புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 2:12 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 2:10 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 12:53 pm
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 12:51 pm
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 12:49 pm
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 12:47 pm
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 12:46 pm
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 12:45 pm
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 12:43 pm
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 12:41 pm
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 12:38 pm
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 12:26 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:23 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 1:02 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 1:39 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 1:34 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 2:12 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 2:10 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 12:53 pm
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 12:51 pm
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 12:49 pm
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 12:47 pm
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 12:46 pm
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 12:45 pm
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 12:43 pm
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 12:41 pm
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 12:38 pm
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 12:26 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:23 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 1:02 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 1:39 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 1:34 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதுரை : நாம் வாழும் சுற்றுச்சூழலை நேசிக்க வேண்டும், என யோசிக்க மறந்தவர்களால், அழிக்கப்பட்ட வளங்களை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மீட்டெடுக்க முடியாது. இதை ஆக்கப்பூர்வமாக உணர்ந்து, இந்த நாட்டின் காட்டு வளத்தை காக்க வனத்திற்குள் புறப்பட்ட ஒரு பெண் படையின் கூட்டு முயற்சி பெரும் வியப்பை அளிக்கிறது. கேரளாவின் பசுமைக் கிரீடம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள். பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வனப்பகுதியில் தான், பெரியாறு புலிகள் காப்பகம் அடங்கியுள்ளது. 881 சதுர கி.மீ., பரப்பில் பல்வகை மரங்கள், தாவரங்கள், உயிரினங்கள் என இயற்கையின் அரணாகவும், அருட்கொடையாகவும் இப்பகுதிகள் சாட்சியமளிக்கின்றன.கேரள வனத்துறை, பொதுமக்களின் பங்களிப்புடன், "பெரியாறு பவுண்டேஷன்' மூலம் இந்த வனப்பகுதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவின் பல நடவடிக்கைகளால், வனப்பகுதிகள் சமூக விரோதிகளிடம் இருந்து காக்கப்படுகின்றன.வனங்கள் அழிப்பில் ஈடுபட்டோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களாலே அந்த வனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.
கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.
நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.
விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.
சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.
மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களது பணியின் சவால்கள், பயன்கள் இவற்றை மேன்மைப்படுத்தும் வகையில், தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வனத்துறை இது போல், வளைகரங்களால் வனவளத்தை காப்பாற்ற முயற்சிக்கலாமே!
தானத்தை மிஞ்சிய சேவை : உயிர்களுக்கு உதிரம் கொடுப்பது தான் தானங்களில் சிறந்தது. "வசந்த சேனா' பெண்கள், தினமும் காட்டிற்கு செல்வது இல்லை. சுழற்சி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான், ஒரு பெண் காட்டிற்கு செல்கிறார். அந்த நாள் இலவசமாகவே இப்பணியை செய்கின்றனர். மற்ற நாட்களில் இவர்கள் பேப்பர் கப் தயாரித்தல், பிரம்பு சேர், நாற்காலி, ஊஞ்சல்கள் செய்தல், ஓட்டல்களில் சமையல் என பலவித வேலைகள் செய்கின்றனர்.
தினமலர்
விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.
கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.
நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.
விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.
சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.
மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களது பணியின் சவால்கள், பயன்கள் இவற்றை மேன்மைப்படுத்தும் வகையில், தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வனத்துறை இது போல், வளைகரங்களால் வனவளத்தை காப்பாற்ற முயற்சிக்கலாமே!
தானத்தை மிஞ்சிய சேவை : உயிர்களுக்கு உதிரம் கொடுப்பது தான் தானங்களில் சிறந்தது. "வசந்த சேனா' பெண்கள், தினமும் காட்டிற்கு செல்வது இல்லை. சுழற்சி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான், ஒரு பெண் காட்டிற்கு செல்கிறார். அந்த நாள் இலவசமாகவே இப்பணியை செய்கின்றனர். மற்ற நாட்களில் இவர்கள் பேப்பர் கப் தயாரித்தல், பிரம்பு சேர், நாற்காலி, ஊஞ்சல்கள் செய்தல், ஓட்டல்களில் சமையல் என பலவித வேலைகள் செய்கின்றனர்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|