புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
57 Posts - 55%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
99 Posts - 58%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 11:11 am

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...
நான் எழுதுறத கூட ரசிக்க ஒருத்தர் இருக்கும்போது எப்டிங்க எழுதாம இருப்பேன் புன்னகை புன்னகை



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 17, 2011 11:16 am

நானும் கவிதை எழுதலாம் நு பேனாவை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:23 am

Kaa Na Kalyanasundaram wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 3 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வனக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.

அத்தனையும் அழகிய சிந்தனையைத் தூண்டும் அடிகள்.

//ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!//

ஆம்
இருவரால் உருவாகி
நால்வரால் ஊர் சேரும்
உயிர்க்கூட்டின்
பெரும்பயணம்
என்ற தத்துவத்தை அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.

//எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!//

இவை அழகிய சமுதாய்ச் சிந்தனை. என்ன சொல்ல?? எனக்குத் தகுதி இல்லை வேறு கூற.. நன்றி ஐயா. நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:57 am

சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

காதலி மட்டுமா கரைந்தாள்
தங்கள் கவிதையில் நம் உறவுகள்
கரைந்ததை நீவிர் அறிவீரா?
இது கவிதை அல்ல..
அந்த(தி) மாலை காட்சி போல
இதயத்துக் காதலை எழுத்தாக
உருக்கி வார்த்த பொன்னோவியம்!

மிக்க நன்றி ஐயா. நன்றி அன்பு மலர்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:22 pm



Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 12:26 pm

அருண் wrote:நானும் கவிதை எழுதலாம் நு பேனா
வை எடுத்தால் தூக்கம் தான் வருது..! சோகம்
அனைத்து கவிகளும் சூப்பர்..! சூப்பருங்க
எனக்குத் துக்கம் துக்கமாக வருகிறது அருண். சோகம் சோகம்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 12:29 pm

சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...



நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 12:34 pm


தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:39 pm

நட்புடன் wrote:
சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
சூப்பர் சுரேஷ். பாத்தீங்களா எழுத ஆரம்பித்தவுடன்
எழுத்து எழுத்து அது ஆறா பெருக்கெடுத்து ஓடுது.
தொடர்ந்து எழுதுங்கள்...

ஹாஹாஹா நன்றி
உங்களை போல பெரியோர்களின் ஆசி இருக்கும்போது எனகென்ன கவலை



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 12:43 pm

பிஜிராமன் wrote:

தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
இந்த வானம் பூமி விலை அதுக்கு

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி

இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !


சுரேஷ் சும்மா கலக்கிட்டீங்க போங்க..............அருமையா இருக்கு..........சூப்பெர்ப்........ சூப்பருங்க சூப்பருங்க

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி சிரி சிரி சிரி புன்னகை புன்னகை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக