புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 22:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
25 Posts - 42%
M. Priya
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
75 Posts - 65%
ayyasamy ram
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_m10மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 17:55

First topic message reminder :

"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.

"என்னாச்சு?'

"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.

அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.

மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.

வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.

அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது

அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.

"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.

ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.

இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:

மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

- ரஞ்சன்

நன்றி: குமுதம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 1 Oct 2011 - 18:23

உமா wrote:
ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்

அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை.... புன்னகை


அதை நானும் இப்போதான் பார்த்தேன் தரக்கூடாது என்றில்லை....ஆனா தரமுடியாமல் போனது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...ஆனா கார்த்தி அவன் இடும் பதிவுகளில் அனைவருக்கும் மதிப்பீடு கொடுக்கிறேன் நல்ல விஷ்யம் இதை நான் அவனுக்கு தனிமடல் மூலம் சொன்னேன் ஆனால் அவன் அதை பர்தனா என்று தெரியவில்லை அதனால்தான் அவனுடைய பதிவுகளில் அதை சொன்னேன்...இனி கார்த்தியை பார்த்து நான் மாறுகிறேன் தாங்க்ஸ் கார்த்தி



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 18:25

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்

அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை.... புன்னகை


அதை நானும் இப்போதான் பார்த்தேன் தரக்கூடாது என்றில்லை....ஆனா தரமுடியாமல் போனது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...ஆனா கார்த்தி அவன் இடும் பதிவுகளில் அனைவருக்கும் மதிப்பீடு கொடுக்கிறேன் நல்ல விஷ்யம் இதை நான் அவனுக்கு தனிமடல் மூலம் சொன்னேன் ஆனால் அவன் அதை பர்தனா என்று தெரியவில்லை அதனால்தான் அவனுடைய பதிவுகளில் அதை சொன்னேன்...இனி கார்த்தியை பார்த்து நான் மாறுகிறேன் தாங்க்ஸ் கார்த்தி
பார்த்தேன் அக்கா பதிலும் அனுப்பிஉள்ளேன் ஜாலி ஜாலி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 1 Oct 2011 - 18:28

ந.கார்த்தி wrote:
உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???


நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....

ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள் புன்னகை புன்னகை

உன் அனைத்து பதிவுள் நான் லைக் கிளிக் செய்வேன் கார்த்திக்...அதனால் உன் மதீப்பீடு 3 வரும்...நீ பார்த்து இருக்காய்யா...நான் லைக் போடுவேன்...அனைவரின் பதிவிலுமே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 1 Oct 2011 - 18:33

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 18:40

உமா wrote:
ந.கார்த்தி wrote:
உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???


நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....

ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள் புன்னகை புன்னகை

உன் அனைத்து பதிவுள் நான் லைக் கிளிக் செய்வேன் கார்த்திக்...அதனால் உன் மதீப்பீடு 3 வரும்...நீ பார்த்து இருக்காய்யா...நான் லைக் போடுவேன்...அனைவரின் பதிவிலுமே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பார்த்தேன் அக்கா நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 1 Oct 2011 - 18:44

ரேவதி wrote:.ஆனா கார்த்தி அவன் இடும் பதிவுகளில் அனைவருக்கும் மதிப்பீடு கொடுக்கிறேன் நல்ல விஷ்யம்

உண்மையிலீயே நல்ல விஷயம் தான். ஆனால் நான் அவ்வளவு எளிதாய் யாருக்கும் மதிப்பீடு தருவதில்லை. இனியாவது மாற வேண்டும். நன்றி !



மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது. - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக