புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
83 Posts - 55%
heezulia
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_m10ரமேஷ் நாகா ! - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் நாகா !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 5:35 pm

First topic message reminder :

எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!

இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!

உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !

எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !

உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !

வாழ்த்துக்கள் கவியே !






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 24, 2011 6:31 pm

நான் ரசிக்கும் ஈகரை சிறப்பு கவி ரமேஷ் நாகா பற்றி கவிதை வடித்த என் இனிய நண்பர் திரு.கே .பாலா அவர்களுக்கு நன்றி ...

கவி ரமேஷ் நாகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 24, 2011 7:23 pm

எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 24, 2011 8:35 pm

கே. பாலா wrote:எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !

நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை பாலா சார் ! இந்த முறை மிகவும் அழகு. ரமேஷ் நாகா வின் கவிதைகளை தொடர்ந்து படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.
மேல் உள்ள எல்லா வரிகளும் அவருக்கு பொருந்தும். எனக்கு மிகவும் வியப்பாய் இருக்கிறது. நான் அவருடைய கவிதைகள் சிலவற்றை பல முறை படித்து படித்து பார்க்கிறேன். பிரதி எடுத்த தாள் பழையதாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய பொருள் கிடைக்கிறது.
நன்றி ! உங்களின் இந்த தொடக்கம் மிக அருமை. தொடர்க.



ரமேஷ் நாகா ! - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 24, 2011 8:56 pm

rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 24, 2011 9:03 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி

உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி! கே.பாலா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 7:57 am

ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.



ரமேஷ் நாகா ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 10:39 am

சிவா wrote:ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி சிவா ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 25, 2011 11:03 am

வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா. நன்றி



ரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Tரமேஷ் நாகா ! - Page 3 Hரமேஷ் நாகா ! - Page 3 Iரமேஷ் நாகா ! - Page 3 Rரமேஷ் நாகா ! - Page 3 Aரமேஷ் நாகா ! - Page 3 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 11:25 am

Aathira wrote:வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா. நன்றி
நன்றி ஆதிரா நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 11:58 am

rameshnaga wrote:
கே. பாலா wrote:
rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் கவிதைகளுக்கு மகிழ்ச்சி கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் . நன்றி

உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்றி! கே.பாலா.

திறமை சாலிகள் எல்லாம் இபாப்டித்தான் பேசுவார்கள் !!!





ரமேஷ் நாகா ! - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக