புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
56 Posts - 50%
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
12 Posts - 2%
prajai
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_m10கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:03 pm

இதுவரை -
நான் எழுதாத சொற்களில்..
தளும்பிக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
மகத்தான அதன் அழகை
ஒளித்துவைத்திருந்த -
ஒரு வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருந்தேன் நான்.
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.
இந்த மொழியின்-
மகத்தான ஒரு கவிதையைச் சுமந்து...
ஒவ்வொரு மலராய்...மாறி மாறி அமர்ந்து
பறந்து கொண்டிருக்கும்
அந்த வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
இம் மொழியில் ....
கவிதை பிறந்த நாள் முதலாய்.


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:10 pm

rameshnaga wrote:
தேன் தளும்பி வழிந்த அதன் வாயில்-
நான் எழுதாத கவிதையின்..
முதல் வரி வழிந்து கொண்டிருக்கிறது.
முழுக் கவிதையையும்-
அது தன் சிறகுகளில்
ஒளித்து வைத்திருந்தது.

உண்மைதான் ! நல்ல வரிகள் நன்றி !



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 8:23 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:22 pm

அழகான தேடல்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 08, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 9:52 pm

//துரத்திக் கொண்டிருக்கிறேன்....
இந்தப் பெருவெளியில்....
கவிதை பிறந்த நாள் முதலாய்.//

அழகான இறுதி. முத்தாய்ப்பாக உள்ளது. துரத்தல் உள்ள வரைதான்.... எல்லாம் சுவையாக... வாழ்த்துகள்



கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Tகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Hகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Iகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Rகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 12:07 am

வண்ணத்துப்பூச்சியே கவிதையாய் சிறகடிக்கையில்...
அதன் வாய்வழித் தளும்பி நிற்கும் சொல்லப்படாத சுவைமிக்க வார்த்தைகள், சிறகின் அணைப்பில் முழுக்கவியுமாய் என கவிஞரின் கற்பனை வண்ணத்துப் பூச்சியின் சேலுடன் செம்மாந்து நின்றாலும் மலருக்கு மலர் அது தாவும் நேரத்திலும் இவர் மனதில் அமர்ந்து அது மலர்த்திய கவிதை அருமை...
பூச்சி தாவிச்சென்றாலும் ரமேஷ் உங்களின் புதுக்கவிதை தங்கிவிட்டது மனதுடன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Bகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Dகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Uகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Lகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. Aகவிதையோடு அலையும் ஒரு வண்ணத்துப் பூச்சி. H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:56 am

வரிகளில்
கவிதை கோர்க்க
வார்த்தைகளை தேடும்
கவிஞர்களின் மனோபாவம்

கவிதை அருமை கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 11:16 am

ரொம்பவும் நன்றி! ஆதிரா., அப்துல்லாஹ். செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக