புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
1 Post - 14%
Manimegala
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
11 Posts - 4%
prajai
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார் மனமே பார்...


   
   

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 1:02 am

பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)



நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 13, 2011 8:22 am

இது யாருடைய கவிதை ???



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பார் மனமே பார்... 1357389பார் மனமே பார்... 59010615பார் மனமே பார்... Images3ijfபார் மனமே பார்... Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 13, 2011 9:40 am

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
"பார் " பற்றி எழுதியிருப்பதால் இது நட்புடன் சொந்த கவிதைதான் கேசவன் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 13, 2011 9:41 am

நல்ல கவிதை அண்ணா சூப்பரா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:46 am

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலை எழுந்தவுடன் பார் பார் அபாடின எங்க பார்க்குறது அதிர்ச்சி ஒழுங்கா இருக்க விட மாட்டீங்களே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார் மனமே பார்... Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 10:54 am

நட்புடன் wrote:
இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,

வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 11:10 am

வெங்கட்டின் கவிதை பார்
அதை கடைபிடிக்க பார்
வெற்றி நிச்சயம் பார்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 11:12 am

நட்புடன் wrote:

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)

நம்பிட்டேன்... ஏன்னா இது "பார்" உள்ளே அமர்ந்து எழுதிய கவிதை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 11:17 am

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
ஒரு பொறுப்பான, பருப்பான குடிமகனா நிதானத்தோட
நான் எழுதினத யாரோடதுன்னு கேட்டிட்டீங்களே கேசவன்.

நா செத்த டாஸ்மாக் பக்கம் போயிட்டு வர்றேன் இந்த சோகத்த நீக்க... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 1:26 pm

நட்புடன் wrote:பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இரண்டையும் பார்க்கிறேன் ! இதற்கு என்னத்தை பார்க்க கூபிடுகிறீர்கள் ?

நல்ல சிந்தனையுள்ள வரிகள் வெங்கட் ! தொடர்க !!



பார் மனமே பார்... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக