புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
53 Posts - 45%
heezulia
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
3 Posts - 3%
jairam
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
1 Post - 1%
சிவா
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
178 Posts - 49%
ayyasamy ram
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
15 Posts - 4%
prajai
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
7 Posts - 2%
Jenila
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
4 Posts - 1%
jairam
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_m10சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 5:47 pm

சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?


வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்
நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.
நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள்.

“சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.
சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம்.

நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும்.

ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.
இன்னொரு வகையும் உண்டு.

பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம்.

அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.

அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்?

நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.

குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது.
நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.

முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.

பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம்.

எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.

அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிற போதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம்.
அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.

மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம்.
வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.-- - சுந்தர மூர்த்தி

http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_27.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக