புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
2 Posts - 4%
prajai
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
2 Posts - 4%
Rutu
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 2%
சிவா
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 2%
viyasan
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 2%
manikavi
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
2 Posts - 13%
Rutu
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 6%
manikavi
திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:35 pm


பொதுவாகவே, பெண் மகளிடம் தந்தையும், ஆண் மகனிடம் தாயும் அதிக
பாசமாய் இருப்பார்கள். இதற்க்கு " எதிர் பாலின ஈர்ப்பு ' தான் காரணம் என்று ஜெயகாந்தன் அவர்கள் கூறியிருப்பார் . இந்த கருத்திற்காக அவரை பலரும் விமர்சனம் செய்தார்கள் ஆனால் அவர் கவலை படவில்லை. நாமும் இதை விட்டு விடுவோம்.

ஆனால் ஒரு பெண் மீது கணவன் வைக்கும் பாசத்திர்க்கும். தந்தை வைக்கும்
பாசத்திர்க்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உண்டு அது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். அந்த இடைவெளியை ஒரு பாடல் மூலம் பார்ப்போமா !

அவள் பறந்து போனாளே எனை மறந்து போனாளே
பார்க்கும் போது கண்கள் இரண்டையும் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனியென்
நிழலுக்கும் உறக்கமில்லை.

திருவாசகத்தில், திருக்கோத்தும்பி பதிகத்தில்

நினைக்கும் தோறும், கணுன் தோறும், பேசுந்தோறும் , எப்பொழுதும் நெஞ்சில் ஆனந்த தேன் சொறியும் ... ஈசனின் காலடியை நினை என்பது அதன் பொருள்.

ஆனால் இந்த பாடலில் தலைவன், தலைவியின் மூலமாக உலகத்தை
பார்த்திருக்கிறான். அதனால் தான் கண்களை கவர்ந்துவிட்டாள் என்கிறான். அவள் பேசாத மொழி என் காதில் விழாமல் நான் செவிடனாகி விட்டேன் என்கிறான். இன்னும் இன்னும் ...
இது இறந்து போன மனைவியை நினைத்து ...கணவனின் புலம்பல்

இதேநேரத்தில்
தந்தையின் புலம்பல் ...

இந்த வீட்டிற்க்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்க்கு குயில் இல்லை
என் அன்புக்கு மகள் இல்லை
ஒரு ஆறுதல் மொழி இல்லை .


கணவன் புலம்புவதை போலத்தான் தந்தையும் புலம்புகிறான் ஆனால் தந்தையின் புலம்பலில் தான் மனதில் மட்டும் அல்லாது வீடும் இருந்து கிடக்கிறது என்கிறார்.

தலைவனோ என் கண்களை பறித்துவிட்டாள் உலகமே இருட்டாய்
இருக்கிறது என்கிறான் . இதில் யார் பாசம் பெரிது என்று பார்ப்பதைவிட ஒரு பெண் இரண்டு வீட்டையும் ஒளிபடுத்தியிருக்கிறாள் என்று எண்ணுவதுதான் நல்லது.



படம் ; பார் மகளே பார்
பாடல் ; கவியரசர் கண்ணதாசன்




திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 6:46 pm

நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 6:47 pm

அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை.... அருமையிருக்கு
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள். அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:49 pm

balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !



திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:50 pm

dsudhanandan wrote:அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை.... அருமையிருக்கு
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள். அன்பு மலர்

உங்களின் ஆதரவோடு நிச்சயம் சிறப்பாக செய்வேன் ! நன்றி சுதா !



திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 7:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !

இந்த பாடலின் எம்‌பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்

http://dc339.4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3

இது அந்த பாடலின் வரிகள்

Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று




ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 07, 2011 10:18 am

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !

இந்த பாடலின் எம்‌பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்

http://dc339.4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3

நன்றி பாலா ! விரைவில் எழுதுகிறேன்

இது அந்த பாடலின் வரிகள்

Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று




திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 9:48 am

நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்




நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Sep 08, 2011 12:15 pm

வித்தியாச வித்தியாசமா திரி ஆரம்பிக்கராங்க.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. கெளப்புங்க.
ஓகே அடுத்து எந்த பாட்டு ???



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Aதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Sதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Hதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Rதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Aதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Fதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Blank
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:19 pm

ரேவதி wrote:நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

இது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் நன்றி. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன். நன்றி நன்றி



திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக