புதிய பதிவுகள்
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
46 Posts - 64%
T.N.Balasubramanian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
18 Posts - 25%
mohamed nizamudeen
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
3 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
3 Posts - 4%
venkat532
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
458 Posts - 66%
T.N.Balasubramanian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
108 Posts - 16%
Dr.S.Soundarapandian
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
66 Posts - 10%
mohamed nizamudeen
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
4 Posts - 1%
eraeravi
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
4 Posts - 1%
Kannasme
யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_m10யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

யார் நல்லவங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம் ?


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:34 pm

நண்பர்களே , நான் ஒரு கதை சொல்ல போறேன்

நீங்க , அந்த கதையில் வரும் கதாபதிரங்களின் உண்மையான குணம் என்ன
என்று யோசித்து சொல்ல வேண்டும் யார் நல்லவர் என்று , சரியா ?

என்ன கதை சொல்ல போகிறேன் தெரியுமா ?
வழக்கம் போல் முக்கோண காதல் கதை தான் .

ஒரு ஆண் , இரண்டு பெண்கள்

இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த ஆணை விட சில வயது மூத்தவள்
இன்னொருத்தி அந்த ஆணை விட வயதில் இளையவள்

மூத்தவள் உலகம் அறியா கிணற்று தவளை
இளையவள் பொருளாதார உலகை பற்றி நன்கு அறிந்தவள்
அந்த ஆணோ சிறந்த தந்திரமான வியாபாரி . சந்தர்ப்பவாதி

மூத்தவள் அவனை காதலிக்கிறாள் உண்மையாக
ஆனால் தன் காதலை சொல்லவில்லை அவனிடம்

அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இளையவள் ஆணின் வியாபாரதிற்க்கு உதவி செய்தவள்
மூத்தவள் ஆணின் வியாபாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை

இப்போது சொல்லுங்கள் யார் நல்லவர் ?

சந்தர்பவாதியான ஆணா ? இளையவளா ? மூத்தவளா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88804
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 8:37 pm

இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:49 pm

விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 8:52 pm

amloo wrote:
விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .

காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:54 pm

சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88804
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 8:57 pm

amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 8:58 pm

விஜயபானு wrote:
amloo wrote:
விஜயபானு wrote:அந்த ஆண் தன் காதலை இளையவளிடம் சொன்னான் .
அவளும் அதை ஏற்றுக்கொண்டாள் .
ஆனால் தன் நிலையில் அவள் மதில் மேல் பூனையாக உள்ளாள்

இது மூத்தவளா இளையவளா?? மதில் மேல் பூனை...புரியவில்லை....விளக்குங்களேன்...

மதில் மேல் பூனையாக இருப்பவள் இளையவள் .

காதலனைக் காட்டிலும் நல்ல பொருளாதார வசதி படைத்தவன் ஒருவன் கிடைத்தால் அவனை திருமணம் செய்ய இளையவள் தயார்

நன்றி விஜயபானு.... புன்னகை
இப்போது அனைவருக்குமே விடை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்....
சரிதானே விஜயபானு....

இருப்பினும் எனது பார்வையில் அந்த இளையவளை விட அந்த ஆண் தான் கெட்டவன்...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 8:59 pm

மூத்தவள்தான் நல்லவள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:01 pm

[quote="சிவா"]
amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி குஓட்டே
யாரங்கே...இந்த சிவா அண்ணா தலையைப் பார்த்து [You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 9:01 pm

சிவா wrote:
amloo wrote:
சிவா wrote:இதில் சந்தர்ப்ப வாதம் என்று ஏதுமில்லை. இளையவளைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் வியாபாரத்திலும் அவனுக்கு துணையாக இருப்பாள். எனவே இளையவளைத் திருமணம் செய்து கொள்வது தான் சரியான செயல்.

ஒன்றுமே தெரியாதவளைத் திருமணம் செய்ய யார்தான் முன்வருவார்கள்?
அண்ணா...இல்லாதவனை திருமணம் செய்தாலும் தேவலாம்..ஆனால் சந்தர்பவாதி எவ்வளவு அறிவாளியையும் ஏமாற்றுவார்களே...

மூன்று கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்... செல்போனில் பேட்டரி இல்லாமலும் பேசலாம்.. ஸாரி சந்தர்ப்ப வாதியான பெண்ணையும் திருமணம் செய்யலாம்... சிரி சிரி சிரி சிரி

அண்ணா , நான் கேட்பது யார் யாரை திருமணம் செய்யலாம் ? என்று இல்லை

மூவரில் யார் நல்லவர் என்று கேட்கிறேன் புன்னகை

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக