புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
30 Posts - 55%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
jairam
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Manimegala
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
10 Posts - 3%
Jenila
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
jairam
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 3 of 49 Previous  1, 2, 3, 4 ... 26 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 10:17 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 2:09 pm

பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 2:21 pm

பிஜிராமன் wrote:பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து
அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 2:35 pm

அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .


நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 2:45 pm

மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 8:43 pm

கோவிந்தராஜ் wrote:
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய போட்டி , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .
.
அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 01, 2011 10:16 pm

மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!

இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 9:04 am

பிஜிராமன் wrote:
நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று

மிக்க நன்றி அண்ணா பின்குறிப்பு தந்ததற்க்கு நன்றி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
தொடருங்கள் .. அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 9:05 am

ரேவதி wrote:மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்
மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றிகள் புன்னகை நன்றி அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 9:10 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மிக்க நன்றிகள் அண்ணா !புன்னகை
அருமை உங்கள் கவியும் அதன் விளக்கமும் அருமையிருக்கு
அதிலும் வயதுப்பெண்ணை அம்மா திட்டும் கவி புதுமை சூப்பருங்க
லைக் செய்யப்பட்டது நன்றி அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 9:19 am

Tamizhmuhil wrote:மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y
நல்லது செய்தீர்கள் அக்கா இங்கு காணொளியை இணைபதில் எனக்கு உடன்பாடு இல்லை .
நல்ல வேலையாக லிங்கை கொடுத்தீர்கள் . :idea:
ஏனென்றால் காணொளி பதிவது திரியின் வேகத்தை குறைத்துவிடும்.
நானோ மிதவேக இணயதொடர்பி சாதனத்தை தான் பயன்படுத்துகிறேன் .
கவிதை அருமை லைக் செய்யப்பட்டது . சூப்பருங்க



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

Sponsored content

PostSponsored content



Page 3 of 49 Previous  1, 2, 3, 4 ... 26 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக