புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
83 Posts - 51%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
125 Posts - 54%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 1:40 pm

First topic message reminder :

என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்

சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது

இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த‌ கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.

இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக‌ கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,

நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.

இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்

என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்

என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.

என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..

எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..

\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை

தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக‌ நேசிக்கிறால் அதை போலவே நானும்.

என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...

இவள்தான் என்னுடைய காதல் தேவதை

[You must be registered and logged in to see this image.]


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:07 pm

என் றூபனுக்கு ஒரு அன்பான முத்தம்டா

முத்தம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 2:09 pm

[You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 2:09 pm

ஈழமகன் wrote:
வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்
வித்தியா போன்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 25, 2009 2:15 pm

வாழ்த்துக்கள் சைலூ.

எத்தூயர் வந்தாலும் மீண்டும் தற்கொலை முயற்சி வேண்டாம் என்று தங்கள் வருங்கால துணைவியரிடம் கூறுங்கள். வாழ்ந்துகாட்டவே வாழ்க்கை. மரித்து போக அல்ல.

வாழ்க வளமுடன்



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:26 pm

சகோதரியின் முகம் படித்தேனே தவிர நீங்கள் எழுதிய அறிமுகம் படிக்க தவறினேன் ஷைலு, எல்லோரும் என் இப்படி பிரம்மிக்கிரார்களே என மீண்டும் பார்க்கையில் கண்டேன், வாழ்வில் போராட்டங்கள் இல்லையேல் அது அத்தனை நிறைவுற்ற வாழ்க்கை ஆகாது ஷைலு, அதை வென்று ஜெயிப்பவனே வீரன். நீங்கள் வீரனென்று உங்கள் பார்வை உணர்த்துகிறது. உங்கள் மனதினை காதலியான தங்கை உணர்த்துகிறாள். நலம் வாழ்வீர்கள். கடவுளான பெற்றோர் சம்மதித்த பிறகு, அன்பும் ஆசியும் உடனிருக்கையில் உலகத்தை எதிர்த்து வெல்வது அத்தனை பெரிதல்ல ஷைலு.

உலகம் கூட தவறானதல்ல. ஆரம்பத்தில் நம்மிடம் முரண்டு பிடிக்கும், துணிந்து வாழ்ந்து காட்டி விட்டால்.. 'அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தவன் தெரியுமா என பாராட்டத் துவங்கி விடும்.

தகுதியுடைய, திருமண தகுதியுடைய வயதில் இருவரும் விரும்பும் ஆழமான காதல் நிச்சயம் கைகூடும், இறைவனுக்குத் தெரியும் யாரை எங்கு சேர்பதென்று, அன்பான இரு இதயங்களை இறைவன் பிரிப்பதில்லை, அது பெற்றோரையும் பாதிக்காத பச்சத்தில்.

நலமாக வாழ்வீர்கள். எல்லோருக்குமே நல்லதை நினைக்கும் பச்சத்தில் நமக்கென எங்கு சென்றினும் யாரேனும் வருவார்கள் ஷைலு. நாங்கள் இருக்கிறோம் இரண்டில் ஒன்று பார்ப்போமென்று சொல்ல இயலவில்லை அத்தனை தொலைவில் இருக்கிறோம். ஆயினும் இதையங்களால் இணைந்துள்ள நம் அன்பிற்கு மரியாதை செய்து உங்களுக்கு அவசிய படும் நேரத்தில் நாங்கள் வராவிட்டாலும் யாரவது அந்த கடவுளாவது வந்து உங்களுக்கு துணை நின்று உங்களை சேர்த்தும் வைப்பார். (திருமணத்தின் போது தெரிய படுத்துகள், ஒரு உண்மை காதலர்கள் சேர்ந்து விட்ட சந்தோசத்தை எங்களின் வாழ்க்கை குறிப்புகளில் குறித்துக் கொள்கிறோம்)

விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழவேண்டிய வாழ்வின் சந்தோச சிறகினை இனியும் உதிர விட வேண்டாம்.

வாழ்க பல்லாண்டு. இந்த வாழ்த்துக்களை எல்லாம் கொண்டு சென்று அவரிடம் காண்பியுங்கள். அவரும் மன பலமும் மகிழ்வும் கொள்வார்.

எங்களுக்கான வாழ்த்தையும் ஆசியையும் அவருக்கும் தெருவியுங்கள். உலகம் உருண்டை தானே. சுற்றி வருகையில் எங்கேனும் சந்திப்போம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 2:27 pm

என்ன மீனு புரியுதா கேட்டுக்க [You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:37 pm

பிரகாஸ் wrote:
ஈழமகன் wrote:
வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்
வித்தியா போன்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்


நண்பர் பிரகாஷ் என்மேல் அத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.. வேறொன்றுமில்லை ஷைலு. நாங்கள் மன நிறைவோடு எல்லோரின் அன்போடும் சந்தோசமாக, மன நிறைவோடு வாழ்ந்தாலும், நீங்கள் எண்களின் தம்பியாரில்லையா.. எனவே எங்களை விட கூடுதல் வளங்களோடும் மகிழ்வோடும்..மேன்மையாக வாழுங்கள்..,

போதும் போதும் யாரேனும்,, கண் வைத்து விட போகிறார்கள்.. இல்லையா மீனு ரூபன்.. தோழர்களே அப்படி தானே..

(கண் வைப்பதெல்லாம் சும்மா, நம் மன ஓட்டம்) லுளுலாயிக்காக சொன்னேன். யாரும் நம்பி விடாதீர்கள், அது சரி நம் பெரியண்ணா எங்கே.. பிறகு வந்து மிகையாய் வாழ்த்துவாரென்று நினைக்கிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:38 pm

சுடர் வீ wrote:வாழ்த்துக்கள் சைலூ.

எத்தூயர் வந்தாலும் மீண்டும் தற்கொலை முயற்சி வேண்டாம் என்று தங்கள் வருங்கால துணைவியரிடம் கூறுங்கள். வாழ்ந்துகாட்டவே வாழ்க்கை. மரித்து போக அல்ல.

வாழ்க வளமுடன்

ஆமாம்..சுடர் வீ

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 3:00 pm

என் பாசத்தின் மதிப்புடைய வித்தியண்ணா,

உங்களுடைய வரிகள் ஒவ்வொன்றையும் ஆழமாக வாசித்தேன். உடல் வலிமையை விட ஆத்தம் வலிமை மிக அதிகம்.. நீங்க எல்லோரும் எனக்காக பாசத்துடன் இருக்கும் போதுசைலுக்கு ஒன்று என்டா நீங்கள் துடிக்கும் போது உங்கள் பலம் உணர்வுவழி எனக்கு கிடைக்கும்.. இது மெஞ்ஞான விளக்கம். நிச்சயமாக முனைய காலத்தை விட நான் சந்தோசமாக இருக்கிறேன் எனக்கு உண்மையான உறவுகள் இருக்கின்றன.

அவள் இனிமேல் அப்படிச் செய்து கொள்ள மாட்டால் ஏன் என்றால் என்னுடைய வேதனையை அவள் நேரில் பார்த்தவள்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Fri Sep 25, 2009 3:03 pm

ஆமாம் வாழ்க்கை வாழ்வதற்கே ....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக