புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
3 மூன்று
திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
நடிப்பு . தனுஷ்
இயக்கம் .அய்ஸ்வர்யா R.தனுஷ்
நடிகர் தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி உள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல் நன்றாக வேலை செய்துள்ளது . மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்தது வியப்பு .முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல பள்ளியில் காதல் .வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின் தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம் .
.
உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை எடுக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல் குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .
படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப் போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை தீர்வு அன்று என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத் தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக தனுஷ் நடிப்பதற்கு அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும் கஷ்டப் படுத்தி உள்ளார் .சண்டைக் காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில் நிறைய உள்ளது .
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம் என்ன ? சொல்ல வருகிறார் என்பது, இயக்குனருக்கே வெளிச்சம் .மன நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத் தூண்டும் விதமாக படம் உள்ளது .தனுக்குத்தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்தது எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல் .ஒருவர் சிவா கார்த்திகேயன் பேசும் நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன் காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .
பிரியமாக வளர்த்த நாய் கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும் காட்சி கொடூரம். நாயைக் கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது வக்ரம் .
வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .
திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
நடிப்பு . தனுஷ்
இயக்கம் .அய்ஸ்வர்யா R.தனுஷ்
நடிகர் தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி உள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல் நன்றாக வேலை செய்துள்ளது . மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்தது வியப்பு .முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல பள்ளியில் காதல் .வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின் தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம் .
.
உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை எடுக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல் குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .
படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப் போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை தீர்வு அன்று என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத் தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக தனுஷ் நடிப்பதற்கு அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும் கஷ்டப் படுத்தி உள்ளார் .சண்டைக் காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில் நிறைய உள்ளது .
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம் என்ன ? சொல்ல வருகிறார் என்பது, இயக்குனருக்கே வெளிச்சம் .மன நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத் தூண்டும் விதமாக படம் உள்ளது .தனுக்குத்தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்தது எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல் .ஒருவர் சிவா கார்த்திகேயன் பேசும் நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன் காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .
பிரியமாக வளர்த்த நாய் கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும் காட்சி கொடூரம். நாயைக் கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது வக்ரம் .
வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .
eraeravi wrote:வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப கொலவெறியோட தான் வெளிய வருவோம் - போட்டுத் தள்ளிட்டு உள்ள போயிடுவோம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என் நண்பர்கள் எல்லோரும் இதைதான் கூறினார்கள் முதல் பாதி மட்டும் தியேட்டர் இல் பாருங்கள் இரண்டாவது பாதி மயக்கம் என்ன டிவிடி இருந்தால் பாருங்கள் என்று சொன்னார்..! இரண்டாவது பாதி மிக வக்ரம் உடையது..!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|