ந்து தவமிருந்த நாட்களில் ஒரு நாள் "உம் இறைவன் பெயரால் (அறிவை) படியும் ( அறிவை) ஓதும் என்ற பொருள் கொண்ட முதல் வேத வசனம் இறக்கப்பட்டது. அந்த இரவே, இம்மாதத்தின் 27ஆம் நாளில், "புனித லைலதத்துல் கத்ரு என்னும் இரவாக கொண்டாடப்படுகிறது.
கத்ரு என்ற அரபி பதத்திற்கு கண்ணியம் என்று பொருள். லைலத்துல் கத்ரு என்றால் கண்ணியமிக்க இரவு என்று பொருள். இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது நலம். கதர் ஆடை என்பது சுதந்திர போராட்ட நாட்களில் தேச பிதா காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடை. இதற்கும் லைலத்துல் கத்ருக்கும் தொடர்பு உண்டு. காந்தி அவர்கள் இந்த துணியை அறிமுகப்படுத்தும் பொருட்டு, இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்களின் நெருங்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்யும் போது, மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள், அன்றைய நாள் அதிருஷ்டவசமாக "லைலத்துல் கத்ரு நாளாக இருப்பதை உணர்ந்து "கதர் கப்டா (கதர் ஆடை) அதாவது கண்ணியமிக்க ஆடை எனப் பெயர் வைக்கலாம் என்று உரைத்தார்கள் என்பது வரலாறு. இப்பெயரே இன்றும் அந்த ஆடைக்கு நிலைத்துவிட்டதை காண்கிறோம்.
இந்தியாவில் பல நகரங்களில் கிராமங்களில் இந்த ரமலான் மாதம், சகோதர வாஞ்சையுடன் கொண்டாடப்படுவதை பார்த்து மகிலாம். எனது சொந்த ஊர் ( கட்டுரையாளர்) அய்யம்பேட்டை அருகிலுள்ள வழுதூர். மாணவப் பருவத்திலேயே ஊரில் இருக்கும் காலங்களில் முஸ்லிம்கள் இந்து, கிருத்துவ சகோதரர்கள் அனைவருடனும் ஒன்றாக பள்ளிவாசல்களுக்கு சென்று நோன்பு திறப்பதற்காக வழங்கப்படும் கஞ்சி வாங்குவதும், அவர்களுடன் சேர்ந்து அருந்துவதையும் நினைவு கூர்கிறேன். இன்றும் பல இடங்களில் முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும் பொருட்டு பிறமத சகோதரர்கள், அவர்கள் முன்னால் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்ன ஒரு சகோதர வாஞ்சை!
முஸ்லிம் சகோதரர்கள், பிறமத சகோதரர்களை இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பதும், இந் நிலை நமது இந்திய திருக்கண்ணடத்தில் என்றும் மலர்ந்து கெண்டிருக்க வேண்டும் என்பதே பெரியோர்களின், நல் மனம் கொண்டவர்களின் பேரவா.
அடியான் நோற்கும் நோன்பிற்கு நானே அதற்குரிய கூலியைத் தருவேன் என்று இறைவன் கூறகிறான் என்பது திருநபி (ஸல்) அவர்களின் வாக்கு. உலகம் உய்வு பெற, எல்லாச் சமயங்களும் வேறுபாடற. எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ அனைத்துமொன்றே எனும் ஞானத்தை தாமடைய ஒவ்வொருவரும் முன் வரல் வேண்டும் என்று சங்கைமிகு இமாம் சையத் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் வாக்கிற்கேற்ப இப்புனித மிக்க நோன்பில், நோன்பின் மாண்பை அறிந்து, மனித நேயம், மனிதர்களிடையே ஒற்றுமை இவற்றை கடைப்பிடித்து சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவ இந்த நோன்பு மாதத்தினை இஸ்லாமிய சகோதரர்கள் பயிற்சி காலமாக எடுத்துக் கொண்டால் என்றும் ஆனந்தம்! ஆனந்தமே!
இந்து, கிறித்துவ, யூத, புத்த மதங்களிலும் நோன்பு இன்றும் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் (Lunar) காலண்டர் அடிப்படையில் மாதங்கள் கணக்கிடப்படுகிறபடியால், ஆண்டில் எல்லா நிலைகளிலும் குளிர், வெப்பம், வசந்தம், இப்படி மாறி மாறி 36 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சியாக வருகிறது.
"தன்னை அறிந்தவன் தான் தன் இறைவனை அறிவான்" என்பது முகம்மது நபி (ஸல்) அவர்களின் திரு வாக்கு. ""மனிதனை மனிதனாக வாழவைப்பதே சிரமம் அதையே எம் பாட்டனார் செய்தார்கள். அதுதான் ஷரியத்" என்று திரு நபி அவர்களின் திருப்பேரர் சங்கை மிகு இமாம் சையத்; கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹா ஷிமிப் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். மேலும் அவர்கள் திருவாய் மலருகின்றார்கள். "மானிடன் இறையை அறிவதான தன்னைத்தானறியும் அறிவைப் பெற்றுக் கொள்வதாயின், திடசித்தமும் சுத்த பக்தியும் பூரண நம்பிக்கையும், உண்மையும் அவனிடத்திருத்தல் மிக முக்கியமாகும் இதற்கு புனித நோன்பு மாத பயிற்சிகள் வழி வகுக்கின்றன.
இந்த நோன்பு மாதத்தில் இறைவனுக்காக செய்கிறோம் என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை, உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது போன்ற சுகங்களை தவிர்த்து இறைவனின் நினைவில் வழக்கமான பணிகளையும் மற்றும் தியான வணக்கங்களையும் மேற்கொள்வதின் மூலம் உள்ளம் தூய்மை அடைகிறது.
11 மாதங்கள் தொடர்ந்து இயந்திரமாக வேலை செய்த ஜிரண உறுப்புகள், இந்த மாதத்தில் ஓய்வு கிடைப்பதால் புத்துணர்வு அடைகின்றன. நோன்பினால் உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மை அடைகின்றது. இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால், இனிப்பு மன்றும் டிஜிஎல் என பல நோய்கள் உள்ள மனிதர்களிடம் மருத்துவர்கள் கூறுவது டயட் என்றுதான். இந்த டயட் நிச்சயமாக குடலுக்கு ஓய்வு தருவதால் அதன் தொடர்ச்சியாக மற்ற உறுப்புகளுக்கும் சரியான முறையில் ஓய்வு கிடைப்பதினால் நோய்கள் அகல உதவுகிறது.
உண்ணாமல், குடிக்காமல், உறவு கொள்ளாமல் இருப்பது சாதாரண, சாமானிய மக்களின் நோன்பாகும். அவயங்கள் ஐந்தையும் அடக்கியாள்வதே "மாண்பான நோன்பு என்பர் மேன்மக்கள். இவையனைத்தையும் விட இறையம்சத்தை பெறுவதே உண்மையான பேரானந்த நோன்பு. இந்த ஒருமாத கால பயிற்சி, மற்ற நாட்களிலும் தீமைகளை விட்டகன்று தூய்மை அடைய பயிற்சி களமாக அமைகிறது. பணக்காரர்கள் முதல் வயது வந்த அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளதால், பணக்காரர்கள் பசியின் தன்மையினை உணர ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டு ஏழைகள் எப்படி பசியினால் கஷ்டப்படுவார்கள் என்பதனை உணர்ந்து அவர்கள், ஏழைப் பெருமக்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு கண்டிப்பாக பிறக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழைகளின் பசியின் கொடுமைகளை அறிய இந்த நோன்பு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்பவர்கள் எல்லா தீய செயல்களை விட்டும் அகன்று, பொய் சொல்லாமல், புறம் பேசாமல், சண்டையிடாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.
மேலும் "நோன்பானது பொறுமையின் பாதி, பொறுமையானது உண்மையின் பாதி என்பது கூற்று. "பசியினால் சிடு சிடுவென இருப்பவர்கள், நற்செயல்களை தவறவிடுபவர்கள், இவர்கள் பசி, தாகம் போன்றவற்றை அடக்குகிறார்களே தவிர வேறு எதுவும் பிரயோஜனம் நோன்பு நோற்பதினால் ஏற்படாது என்பது திரு நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் அவர்கள் வேறு நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம் என்பதும், நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது என்பதும் கடமையாகும் என்று திருக்குர் ஆன் நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு சலுகையும் அளிக்கிறது என்பதனையும் அறிய வேண்டும்.
ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் நோன்பின் பலனை அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க பலமானதாகும் என்பது திருமறை வாக்கு உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகள் மூலம் மனிதன் தூய நிலை அடைய இந்த நோன்பு காரணமாகிறது.
இந்த புனித மாதத்தில்தான் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் கோமான் ஜிப்ரில் (அலை) (கேப்ரியேல்) அவர்கள் மூலமாக, அவர்கள் ஹிரா என்னும் குகைக்குள் தொடர்ந்து தவமிருந்த நாட்களில் ஒரு நாள் "உம் இறைவன் பெயரால் (அறிவை) படியும் ( அறிவை) ஓதும் என்ற பொருள் கொண்ட முதல் வேத வசனம் இறக்கப்பட்டது. அந்த இரவே, இம்மாதத்தின் 27ஆம் நாளில், "புனித லைலதத்துல் கத்ரு என்னும் இரவாக கொண்டாடப்படுகிறது.
கத்ரு என்ற அரபி பதத்திற்கு கண்ணியம் என்று பொருள். லைலத்துல் கத்ரு என்றால் கண்ணியமிக்க இரவு என்று பொருள். இந்த சமயத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவது நலம். கதர் ஆடை என்பது சுதந்திர போராட்ட நாட்களில் தேச பிதா காந்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடை. இதற்கும் லைலத்துல் கத்ருக்கும் தொடர்பு உண்டு. காந்தி அவர்கள் இந்த துணியை அறிமுகப்படுத்தும் பொருட்டு, இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்களின் நெருங்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்யும் போது, மவ்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள், அன்றைய நாள் அதிருஷ்டவசமாக "லைலத்துல் கத்ரு நாளாக இருப்பதை உணர்ந்து "கதர் கப்டா (கதர் ஆடை) அதாவது கண்ணியமிக்க ஆடை எனப் பெயர் வைக்கலாம் என்று உரைத்தார்கள் என்பது வரலாறு. இப்பெயரே இன்றும் அந்த ஆடைக்கு நிலைத்துவிட்டதை காண்கிறோம்.
இந்தியாவில் பல நகரங்களில் கிராமங்களில் இந்த ரமலான் மாதம், சகோதர வாஞ்சையுடன் கொண்டாடப்படுவதை பார்த்து மகிலாம். எனது சொந்த ஊர் ( கட்டுரையாளர்) அய்யம்பேட்டை அருகிலுள்ள வழுதூர். மாணவப் பருவத்திலேயே ஊரில் இருக்கும் காலங்களில் முஸ்லிம்கள் இந்து, கிருத்துவ சகோதரர்கள் அனைவருடனும் ஒன்றாக பள்ளிவாசல்களுக்கு சென்று நோன்பு திறப்பதற்காக வழங்கப்படும் கஞ்சி வாங்குவதும், அவர்களுடன் சேர்ந்து அருந்துவதையும் நினைவு கூர்கிறேன். இன்றும் பல இடங்களில் முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும் பொருட்டு பிறமத சகோதரர்கள், அவர்கள் முன்னால் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்ன ஒரு சகோதர வாஞ்சை!
முஸ்லிம் சகோதரர்கள், பிறமத சகோதரர்களை இன் முகத்துடன் வரவேற்று உபசரிப்பதும், இந் நிலை நமது இந்திய திருக்கண்ணடத்தில் என்றும் மலர்ந்து கெண்டிருக்க வேண்டும் என்பதே பெரியோர்களின், நல் மனம் கொண்டவர்களின் பேரவா.
அடியான் நோற்கும் நோன்பிற்கு நானே அதற்குரிய கூலியைத் தருவேன் என்று இறைவன் கூறகிறான் என்பது திருநபி (ஸல்) அவர்களின் வாக்கு. உலகம் உய்வு பெற, எல்லாச் சமயங்களும் வேறுபாடற. எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ அனைத்துமொன்றே எனும் ஞானத்தை தாமடைய ஒவ்வொருவரும் முன் வரல் வேண்டும் என்று சங்கைமிகு இமாம் சையத் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் வாக்கிற்கேற்ப இப்புனித மிக்க நோன்பில், நோன்பின் மாண்பை அறிந்து, மனித நேயம், மனிதர்களிடையே ஒற்றுமை இவற்றை கடைப்பிடித்து சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவ இந்த நோன்பு மாதத்தினை இஸ்லாமிய சகோதரர்கள் பயிற்சி காலமாக எடுத்துக் கொண்டால் என்றும் ஆனந்தம்! ஆனந்தமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரமலானின் பெருமைகளை எடுத்துரைக்கும் பதிவுக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஜஸாஹல்லாஹு கைறா.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|