புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரிகாரம் - இறைவனுக்கு எதிரானதா ? - ஆத்மா
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
உதயசுதா wrote:
பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகுமா ?.அப்படி பரிகாரம் செய்து அந்த தோஷம் போகும் என்றால் இறைவன் வகுக்கும் பாதையா மாற்றுவது போல ஆகாதா?
Aathira wrote:எனக்கும் சுதாவின் கேள்வியே. பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
என் உயிர் தோழி உதயசுதா அவர்களும் ,
என் அருமை அக்கா ஆதிரா அவர்களும்
கேட்ட இந்த கேள்விக்கான பதில் இதோ :
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:இன்றுதான் படித்தேன் சஞ்சீவினி.... அருமையான விளக்கத்துக்கு நன்றி
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
மிக்க நன்றிகள் மாறன் சார் , தங்களின் பாராட்டிற்கும் , கேள்விக்கும்
நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .
எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது
தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்
ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்
தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்
அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்
நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்
ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது
அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது
ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்
இளமாறன் wrote:
உதாரணமாக ஒரு திருடர்களின் மத்தியில் ஒரு குழந்தை பிறக்கிறது .. அதே நேரத்தில் நல்ல பெற்றோர்களிடம் ஒரு குழந்தை பிறக்கிறது . இரண்டும் பிறந்தது ஒரே நேரம் .ஆனால் இருபது வருடம் கழித்து இரு குழந்தைகளின் நிலையும் இரு துருவங்களுக்கு தள்ள படுகின்றன .. இப்பொழுது நல்ல பெற்றோர்களிடம் பிறந்தது நல்ல வழிகளை பின் பற்றி நல்ல மனிதனாக வளர்கிறான் அதாவது அவனது கர்ம விதிப்படி ... இப்பொழுது தீயவர்களின் நடுவில் பிறந்தவன் கர்ம விதிப்படி பிறந்தவன் திருந்த முடியாத சூழ்நிலை தள்ள படுகிறான்......
கீழுலக கோர்ட் தண்டனை தருகிறது என்று வைத்து கொண்டால் அவன் இறந்த பின் மேலுலகத்தில் தண்டனை கிடைக்குமா இல்லை தள்ளுபடி ஆகுமா
நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை நல்லவனாகவும் , தீய வழியில் செல்லும் குடும்பத்தில் பிறந்த குழந்தை தீய வழியிலும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
தீய குடும்பத்தில் அந்த குழந்தை பிறக்க வேண்டும் என்பது அந்த குழந்தையின் கர்ம வினைப்படி அமையலாம் . கர்ம வினைபயன் , அந்த குழந்தையின் குணத்தை நிர்ணயிப்பதில் கூட பங்கு பெறலாம் .
எனினும் அந்த தீய சூழ்நிலை , நியாமானதா ? அநியாயமானதா ? என்று யோசித்து , தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நியாத்தின் வழி நின்று தன் வாழ்கையை வழி நடத்தி செல்ல தேவையான மன பக்குவத்தை அந்த குழந்தைக்கு அளித்து அந்த குழந்தையை வழி நடத்தி செல்ல இறை சக்தி அருள் செய்கிறது
தகுந்த மனபக்குவத்தை , யோசிக்கும் திறனை இறைவன் மனிதனுக்கு அளித்து தன் கர்ம வினை பயனை மாற்றி அமைக்க சுதந்திரம் கொடுக்கிறான் . மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையான விழிப்புணர்வை பெற்று
தன் மனதை பக்குவப்படுவதேயாகும் . அவ்வாறு அவன் செய்தால் , தீய குடும்பத்தில் அவன் பிறந்த இருந்தாலும் கூட அவன் நல்லவனாக இருப்பான்
ஆனால் அந்த மனிதன் இவ்வாறான மனபக்குவத்தை அடையாமல் தொடர்ந்து தவறுகளை மாத்திரமே செய்துகொண்டு இருந்தால் அவனுக்கு கீழுலகம் , மேழுலகம் இரண்டு இடத்திலும் தண்டனை கிடைக்கும்
இளமாறன் wrote:இரண்டாவது கேள்வி தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே அறிந்து இருக்கும் இப்பொழுது நல்ல பெண்கள் தீய குணம் கொண்ட அரக்கர்களிடம் தன் கற்பை இழக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் இதில் தவறு யாருடையது ...
தீயவன் இந்த சமூகத்தில் பிறந்து தீங்கு இழைக்க போகிறான் என்பது அந்த இறை சக்திக்கு முன்பே தெரிந்து இருந்தாலும் கூட அந்த மனிதன் மனம் திருந்த ஒரு வாய்ப்பாகத்தான் அவனுக்கு இந்த மண்ணுலக வாழ்கையை இறைவன் அளிக்கிறான்
அவன் மனம் திருந்தினால் அவனது முந்தைய கர்ம வினைகளின்படி
அவனுக்கு கிடைக்கவேண்டிய தண்டனையை
இறைவன் சிறிய அளவில் மாத்திரமே கொடுப்பான்
மனம் திருந்தாவிடில் இறைவன் தரும் தண்டனை கொடுமையானதாக அமையும்
நீங்கள் கூறிய உதாரண சம்பவத்தையே இன்னும் சற்று விளக்கமாக பார்கலாம்
ஒரு நல்ல பெண் , ஒரு தீயவன் கையில் சிக்கி தன் கற்பை இழக்கிறாள் என்றால் அது அவளது முந்தையை கர்மவினையின் படியே நடக்கிறது
அதாவது அந்த பெண் தனது முந்தைய பிறவியில் ஒரு ஆணாக பிறந்து ஒரு பெண்ணுக்கு இந்த தீங்கை இழைத்து இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணாகவே பிறந்தும் கூட வேறு பெண்ணின் கற்பு பறிபோக காரணமாக இருந்திருந்தாலோ அந்த கர்ம வினையின் பயனாகத்தான் இந்த பிறவியில் அவள் கொடியவனின் கையில் சிக்கி சீரழிகிறாள்
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அந்த காரணம் என்ன என்பது நம்மால் உணர்ந்துகொள்ள முடியாதாக இருக்கிறது
ஒவ்வொரு காரியதிற்கும் அதன் காரணத்தை உணர்ந்து , அந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு எவன் ஒருவன் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்கிறானோ அவன் ஞானி ஆகிறான்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மிக அருமையான பதில்கள்
அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை
இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது
நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு
ஆக இங்கு இந்த உலகத்தில் எதுவுமே காரணமின்றி நடப்பதில்லை
ஒவ்வொரு காரியத்திற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது இறைவனிடத்தில்
அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை
இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல இதுல எங்க ஞானி ஆகுறது
நன்றி ஆத்மா உங்கள் பதிலுக்கு
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote: மிக அருமையான பதில்கள்
மிக்க நன்றிகள் மாறன் ஸார்
இளமாறன் wrote:இந்த உலகத்தில மனிதனாய் வாழவே முடியல
இதுல எங்க ஞானி ஆகுறது
நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ?
நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
aathma wrote:இளமாறன் wrote: மிக அருமையான பதில்கள்
மிக்க நன்றிகள் மாறன் ஸார்
நீங்க ஏன் கஷ்டப்பட்டு ஞானி ஆகணும் ?
நீங்க சும்மா இருங்க ,
காலமும் , வாழ்க்கை அனுபவமும்
உங்களை தன்னாலே ஞானி ஆக்கிவிடும்
சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote:
சும்மா இருக்கிறதா அது தான் ரொம்ப கஷ்டம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|