புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
பார்ப்பதென்னடி தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
அவ்வளவு சந்தோஷமா ஆத்மா?aathma wrote:Aathira wrote:அன்புள்ள ஆத்மா,
கவிதை வரிகளில் உங்கள் ஆத்மார்த்தமான அன்பு ஒளிர்கிறது. அழகாக கவி படைத்து உள்ளீர்கள். பொன்மலர்களையும் வின்மீன்களையும் இணைத்து வண்ணக் கவிமாலையாக படைத்த திறமைக்கு என் வாழ்த்துகளும் நன்றியும். தொடர்க... கவி பொழிக... உறவுகளின் மனம் குளிர....நன்றி ஆத்மா..
ஹய் நான் ஆதிரா அக்காகிட்ட வாழ்த்துக்கள் வாங்கீட்டேன்
மிக்க நன்றிகள் அக்கா , தங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு
இவ்வளவு அழகா கவிதை படைத்த ஒரு நற்றமிழ் கவிதாயினியை வாழ்த்தியதில் எனக்குத்தான் உங்களை விட பெருமை.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Aathira wrote:
அவ்வளவு சந்தோஷமா ஆத்மா?
சந்தோஷமோ சந்தோஷம் நிலை கொள்ளா சந்தோஷம்
Aathira wrote:இவ்வளவு அழகா கவிதை படைத்த ஒரு நற்றமிழ் கவிதாயினியை வாழ்த்தியதில் எனக்குத்தான் உங்களை விட பெருமை.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஈகரை உறவுகள் குறித்த... நம்ப குரூப் நண்பர்கள் குறித்த... உங்களின் கவிதைக்கு என்னுடைய பாராட்டுகள்... ஒரு விண்மீனாக என்னை கண்டதற்கு அன்பு தங்கை ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவிக்கு என் நன்றிகள்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:ஈகரை உறவுகள் குறித்த... நம்ப குரூப் நண்பர்கள் குறித்த... உங்களின் கவிதைக்கு என்னுடைய பாராட்டுகள்... ஒரு விண்மீனாக என்னை கண்டதற்கு அன்பு தங்கை ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவிக்கு என் நன்றிகள்....
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
aathma wrote:
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
நம்ப குரூப்பையும் மறக்கல... உங்க முழு பேரையும் மறக்கல....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:aathma wrote:
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
நம்ப குரூப்பையும் மறக்கல... உங்க முழு பேரையும் மறக்கல....
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ந.கார்த்தி wrote:அருமையான கவிதை அக்கா நன்றி
நன்றி கார்த்தி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஈகரைக்க நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவிதையா அழகா சொல்றீங்க வாழ்த்துக்கள் ...
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote:ஈகரைக்க நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவிதையா அழகா சொல்றீங்க வாழ்த்துக்கள் ...
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
மிக்க நன்றிகள் இளமாறன்
ஈகரையில இருக்கிற ஒவ்வொருத்தரின் பதிவுகளையும்
கவனமா நீங்க படிக்கிறீங்கன்னு இதிலிருந்து தெரியுது
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10
|
|