புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வாரணாசி :உத்தரப்பிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அடித்துக் கொன்றனர். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என, காந்தியவாதி அன்னா ஹசாரே போன்றோர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக, லாரி டிரைவர் ஒருவரை, அரசு அதிகாரிகள் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில், சயீது ரஸா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்பாத்பூரில், வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடிக்கு, நேற்று அதிகாலை 5 மணிக்கு, மருந்துகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்தது. டில்லியிலிருந்து பீகார் நோக்கிச் சென்ற இந்த லாரியை, டிரைவர் ஆனந்த் லால் குப்தா, 38, என்பவர் ஓட்டி வந்தார். இவர், உ.பி.,யின் கவுஷாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். லாரியின் கிளீனரான குப்தாவின் மகன் அஸ்வினும், 23, உடன் வந்தார். சோதனைச் சாவடியில் லாரியை நிறுத்திய, உதவி வட்டார போக்குவரத்து அதிகாரி ராதீஷியாம் மற்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த போலீசார் ஐந்து பேர், லாரியில் அதிக சரக்கு ஏற்றப்பட்டுள்ளது என, புகார் தெரிவித்தனர். உடனே போலீஸ்காரர்களில் ஒருவர், லாரியை எடை போடும் மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, லாரி எடை போடப்பட்டது.
இதன் பின்,"லாரியில் அதிக அளவு சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, சோதனைச் சாவடியைத் தாண்டி லாரி செல்ல வேண்டும் எனில், 1,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும்' என, டிரைவர் ஆனந்த் லால் குப்தாவிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கேட்டனர். ஆனால், 500 ரூபாய் தருவதாக குப்தா கூறினார். இதில் கோபமடைந்த ஆர்.டி.ஓ., அலுவலக போலீசார், குப்தாவை தாக்கினர். குறிப்பாக, லாரியை எடை போடக் கொண்டு சென்ற, சிவகுமார் என்ற போலீஸ்காரர், கடுமையாகத் தாக்கினார். இதில், குப்தா இறந்தார். பின்னர், அவரது உடலை ரோட்டில் வீசினர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், சோதனைச் சாவடி அருகே நின்றிருந்த மற்ற லாரி டிரைவர்களுடன், உள்ளூர் மக்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலை எண்.2ல், மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இந்த மறியல் வன்முறையாக மாறியது. போலீசார் கும்பலைக் கலைக்க முற்பட்ட போது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கல்வீச்சில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். உடனே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதன் பின், கொல்லப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்தினர், சயீது ரஸா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக, சந்தவ்லி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷலாப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
-- தினமலர்
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில், சயீது ரஸா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்பாத்பூரில், வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடிக்கு, நேற்று அதிகாலை 5 மணிக்கு, மருந்துகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்தது. டில்லியிலிருந்து பீகார் நோக்கிச் சென்ற இந்த லாரியை, டிரைவர் ஆனந்த் லால் குப்தா, 38, என்பவர் ஓட்டி வந்தார். இவர், உ.பி.,யின் கவுஷாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். லாரியின் கிளீனரான குப்தாவின் மகன் அஸ்வினும், 23, உடன் வந்தார். சோதனைச் சாவடியில் லாரியை நிறுத்திய, உதவி வட்டார போக்குவரத்து அதிகாரி ராதீஷியாம் மற்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த போலீசார் ஐந்து பேர், லாரியில் அதிக சரக்கு ஏற்றப்பட்டுள்ளது என, புகார் தெரிவித்தனர். உடனே போலீஸ்காரர்களில் ஒருவர், லாரியை எடை போடும் மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, லாரி எடை போடப்பட்டது.
இதன் பின்,"லாரியில் அதிக அளவு சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, சோதனைச் சாவடியைத் தாண்டி லாரி செல்ல வேண்டும் எனில், 1,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும்' என, டிரைவர் ஆனந்த் லால் குப்தாவிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கேட்டனர். ஆனால், 500 ரூபாய் தருவதாக குப்தா கூறினார். இதில் கோபமடைந்த ஆர்.டி.ஓ., அலுவலக போலீசார், குப்தாவை தாக்கினர். குறிப்பாக, லாரியை எடை போடக் கொண்டு சென்ற, சிவகுமார் என்ற போலீஸ்காரர், கடுமையாகத் தாக்கினார். இதில், குப்தா இறந்தார். பின்னர், அவரது உடலை ரோட்டில் வீசினர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், சோதனைச் சாவடி அருகே நின்றிருந்த மற்ற லாரி டிரைவர்களுடன், உள்ளூர் மக்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலை எண்.2ல், மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இந்த மறியல் வன்முறையாக மாறியது. போலீசார் கும்பலைக் கலைக்க முற்பட்ட போது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கல்வீச்சில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். உடனே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதன் பின், கொல்லப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்தினர், சயீது ரஸா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக, சந்தவ்லி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷலாப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
-- தினமலர்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
» உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல்
» நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
» நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|