புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
39 Posts - 49%
heezulia
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
3 Posts - 4%
jairam
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
2 Posts - 3%
சிவா
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
9 Posts - 3%
jairam
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_m10இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:41 pm

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை
கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான்.
நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில்
அடிக்கவும் என்றான்,

இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான்,
மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து
அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை.
அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த
ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ
அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள
ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும்
ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்,
செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு
மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால்
உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு
வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள்.
அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக்
கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு
வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை
தான் நான் இப்போது செய்தேன்,

நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நன்றி: தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 4:46 pm

ஜாஹீதாபானு wrote:
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ
அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள
ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும்
ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்,
செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு
மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால்
உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு
வித்தியாசமும் இல்லை.


நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நன்றி: தமிழ்

நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944லைக்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:48 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ
அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள
ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும்
ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்,
செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு
மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால்
உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு
வித்தியாசமும் இல்லை.


நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நன்றி: தமிழ்

நல்ல சிந்தனை கதை பாட்டி இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944லைக்
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 26, 2011 4:51 pm

நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

இந்த இரு வரிகளை விளக்க ஒரு சிறு கதையே எழுதி இருக்காங்களே.சிறந்த விளக்கம்.நல்ல கதை.நல்ல கருத்து.
எழுதியவருக்கும் பகிர்ந்தவருக்கும் என் நன்றிகள். இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642
தேங்க்ஸ் பானு. இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 26, 2011 5:01 pm

உமா wrote:
நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

இந்த இரு வரிகளை விளக்க ஒரு சிறு கதையே எழுதி இருக்காங்களே.சிறந்த விளக்கம்.நல்ல கதை.நல்ல கருத்து.
எழுதியவருக்கும் பகிர்ந்தவருக்கும் என் நன்றிகள். இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642
தேங்க்ஸ் பானு. இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 224747944
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642
இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642 இன்றும் ஒரு கதை (26/11/11 பானு )நல்ல நண்பன் ...! 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக