புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
31 Posts - 53%
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
2 Posts - 3%
சிவா
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 2%
Manimegala
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 2%
jairam
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
13 Posts - 4%
prajai
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
9 Posts - 3%
Jenila
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 1%
jairam
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jul 30, 2012 10:08 pm

கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!

கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!

கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!

கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!

கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?

கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?

கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!

கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!

கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!

கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!

கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !

கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!

கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!

கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!

கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!


http://godsprophetcenter.com/index_5.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக