புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
34 Posts - 52%
heezulia
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
17 Posts - 2%
prajai
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
9 Posts - 1%
jairam
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_m10யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகம் 6 ஆத்ம சமநிலை யோகம் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jul 30, 2012 10:35 pm

தன்னை உணரும் ஆத்துமாவுக்கு மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:1 இறைதூதர் கிரிஸ்ணர் கூறினார் : பலன் விளைவில் பற்றற்றவனும் ; தன் மீது சுமரும் செயலுக்காக செயலை செய்கிறவனும் எவனோ அவனே மெய்யான யோகியும் வாழ்வை வேள்வியாக்கும் மெய்யான துறவியும் ஆவான் ! அப்படியில்லாமல் வேள்விக்கு தீ மூட்டுபவனும் செயலை தட்டிகழித்து சும்மா இருப்பவனும் ஒருபோதும் யோகியும் துறவியும் ஆகான் !!

கீதை 6:2 யோகங்களில் நிலைப்பவனும் தன்னை உண்ணதமானவரில் நிலைபெற செய்கிறவனும் மட்டுமே துறவில் நிலைத்தவனாவான் ! பாண்டுவின் மகனே ! புலன் இச்சைகளை திருப்திபடுத்த விளைவதை துறக்காதவன் ஒரு போதும் யோகத்தில் நிலைப்பதில்லை !!

கீதை 6:3 அஸ்ட்டாங்கம் எனப்படும் யோகத்தில் பயிற்சி செய்யும் புதியவர்களுக்கு ஜட செயல்பாடுகளை (சரியை &கிரியை) செய்வது ஒன்றே வழி முறையாகும் ! ஆனால் அதுவே யோக சாதனைகளில் முன்னேற்றமடைந்தவருக்கோ சரியை மற்றும் கிரியைகளை கடந்து விடுவதுவே வழிமுறையாகிறது !!

கீதை 6:4 லவ்கீக வாழ்வுக்கான அனைத்து இச்சைகளை துறந்தவரும் , புலன் இச்சைகளை திருப்தி செய்ய முயற்சிக்காதவரும் , பலன் விளைவுகளில் பற்றுகொண்டு பாடுபடாதவரும் யாரோ ; அவரே யோகத்தில் சாதனை செய்கிறவராவார் !!

கீதை 6:5 தனது மனத்தின் உதவி கொண்டு யோக சாதகன் தன்னைதானே விடுதலை ஆக்கிகொள்ளவேண்டுமே ஒழிய தன்னைதானே தரம்தாழ்த்திகொள்ளக்கூடாது ! தன்னை உணர்ந்து சீர்திருந்தும் ஆத்துமாவுக்கு அந்த மனமே சிறந்த நண்பனும் பகைஞனும் ஆகும் !!

கீதை 6:6 எவ்வாறெனில் யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவனுக்கு அந்த மனமே நண்பர்களுக்கெல்லாம் சிறந்த நண்பனாகும் ! மாறாக மனதிற்கு அடங்கியவனுக்கோ அந்த மனமே எதிரிகளை விட கேடு செய்வதாகும் !!

கீதை 6:7 யார் மனதை அடக்கி ஆள்பவனோ அவன் ஆத்துமசமநிலையை அடைகிறபடியால் அவனது ஆத்துமா (ஜீவாத்துமா) பரமாத்துமாவுடன் ஒத்திசைவை அடையும் ! அத்தகைய மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் ; குளிரையும் வெப்பத்தையும் ; புகழையும் இழிவையும் ஒன்று போலவே கருதி இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:8 ஒரு மனிதன் முற்றறிவிலும் ; தன்னை உணர்வதிலும் முன்னேறி ஆத்துமதிருப்தி அடையும்போது அவன் பரிபூரணத்தை எட்டியவனாகவும் யோகியாகவும் பரிணாமம் அடைகிறான் ! அவன் சுய கட்டுப்பாட்டிலும் ஞானத்திலும் நிலைபெறுகிறான் ! அவன் சகலவற்றையும் --- பொன்னையும் மண்ணையும் ; கல்லையும் மாணிக்கத்தையும் ஒன்று போலவே பாவித்து இருமைகளை கடந்துவிடுவான் !!

கீதை 6:9 ஒரு மனிதன் அன்பால் நிறைந்த நலவிரும்பிகளையும் ; கீழ்படிதலுள்ள சீடர்களையும் ; தன்போக்கில் போபவர்களையும் ; நடுவில் நிற்பவர்களையும் ; சுற்றத்தாரையும் ; நண்பர்களையும் எதிரிகளையும் இறையச்சம் உள்ள சண்மார்க்கத்தினரையும் இறையச்சம் அற்ற துண்மார்க்கத்தினரையும் மனசமனிலையோடு பாவிப்பானானால் அவன் பரிபூரணத்தில் மென்மேலும் முன்னேறுகிறான் !!

கீதை 6:10 ஞானமார்க்கத்தான் என்பவன் உடலாலும் மனதாலும் உயிராலும் உண்ணதமான கடவுளோடு உறவில் திளைக்க வேண்டும் ! அவன் தனித்திருந்து விளித்திருந்து தனது மனதை அடக்கி ஆளவேண்டும் ! இச்சைகளிலிருந்தும் உடைமைகளை குறித்த பெறுமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டே இருக்கவேண்டும் !!



இறைதூதர் கிரிஷ்ணரின் ``யோக சூத்திரங்கள் ``



கீதை 6:11 யோகத்தை அப்பியாசிக்க ஒருவர் தனித்த ஒரு இடத்தை தேர்ந்து கொள்ளவேண்டும் ! அங்கு ஒரு ஆசணத்தை அமைக்க தரையின் மீது தர்ப்பை புல்லை பரப்பவேண்டும் !அதன் மீது மான் தோலை விரித்து அதன் மீது மெல்லிய துணியால் மூட வேண்டும் ! இந்த ஆசணம் உயரமாகவோ தாழ்வாகவோ இருக்க கூடாது !முக்கியமாக அந்த இடத்தில் தூய்மையான சிந்தனைகள் மட்டுமே சிந்திக்கபட்டதால் தூய்மை நிறம்பியதாக மாற்றம் பெறவேண்டும் !

கீதை 6:12 அதன் மீது சாதகன் அமர்ந்து தன் மனத்தை ஒன்றின் மீது குவித்து அப்பியாசிப்பதால் மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் கட்டுபடுத்த பயின்று அதன் மூலம் ``ஆத்துமசுத்தி`` பெறுவதால் பரிசுத்தம் அடையவேண்டும் !!

கீதை 6:13 உடலையும் கழுத்தையும் இதயத்தையும் நேர்கோட்டில் இறுத்தி நுனிமூக்கின் மீது மனதை குவிக்கவேண்டும் ! இவ்வாறாக அலையும் மனதை அடக்கி ; பயத்தை நீக்கி ; உடலுறவை தவிர்த்து உண்ணதமான கடவுளை மனதிற்குள் தியானித்து வரவேண்டும் ! கடவுளுடன் ஒத்திசைவதையே வாழ்வின் லட்சியமாக்கி கடவுளுக்குள் நிலைக்க பயிலவேண்டும் !!

கீதை 6:14 இவாறாக மனதையும் ;புலன்களையும் ; செயல்களையும் தொடர்ந்து கட்டுப்படித்தி பழக்குவதால் யோகசாதகனின் மனம் பரிசுத்தம் அடைந்து ஞானத்திற்குள் வளர்ந்து கடவுளின் பரலோக ராஜ்ஜியத்தின் தொடர்புக்கு உள்ளாகிறான் !!

கீதை 6:15 அதாவது கிரிஸ்ண குருகுலத்தின் பாதுகாப்பில் வளர்ந்து லவ்கீக உலகின் ஆளுமையை உடைத்து பரலோக ராஜ்ஜியத்தின் பிரஜை ஆகிறான் !!

கீதை 6:16 அத்தகைய சாதகன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்ணலாகாது ! அதுபோல அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கலாகாது ! அது அவனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் !!

கீதை 6:17 உணவு ,தூக்கம் , பொழுதுபோக்கு ,உழைப்பு இவற்றில் அளவுமுறையை கற்றுகொண்டு கடைபிடிப்பதால் உலக ஆளுமையை தடுத்து கொண்டு ஒருவன் யோகசாதனைகளில் எளிதில் முன்னேறமுடியும் !!

கீதை 6:18 யோகசாதகன் யோகத்தை அப்பியாசிக்கும் போது தனது மனதின் செயல்பாடுகளை நெறிப்படித்தி அடக்கி ஆள்வதால் உண்ணதமானவரோடு ஒத்திசைந்து லவ்கீக இச்சைகளிலிருந்து விடுபடுகிறான் ! பேரின்பசுவையை உணர்வதால் சிற்றின்ப தாகம் உடையபெறுகிறான் ! அப்படிப்பட்டவனே யோகத்தில் நிலைத்தவனாவன் !!

கீதை 6:19 காற்று வீசாத இடத்தில் விளக்கின் பிளம்பு ஆடாமல் இருப்பதுபோல ; மனம் கட்டுபட்ட சாதகன் தனது தியானத்திலேயே மூழ்கி தன்னிலும் உண்ணதமானவரிலும் நிலைக்கிறான் ! அவனே ஞானம் விளைவிக்க பெற்றவனாகிறான் !!

கீதை 6:20 யோகத்தை அப்பியாசிப்பதால் மெய்ஞானம் எனப்படும் முற்றுணர்வை அடைந்த நிலையில் சாமாதி நிலை சித்திக்கிறது ! அந்த நிலையில் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகள் அனைத்தையும் கடந்து ஆத்துமா உண்ணதமானவரோடு அய்க்கியம் அடையும் !

கீதை 6:21 முற்றுணர்தல் என்ற நிலையில் ஒருவன் தூய்மையடைந்த மனதால் தன்னை ஆத்துமசொருபமாய் தெளிந்து ஆத்துமபரிபூரணத்தை உனர்ந்து தன்னில்தானே நிறைந்துள்ள ஆனந்தத்தை கண்டடைவான் ! அந்த ஆனந்த பெருநிலையில் மட்டுமே ஒருவன் ஞானேந்திரியங்கள் விளிக்க பெற்று உண்ணதமான கடவுளின் எல்லையில்லா பேரானந்தத்தை உணர்ந்து அதில் திளைக்க முடியும் !!

கீதை 6:22 இன்னிலையை எய்தியவன் ஒருபோதும் தெய்வீக பேரானந்தத்தை விட்டு விலகி செல்லான் !ஏனெனில் இதை விட பெரிய வெறு எதுவும் எங்கும் இல்லை என்பதை அறிவான் !!

கீதை 6:23 இந்த நிலையில் அவன் எதனாலும் அசைக்கபடுவதில்லை ! மாபெரும் துண்பத்தின் மத்தியிலும் அவன் கலங்காதிருப்பான் ! இந்த லவ்கீக உலகிலிருந்து எழும்பும் அனைத்து துயறங்களிலிருந்தும் உண்மையான விடுதலை அடையும் வழி இதுவே !!

கீதை 6:24 யோக அப்பியாசத்தில் ஒருவன் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் ஈடுபடவேண்டும் ;ஒருபோதும் வழிவிலகி செல்லலாகாது ! மன மயக்கங்களால் எழும்பும் எல்லா இச்சைகளையும் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அகற்றிவிட வேண்டும் ! எல்லா புலன்களையும் எல்லா வகையிலும் அடங்கிய மனதால் அடக்கி நெறிபடுத்த வேண்டும் !!


கீதை 6:25 கொஞ்சம் கொஞ்சமாக ; படி படியாக முன்னேறி சுய அறிவை ஒடுக்கி உண்ணதமான ஞானத்தில் நிலைவரப்பட வேண்டும் இவ்வாறாக மனமானது ஆத்துமாவில் ஒடுங்கி அதற்குள் நிலைக்க வேண்டும் ; வேறெதையும் மனம் நாடலாகாது !!

கீதை 6:26 நிலையில்லாமல் எதைப்பற்றியாவது ஓயாது சிந்திக்கும் இயல்பால் மனமானது அலைபாயும் போது ; ஒருவன் அதை மீண்டும் இழுத்து ஆத்துமாவுக்குள் ஒடுக்க வேண்டும் !

கீதை 6:27 என் மூலமாக மனதை உண்ணதமான கடவுளில் நிலைபெற செய்கிற யோகியானவன் எளிதில் மிக உயர்ந்த முற்றுணர்வை அடைந்து பேரானந்தத்தில் திளைப்பான் ! அவன் ஸ்தூல உடம்பால் விளையும் மூவகை குணங்களிலிருந்தும் விடுபட்டு ; பரமாத்துவாகிய கடவுளின் இயல்போடு தொடர்புடைய தனது ஜீவாத்துமாவை கண்டறிவான் ! இவ்வாறாக தன் மேல் வந்த பரம்பரை பாவங்கள் மற்றும் கடந்தகால பாவங்களின் பதில் விளைவுகளிருந்து தப்புவான் !!

கீதை 6:28 இவ்வாறாக தன்னை தானே கட்டுபடுத்துவதில் வெற்றியடைந்த யோகி ;இடையறாத சகஜயோக பயிற்சியால் லவ்கீக உலகின் அனைத்து சீரழிவுகளிலிருந்தும் தப்புவான் ! உண்ணதமான கடவுளின் பரிபூரண பேரானந்தத்தில் திளைத்து பொங்கி வழியும் அன்பால் பக்தி தொண்டாற்றுவான் !!

கீதை 6:29 உண்மையான யோகி எல்லா மனிதர்களிலும் கடவுளின் ஆவியையும் ஆத்துமாவையும் உணர்வான் !அத்தோடு அவர்களனைவரும் கடவுளின் சொரூபங்கள் என்பதையும் அறிவான் ! மேலும் தன்னை உணர்ந்த மனிதன் என் மூலமாக எங்கெங்கும் எல்லாவிடத்தும் உண்ணதமான கடவுளையே உணர்வான் !!

கீதை 6:30 யார் எங்கும் கடவுளை உணர்கிறானோ ; யார் அனைத்தையும் கடவுளின் பகுதியாய் உணர்கிறானோ ; அவன் என்னை விட்டு விலகுவதுமில்லை ; நான் அவனை கைவிடுவதுமில்லை ! என் குருகுலத்திற்குள் எப்போதும் வாசம் செய்வான் !!

கீதை 6:31 அப்படிப்பட்ட யோகியானவன் கடவுளுக்கு பக்தி தொண்டாகவே அனைத்தையும் செய்து வரும் நிலையில் குருவாகிய என் மூலமாகவே கடவுளை தொடர்பு கொள்ளுவதால் எப்போதும் எந்த சூழ்னிலையிலும் என்னிலும் கடவுளிலும் நிலைத்திருப்பான் !!

கீதை 6:32 அந்த முற்றறிவு நிறம்பிய ஞானியானவன் ; தன்னைபோலவே பிறறையும் பாவிப்பான் ! அவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ; நிறையையும் குறையையும் தனதாகவே பாவித்து பொறுமையும் பிரார்த்தனையும் செய்வான் ! ஆறுதலும் செய்வான் !!



யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?

கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!

கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!

கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!

கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!

கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?

கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?

கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!

கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!

கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!

கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!

கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !

கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!

கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!

கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!

கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக