புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
42 Posts - 63%
heezulia
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 4:30 pm

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பனை மரங்களைப் பாதுகாக்க இயக்கம் நடத்திவருகிறது 'பசுமைத் தூய்மை அமைப்பு’. மேற்கு மண்டலத்தில் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை நட்டுவருகின்றனர் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்.
''பனை மரம் என்பது விலை மதிப்பான ஒரு பொக்கிஷம். ஒரு வளர்ந்த பனை மரத்தில் இருந்து, பனைப் பால், நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என்று எவ்வளவோ பயன்கள் நமக்குக் கிடைக்குது. ஆனா, ஆயிரம் ரெண்டாயிரத்துக்காக சர்வ சாதாரணமா பனை மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு வித்துடுறாங்க'' என்று தொடங்கினார் பசுமைத் தூய்மை அமைப்பின் இயக்குநர் செந்தில்குமார்.



''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை. கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும். இந்தியாவில் எட்டு கோடிப் பனை மரங்கள் இருக்கு. அதில் ஐந்து கோடிப் பனை மரங்கள் தமிழகத்தின் விருதுநகர், நாகப்பட்டினம் பகுதிகளில்தான் இருக்கு.



கொங்கு மண்டலத்தில் பனை மரங்கள் குறைவு. அதனால் பனை மரங்களை நிறைய வளர்க்கணும்னு முடிவு செஞ்சோம். தமிழர்களை உலக அளவில் தலை நிமிரவெச்ச உலகப் பொதுமறை நமக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் பனை ஓலைதான். கல்வெட்டு, பனை ஓலை ரெண்டைத் தவிர, வேறு எதில் எழுதப்பட்டு இருந்தாலும் திருக்குறள் அழிஞ்சுபோயிருக்கும். அதனால், 1,330 திருக்குறள்கள் மாதிரி 100 மடங்கு அதிகமா அதாவது, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரக் கன்றுகளை நடலாம்னு முடிவுசெஞ்சு, பல இடங்களில் இருந்தும் பனை விதைகளை வாங்கி நட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார்.

இந்த இயக்கத்துக்கு உதவியாக இருப்பவர் கா.இரா.முத்துச்சாமி. இவர் 40 ஆண்டுகளாகப் பனை மரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர்.



''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது. கோடைக் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கச்சிறந்த உணவு நுங்கு. பனை ஓலைகளில் கட்டப்படும் வீடுகள் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். பல நன்மைகளைத் தருகிற பனை மர வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால், நம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.

இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!'' என்கிறார் முத்துச்சாமி கவலையுடன்!.



http://karurkirukkan.blogspot.com/2011/10/blog-post_6949.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:00 pm

நல்லது...இதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால் நல்லதே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக