புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
வாகை சூட வா
திரைப்பட விமர்சனம்
கவிஞர் இரா .இரவி
இயக்கம் இயக்குனர் A.சற்குணம்.
நடிப்பு .விமல்
படத்தின் பெயரே கவித்துவமாக உள்ளது .களவாணி என்ற திரைப்படம் தந்த இயக்குனர் A.சற்குணம் இயக்கியுள்ள அற்புதமான படம் .கிராமத்தை கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் .இயக்குனர் A.சற்குணம்.
விமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .இறுதி காட்சியில் கண்ணீர் வர வைத்து விடுகிறார் .பழையக் காலத்தை மிக கவனமாகக் காட்சிப் படுத்தி உள்ளனர் .
கிராமத்தில் உள்ள கிராமிய உணவுகள் .மழையில் மரத்தில் ஏறும் மீன் .கள்ளிச் செடி ,சோற்றுக்கற்றாழை,பழையக் காலத்து வானொலி இப்படி தேடித் தேடி படம் பிடித்த ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்
அறிமுகம் ஆகி உள்ள கதாநாயகி நன்றாக நடித்து உள்ளார் .கிராமத்தைக் காட்ட இயக்குனர் இமயம் பாரதி ராஜா அளவிற்கு சிரமப்பட்டு இருப்பதை
உணரமுடிகின்றது .
இயக்குனர் பாக்யராஜ் தந்தையாக நடித்து உள்ளார் .பத்திர எழுத்தர் தன் மகனை தனியார் கிராம சேவகத்தின் சார்பில் ஆசிரியர் வேலைப்பார்த்து சான்றிதல் வாங்கினால் அரசாங்க ஆசிரியர் வேலைக்கு முன்னுரிமை தருவார்கள் என்று கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் .விமல் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் வேலைப் பார்க்க மிகவும் சிரமப் படுகிறார் .படிக்க மாணவர்கள் வருவதில்லை .விமலைப் பார்த்தாலே ஓடி ஒளியும் மாணவர்கள் ஓடி ஒரு மாணவன் கிணற்றில் விழ அவனை காப்பாற்ற அவன் தாய் என் பிள்ளையை கொல்லப் பார்த்தாயே எனத் திட்ட,ஆடு முட்ட வருகிறது. கிராமத்தில் வாழும் ஒருவர் புதிர்க் கணக்குப் போட தெரியாமல் விமல் முழிக்க ஆசிரியருக்கு கணக்குத் தெரியவில்லை என்று ஊர் கேலி பேசுகின்றது. அப்பாவிற்கு கடிதம் எழுதி விடைக் கேட்டு சமாளிக்கும் விமல் .ஆண்டான் என்பவன் கிராம மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதை .பொய் கணக்குச் சொல்லி ஏமாற்றுவதை உணர்த்துகின்றார் விமல் .
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஆசிரியர் விமலை விரும்பும்போது .அரசாங்க வேலைக்கான ஆணை வருகின்றது .விமலின் தந்தைக்கு மகனை அரசாங்க ஆசிரியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியம் .
இறுதியில் மக்களின் கல்வி ஆர்வம் கண்டு அரசாங்க வேலையை விட்டுவிட்டு கிராமத்திலேயே தங்கி விடுகின்றார் .
நன்றிகதை இன்றி சதையை நம்பி ,ஆபாசம் காட்டி அளவிற்கு அதிகமான வன்முறை வெட்டு குத்து காட்டிப் பணம் சேர்க்கும் இயக்குனர்களும் ,தயாரிப்பாளர்களும் இந்தப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும் .நல்ல படைப்பு ,நல்ல கவிதை படித்த உணர்வைத் தந்தது .
திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கண் முன் நிகழ்வைப் பார்க்கும் உணர்வு வருகின்றது .
இளம் இயக்குனர்கள் முதல் படத்தில் திறமை முழுவதும் காட்டி விடுவார்கள் .அடுத்தப் படத்தில் சரக்கு தீர்ந்து தோற்று விடுவார்கள் ,ஆனால் இயக்குனர் முந்தைய படமான களவாணியை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தை வழங்கி உள்ளார்.
படம் பார்ப்பவர்களைப் பின்னோக்கி சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்திச் சென்று விடுகிறார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் . அன்றைய ஆசிரியர்கள் பட்ட துன்பத்தைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .
திரைபடத்தில் எம் ஜி ஆரை நம்பியார் சவுக்கால் அடிபதைப் பார்த்து விட்டு குருவி சுடும் துப்பாக்கியால் வெண் திரையை சுடும் அளவிற்கு படிப்பறிவு இல்லது கிராமத்திற்கு படிப்பறிவு,பகுத்தறிவு போதிக்கும் நல்ல ஆசிரியாராக முத்திரை பதித்து உள்ளார் விமல் .
கவிஞர்கள் வைரமுத்து ,அறிவுமதி பாடல்கள் அர்த்தம் உள்ளவை .சிறப்பாக உள்ளது.படம் உயிரோட்டமாக உள்ளது .படத்தின் வெற்றிக்கு உழைத்த இயக்குனர் ,துணை இயக்குனர்களின் உழைப்பை உணரமுடிகின்றது .படம் பார்பவர்கள் இன்று நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் வசித்த மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றார் இயக்குனர் .நடிகர் விமல் மிக இயல்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளார் .
ஆசிரியர் விமலுக்கு தேநீர் வழங்கும்போதே என்னிடமே சாப்பாடு சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு மாதப் பணம் வாங்கி பின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் பாடல் வானொலியில் கேட்பதற்காக வானொலி இரவல் பெரும் மதியாக கதாநாயகி சிறப்பாக நடித்து உள்ளார் .கிராமத்து மாணவர்களாக வரும் சிறுவர்களும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளனர் .
பெயருக்கு ஏற்றப்படி வாகை சூடி உள்ளார் .மக்களும் இதுப் போன்ற தரமானத் திரைப்படங்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .கடிசியில் இந்தப் படம் கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்து கல்வி பற்றிய விழிப்புணர்வு விதைத்துள்ள உள்ள இயக்குனர் A.சற்குணம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
திரைப்பட விமர்சனம்
கவிஞர் இரா .இரவி
இயக்கம் இயக்குனர் A.சற்குணம்.
நடிப்பு .விமல்
படத்தின் பெயரே கவித்துவமாக உள்ளது .களவாணி என்ற திரைப்படம் தந்த இயக்குனர் A.சற்குணம் இயக்கியுள்ள அற்புதமான படம் .கிராமத்தை கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் .இயக்குனர் A.சற்குணம்.
விமல் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .இறுதி காட்சியில் கண்ணீர் வர வைத்து விடுகிறார் .பழையக் காலத்தை மிக கவனமாகக் காட்சிப் படுத்தி உள்ளனர் .
கிராமத்தில் உள்ள கிராமிய உணவுகள் .மழையில் மரத்தில் ஏறும் மீன் .கள்ளிச் செடி ,சோற்றுக்கற்றாழை,பழையக் காலத்து வானொலி இப்படி தேடித் தேடி படம் பிடித்த ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்
அறிமுகம் ஆகி உள்ள கதாநாயகி நன்றாக நடித்து உள்ளார் .கிராமத்தைக் காட்ட இயக்குனர் இமயம் பாரதி ராஜா அளவிற்கு சிரமப்பட்டு இருப்பதை
உணரமுடிகின்றது .
இயக்குனர் பாக்யராஜ் தந்தையாக நடித்து உள்ளார் .பத்திர எழுத்தர் தன் மகனை தனியார் கிராம சேவகத்தின் சார்பில் ஆசிரியர் வேலைப்பார்த்து சான்றிதல் வாங்கினால் அரசாங்க ஆசிரியர் வேலைக்கு முன்னுரிமை தருவார்கள் என்று கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார் .விமல் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் வேலைப் பார்க்க மிகவும் சிரமப் படுகிறார் .படிக்க மாணவர்கள் வருவதில்லை .விமலைப் பார்த்தாலே ஓடி ஒளியும் மாணவர்கள் ஓடி ஒரு மாணவன் கிணற்றில் விழ அவனை காப்பாற்ற அவன் தாய் என் பிள்ளையை கொல்லப் பார்த்தாயே எனத் திட்ட,ஆடு முட்ட வருகிறது. கிராமத்தில் வாழும் ஒருவர் புதிர்க் கணக்குப் போட தெரியாமல் விமல் முழிக்க ஆசிரியருக்கு கணக்குத் தெரியவில்லை என்று ஊர் கேலி பேசுகின்றது. அப்பாவிற்கு கடிதம் எழுதி விடைக் கேட்டு சமாளிக்கும் விமல் .ஆண்டான் என்பவன் கிராம மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதை .பொய் கணக்குச் சொல்லி ஏமாற்றுவதை உணர்த்துகின்றார் விமல் .
கல்வியின் அவசியத்தை உணர்ந்து மக்கள் ஆசிரியர் விமலை விரும்பும்போது .அரசாங்க வேலைக்கான ஆணை வருகின்றது .விமலின் தந்தைக்கு மகனை அரசாங்க ஆசிரியர் ஆக்க வேண்டும் என்பது லட்சியம் .
இறுதியில் மக்களின் கல்வி ஆர்வம் கண்டு அரசாங்க வேலையை விட்டுவிட்டு கிராமத்திலேயே தங்கி விடுகின்றார் .
நன்றிகதை இன்றி சதையை நம்பி ,ஆபாசம் காட்டி அளவிற்கு அதிகமான வன்முறை வெட்டு குத்து காட்டிப் பணம் சேர்க்கும் இயக்குனர்களும் ,தயாரிப்பாளர்களும் இந்தப்படத்தைப் பார்த்து திருந்த வேண்டும் .நல்ல படைப்பு ,நல்ல கவிதை படித்த உணர்வைத் தந்தது .
திரைப்படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கண் முன் நிகழ்வைப் பார்க்கும் உணர்வு வருகின்றது .
இளம் இயக்குனர்கள் முதல் படத்தில் திறமை முழுவதும் காட்டி விடுவார்கள் .அடுத்தப் படத்தில் சரக்கு தீர்ந்து தோற்று விடுவார்கள் ,ஆனால் இயக்குனர் முந்தைய படமான களவாணியை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தை வழங்கி உள்ளார்.
படம் பார்ப்பவர்களைப் பின்னோக்கி சில ஆண்டுகளுக்கு முன்பாக கடத்திச் சென்று விடுகிறார் .இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் . அன்றைய ஆசிரியர்கள் பட்ட துன்பத்தைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .
திரைபடத்தில் எம் ஜி ஆரை நம்பியார் சவுக்கால் அடிபதைப் பார்த்து விட்டு குருவி சுடும் துப்பாக்கியால் வெண் திரையை சுடும் அளவிற்கு படிப்பறிவு இல்லது கிராமத்திற்கு படிப்பறிவு,பகுத்தறிவு போதிக்கும் நல்ல ஆசிரியாராக முத்திரை பதித்து உள்ளார் விமல் .
கவிஞர்கள் வைரமுத்து ,அறிவுமதி பாடல்கள் அர்த்தம் உள்ளவை .சிறப்பாக உள்ளது.படம் உயிரோட்டமாக உள்ளது .படத்தின் வெற்றிக்கு உழைத்த இயக்குனர் ,துணை இயக்குனர்களின் உழைப்பை உணரமுடிகின்றது .படம் பார்பவர்கள் இன்று நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் வசித்த மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றார் இயக்குனர் .நடிகர் விமல் மிக இயல்பாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளார் .
ஆசிரியர் விமலுக்கு தேநீர் வழங்கும்போதே என்னிடமே சாப்பாடு சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு மாதப் பணம் வாங்கி பின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் பாடல் வானொலியில் கேட்பதற்காக வானொலி இரவல் பெரும் மதியாக கதாநாயகி சிறப்பாக நடித்து உள்ளார் .கிராமத்து மாணவர்களாக வரும் சிறுவர்களும் நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளனர் .
பெயருக்கு ஏற்றப்படி வாகை சூடி உள்ளார் .மக்களும் இதுப் போன்ற தரமானத் திரைப்படங்களை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .கடிசியில் இந்தப் படம் கோடிக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகளுக்கு சமர்ப்பணம் செய்து கல்வி பற்றிய விழிப்புணர்வு விதைத்துள்ள உள்ள இயக்குனர் A.சற்குணம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|