புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
3 Posts - 2%
jairam
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
சிவா
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
17 Posts - 4%
prajai
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
8 Posts - 2%
jairam
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Sep 29, 2011 9:06 am

நமது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது

அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது


பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள்

பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை

என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும்

அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன

எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன்

ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

நன்றி :www.ujiladevi.blogspot.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1357389பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 59010615பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images3ijfபிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 29, 2011 10:22 am

நண்பரே நல்ல தகவல் கூறியுள்ளீர்.......பொதுவாக பண்டைய ஜோதிட நூல்கள் இந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்று குறிப்பாக எந்த வயதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, மேலும் இது குழந்தையின் மன முதுர்ச்சியையும் தெரிவிக்கவில்லை, புராணங்களும், தத்துவங்களும் குழந்தையின் மன நிலை குறித்து கூறுவது வேறு ஒரு காரணம் குறித்து தான்...

பண்டைய ஜோதிட முறையில் பால அரிஷ்டம் (அதாவது சிறு வயதில் இறந்து போதல்) பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தையின் ஆயுள் 12 வயது வரை நிர்ணயம் செய்வது கடினம் என்றும் அந்த குழந்தை இறப்பதற்கான சத்தியக்கூறுகள் , கிரக நிலைகள் இது என்று குறிப்புகள் உள்ளன. இதனால் குழந்தை பிறந்த உடன் ஜாதகம் எழுதுவது சரியில்லை என்று வழக்கம் வந்தது, அவர் அவருக்கு தகுந்தது போல் 1 வயது, 5 வயது, 7 வயது ,12 வயது கழித்து ஜாதகம் எழுதலாம் என்ற வழக்கம் வந்து விட்டது.
இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் குழந்தை இறப்பு இல்லை என்று ஆகிவிட்டது. ஆதலால் ஜாதகம் எழுதுவதற்கும் வயதுக்கும் சம்பம்தம் இல்லை என்று கூறலாம்.



சதாசிவம்
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Sep 29, 2011 11:13 am

அருமையிருக்கு நல்ல தகவல் தெரிந்துகொண்டேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:02 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு திரு இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 12:06 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 29, 2011 12:22 pm

krpr wrote:இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?



தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றும் புரியவில்லை.



குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் ஜாதகம் பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைக்கும் நல்லது. ஜாதக குறிப்பு என நட்சத்திரம் ராசி போன்றவற்றை எழுதி வைக்கலாம். ஆனால் முழுமையான ஜாதகமாக எழுதுவது கூடாது. மனிதம் பிறப்பெய்துவதே அவரவர் செய்த பூஜா பலன் என்று சொல்வார்கள். மழலை மனிதம் பாராட்டவேண்டிய ஒரு வரப்பிரசாதம். மழலை வழி தமது பலன்களை இப்போதெல்லாம் அறிய முற்படுவோர் மனிதத் தன்மை படைத்தவர் அல்ல. இருப்பினும் ஜாதகம் ஒரு வியாபாரமாகியதால் எல்லாம் நடக்கிறது.



குழந்தை பிறந்து ஐந்து வயது வரை ஜாதகம் கணிக்கவேண்டாம். நட்சத்திரம் மட்டும் போதுமானது.

நல்லதொரு பகிர்வு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 10:44 am

ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக