புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 2%
jairam
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
1 Post - 1%
சிவா
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
17 Posts - 4%
prajai
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
7 Posts - 2%
Jenila
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
4 Posts - 1%
jairam
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_m10வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்???


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 1:16 am

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்


வாடி என் சக்களத்தி! (கவிதை) யாரவள்??? Lady

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 30, 2011 11:43 am

என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 30, 2011 5:46 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்ன கவியே சுகமா? புதிர் கவிதை எழுதிவிட்டு மடி கணனி படத்தினையும் போட்டுவிட்டீர்! நில்லாத பொழுதை வீணடிக்கவும், சொல்லாத செய்திகளை தானியம்பி பொல்லாத போக்கிரித் தனங்களை தளங்களில் தழுவவிடும் இணயதள வசதியைத்தான் இயம்பிநீர் புதிராக!

நன்றிகள் தங்கள் அன்புக்கு!
நலமும், நலம்போலும் நலத்துடன் நலமிழந்து
அதுவுமின்றி இதுவுமின்றி எல்லாமே இருப்பதுபோல்
ஏதோ வாழ்க்கை போகிறது.

முதல் கவியில் எழுதியதுபோல்

குழிந்திடும் கண்கள் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமைதனும்
அழுந்திடு பிணியும் உழன்றிட வலியும்
அதனுடன் சிலராகும்
விழுந்திடும் குரலும் வீம்பத னழிவும்
வெறுமையின் நினைவோடும்
கழிந்திடும் வாழ்வில் கவிதைகள்தானே
காற்றினை உள்நிறுத்தும்

மற்றும்படி உடலால் உறுதியாக உள்ளேன் ! தாங்கள் நலம்தானே?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக