புதிய பதிவுகள்
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Today at 2:28 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Today at 2:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:00 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 7:04 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:00 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 8:54 pm

» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 7:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
29 Posts - 49%
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
12 Posts - 20%
T.N.Balasubramanian
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
6 Posts - 10%
Nithi s
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
3 Posts - 5%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
3 Posts - 5%
eraeravi
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
2 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
1 Post - 2%
Saravananj
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
433 Posts - 51%
ayyasamy ram
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
176 Posts - 21%
T.N.Balasubramanian
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
93 Posts - 11%
heezulia
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
14 Posts - 2%
prajai
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
10 Posts - 1%
Malasree
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
9 Posts - 1%
i6appar
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_m10”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” - Page 3 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 11:53 am

First topic message reminder :

அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...

[You must be registered and logged in to see this image.]



”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...

இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.

உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...



இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

[You must be registered and logged in to see this image.]


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65728
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 08, 2011 12:48 pm

உமா wrote:
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா.. [You must be registered and logged in to see this image.]

உங்கள் வாழ்த்துக்கு நன்றி உமா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 1:01 pm

மன்னிக்கவும் உமா,

பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.



ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.

நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,



இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 1:12 pm

kitcha wrote:மன்னிக்கவும் உமா,

பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.

ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.

நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,

இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கிட்சா சார் ஆனால் இந்த திரியின் மூலம் புதியதாக உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கே எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் இப்படியும் உதவி செய்யலாமே என்று பாதை அமைத்துக்கொடுக்கலாமே அதுவும் ஒரு உதவி செய்ததற்க்கு தூண்டுகோலாய் அமையும்த்தானே அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 08, 2011 1:15 pm

நல்ல திரி உமா.. தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
உதவி செய்ய முனைபவர்களுக்கு உதவியாக இருக்கும் அருமையிருக்கு




[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 1:22 pm

kitcha wrote:மன்னிக்கவும் உமா,

பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.



ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.

நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,



இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.


நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...அனைத்தையும் நாம் வெளியே சொல்ல முடியாது...ஆனால், எனக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு...ஆனால், எதை எப்படி எங்கே என்ற நிறைய கேள்விகள் உண்டு... நீங்கள் செய்தவற்றை சொல்வதை விட பெற்றதை கூட பெருமிதமாக சொல்லலாம்... இதில் எந்த தவருமே இல்லை...நான் இதை சொல்வதின் மூலம் நம் அனைவரின் நல் உள்ளங்களும் தெரிய வரும்... அதன் நோக்கமே...
தெரியாதொருக்கு உதவும்...எனக்கு கண் தானம் செய்ய ஆசை,,,அதை பற்றி தானம் கொடுத்தவர் ஒருவர் சொன்னதுன் பலனாக நான் செய்தேன்...

இங்கே நாம் சொல்வதின் பலனாக வேறு யாரேனும் அதை செய்ய முயர்க்கிலாம்..
:வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65728
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 08, 2011 1:34 pm

kitcha wrote:மன்னிக்கவும் உமா,

பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.
ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,
இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் சொல்வது சரிதான் கிச்சா புன்னகை ஆனாலும், மொத்தமும் சொல்ல வேண்டாம் 1 , 2 சொல்லலாமே, அது பலருக்கு தூண்டு கோலாக அமையுமே , கண்டிப்பாக இது சுய விளம்பரம் இல்லை, இதை படிக்கும் சிலருக்கு இப்படி கூட உதவலாமா? என்கிற எண்ணம் ஏற்பட்டால் அது வே வெற்றி தானே? புன்னகை எனக்கு அப்படி தோன்றுகிறது கிச்சா புன்னகை தவறானால் சாரி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 08, 2011 1:40 pm

மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.

(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 1:44 pm

சிவா wrote:ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்

இதிலென்ன சந்தேகம் இப்பொழுதெல்லாம் ஈகரயில் பல புதிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டே உள்ளது ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 1:44 pm

சிவா wrote:

(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 08, 2011 1:49 pm

சிவா wrote:
(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)

உண்மைதான் அண்ணா..! ஈகரை மெருகேருவது பிடிக்காமல் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்! சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக