புதிய பதிவுகள்
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
72 Posts - 53%
heezulia
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_m10போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 14 Nov 2011 - 1:12

சென்னை, நவ. 12-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை கடை பிடிக்காத வாகனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டு அதற்கான அபராத தொகையை வாகன ஓட்டுனர்களிடமிருந்து வசூல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறுவதினால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து, இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காகவும், சாலையில் வாகனங்களை ஓட்டும்போது, என்னென்ன ஆவணங்களை வைத்திருக்கவேண்டும் என்ற வற்றையும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் மீறி பலர் தலை கவசம் அணியாமலும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டும்போது, விபத்துக்களில் சிக்கி பலர் உயிர் இழக்கின்றனர். தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளாமல் போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அபராத தொகையை கட்டும்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகத்தான் உள்ளது. இதற்காக அதிக நேரங்களை செலவிடப்படுவதால் இதனை சமாளிக்க காவல் துறையினருக்கு இ செலான் கருவி வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் உடனுக்குடன் அபராத தொகையை வசூலிக்க அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண்களை இந்த இ செலான் கருவியில் உள்ள டச் ஸ்கிரீன் மீது எழுதினால் போதும் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி ஆகிய அடங்கிய அனைத்து தகவல்களும் தெரிந்து விடும்.

மேலும் இந்த மெசினின் பின்புறம் கேமரா, மெசின் தலை பகுதியில் ஓட்டுனர் உரிமத்தை ஸ்கேன் செய்யக் கூடிய ஸ்கேனர் வசதி, அபராத தொகை செலுத்த பணம் இல்லாதவர்கள் தாம் வைத்திருக்கும் டெபிட் அல்லது, கிரடிட் கார்டுகளை தேய்த்து அபராத தொகையை செலுத்தக்கூடிய மிக முக்கிய மான வசதிகள் அடங்கிய சாப்ட்வேர் இந்த இ செலான் மெசினில் எள்ளது. போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இந்த மெசினை வாகனங்களின் பதிவு எண்களை மட்டுமே பதிவு செய்து அதற்கான அபராத தொகை வசூல் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த மெசினில், கேமரா, ஸ்கேனர், ஏ.எடி.எம்., டெபிட், கிரடிட் கார்டுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்த மெசினில் இல்லையா அல்லது தொழில் நுட்பம் அனைத்தும் உள்ளடக்கிய மெசின் குறித்து இவர்களுக்கு தெரியவில்லையா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இத்தனை அம்சங்கள் அடங்கிய இ செலான் மெசினை வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசார் தவிப்பது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளிடம் சிக்கி தவிக்கின்றனர். அதனால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க போதுமான தொழில்நுட்ப பயிற்சியை போலீசாருக்கு அளிக்க வேண்டும். அப்போது தவறுகள் நடைபெறாது. அபராதத்தொகை முழுவதும் அரசுக்கு போய் சேரும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்: நவீன கருவியை கையாள தெரியாமல் போலீசார் திணறல் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக