புதிய பதிவுகள்
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
29 Posts - 34%
prajai
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
3 Posts - 4%
Jenila
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
2 Posts - 2%
jairam
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
30 Posts - 21%
prajai
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
7 Posts - 5%
Jenila
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
4 Posts - 3%
Baarushree
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
3 Posts - 2%
Rutu
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
jairam
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களம் பாட்டி சொன்ன கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue 1 Nov 2011 - 2:35

அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய வீடுகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததால் பள்ளிக்குச் சேர்ந்தே சென்று வந்தனர்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அஸ்வினிக்கு சில கெட்ட தோழிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவளுக்கு சில கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டன. பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் அவர்களுடன் அரட்டை அடிப்பது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஊர் சுற்றுவது என்று இருந்தாள். அஸ்வினியின் இந்த மாற்றத்தைக் கண்டு மனம் வருந்தினாள் அனிதா. 'அவளோடு சேர்ந்தால் எங்கே நாமும் அவளைப் போல் ஆகிவிடுவோமோ?' என்று பயந்தாள். எனவே அஸ்வினியிடமிருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள் அனிதா.

அஸ்வினி தீய வழிகளில் செல்வது அனிதாவின் பாட்டி மங்களத்துக்கு தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அஸ்வினியை தெரியும். நல்ல பொண்ணாச்சே! நம்ம பேத்தியின் உயிர் தோழியாயிற்றே என்று வருத்தத்துடன் பாட்டி இதுபற்றி அனிதாவிடம் கேட்டாள்.

அனிதா அலட்சியமாக, 'இது எனக்கு எப்பயோ தெரியும் பாட்டி. தெரிஞ்சதிலேயிருந்து நான் அவளிடம் பேசறதே இல்லை..'' என்றாள்.

'நீ அவளோட நல்ல தோழிதானே! நீ சொல்லித் திருத்தலாமில்லே..'' என்றாள் பாட்டி.

'போங்க பாட்டி! எனக்கென்ன வம்பு. யார் எப்படிப் போனா எனக்கென்ன? நான் மட்டும் ஒழுங்கா இருந்தா அதுவே போதும்...'' என்றாள் அனிதா.

அவளுடைய இந்த எண்ணம் மங்களம் பாட்டிக்கு அதிர்ச்சியை அளித்தது. அவளை அன்புடன் அழைத்து தன் அருகில் உட்காரவைத்தாள்.

'அனிதா! நான் சொல்லப்போற இந்த சின்னக் கதையைக் கேளு...''

'கதையா பாட்டி?''

என்று ஆர்வமானாள் அனிதா.

கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

'நடுக்கடலிலே ஒரு கப்பல் போய்க்கிட்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் வசதியான படித்த பெரிய மனிதர்களும், கீழ்த்தளத்தில் படிக்காத பாமரர்களும் பயணம் செய்தாங்க. அவங்களுக்கு தண்ணீர் தீர்ந்து போச்சின்னா மேல்தளத்தில் போய்த்தான் வாங்கிக்கணும். ஆனா அவங்க நாம ஏன் மேலே போய் வாங்கிவரணும். நாமதான் தண்ணிக்குப் பக்கத்துலேயே இருக்கோமேன்னு நினைச்சி கப்பல்லே ஒரு ஓட்டை போட ஆரம்பிச்சாங்க...''

'அய்யய்யோ.... ஓட்டை போட்டா, கப்பல்லே தண்ணி வந்திடுமே...'' என்று பதைத்தாள் அனிதா.

'ஆமாம் முழுகத்தான் செய்யும். கீழ இருக்கிறவங்க என்னமோ பண்றாங்க... நமக்கென்ன என்று கப்பலின் மேல் தளத்திலே இருக்கிறவங்க நினைச்சா எல்லோரும் கடலில் மூழ்க வேண்டியதுதான். கீழ இருக்கிறவங்க செய்ற காரியத்தோட விளைவை அவங்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்தாத்தானே நல்லது. அதனால யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..'' என்றாள் மங்களம் பாட்டி.

இதனைக் கேட்ட அனிதாவிற்கு தன் செயலையும் சுயநலத்தையும் எண்ணி அவமானமாக இருந்தது.

'மன்னிச்சிருங்க பாட்டி! நான் முதல்லே அஸ்வினிகிட்டப் போய் பேசி, தீய நண்பர்களிடமிருந்து அவளை மீட்பேன். அவளை திருத்துவேன்...'' என்றாள் அனிதா.

பேத்தியின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாட்டி, அவளை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மங்களம் பாட்டி சொன்ன கதை Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue 1 Nov 2011 - 12:50

பாட்டி கதை அருமை இளமாறன்

யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..

-- அதுதான் உண்மையான நட்பு சூப்பருங்க
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 1 Nov 2011 - 14:19

எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கதை நன்றி இளமாறன் !



மங்களம் பாட்டி சொன்ன கதை Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 1 Nov 2011 - 14:45

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை தான்.
நன்றி இளா.



மங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Yமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Sமங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Hமங்களம் பாட்டி சொன்ன கதை A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக