புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
95 Posts - 52%
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
35 Posts - 58%
heezulia
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_m10 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 12:10 am

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (17:28 IST)


நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை: தடம் புரண்ட தாய் உட்பட 3 பேர் கைது



நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.


தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார்.


ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள்.


எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும்.


மணக்க மணக்க தன்முன்னே படைக்கப்பட்ட பிரியாணியை எத்தனை நாட்கள் தான் பசியோடு பார்த்துக கொண்டிருப்பார்கள் ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும்.


தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.


உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.


வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர்.


அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது.


பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.


கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நெறிதவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக