புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
78 Posts - 49%
heezulia
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
120 Posts - 53%
heezulia
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
8 Posts - 4%
prajai
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சார்- கவிதை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 26, 2011 5:15 pm

First topic message reminder :

திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 7:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புன்னகை
உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் ...கதைகளை விட கட்டுரைகள்.... ஓஷோ..போன்ற .ஆன்மிக நூல்களிதான் ஆர்வம் ....டேஸ்ட் ...மாறிவிட்டது .!...ஒருகாலத்தில் ராஜேஷ்குமார் என்றால் உயிர் .

எனக்கு ராஜேந்திர குமாரும் பிடிக்கும், டேஸ்ட் மாறுவதை வைத்து தான் நமக்கு வயது ஆவது தெரியும் பாலா புன்னகை

ஒன்று தெரியுமா உங்களுக்கு , ரோடில் நடந்து செல்லும் கவர்ச்சியான இளம் பெண்ணை பார்க்கும் போது, 'ஐயோ, இவளை த்தனை பேர் கலாட்டா செய்வார்களோ என்று எண்ணி நாள் உனக்கு வயசாகி விட்டது என்று பொருள் புன்னகை அது போலத்தான் இதுவும், ரசனைகள் 40க்கு மேல் மாறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 7:17 pm

கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 10:01 pm


பாலா பற்றிய கவிதை இனித்தாலும் பஞ்ச்சர் ஆனது வருத்தமாக தான் இருக்கிறது ஜாலி ஜாலி

பாலகுமாரன் எழுத்தாளர் பாலசந்தரை போல் வித்தியாசமை எழுதி இருப்பதையும் இல்லாமை ஆக்கி விடுவார் ..அதிகமாய் எல்லாமே அவருக்கு இரண்டு என நினைக்கிறேன் சிரி






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 பாலா சார்- கவிதை - Page 4 Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Sep 26, 2011 10:16 pm

மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.

ஆகா... அருமை!



 பாலா சார்- கவிதை - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 10:19 pm

அண்ணா அருமையான கவிதை நம்ம பாலா ஸார்.......

என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா....  பாலா சார்- கவிதை - Page 4 168300 நன்றிகள்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 26, 2011 10:27 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 10:34 pm

நட்புடன் wrote:
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....

நான் எப்பவோ இந்த திரியிலிருந்து எஸ் ஆயாச்சு... அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Mon Sep 26, 2011 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக